tag:blogger.com,1999:blog-7874548612376242198.post1133886862425266926..comments2023-10-23T08:45:08.607-07:00Comments on செளந்தர்யலஹரி: ஆனந்த லஹரி - 29 & 30மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-22049129285793816372008-07-30T17:24:00.000-07:002008-07-30T17:24:00.000-07:00இரண்டு சுலோகங்களின் விளக்கங்களும் அருமை மௌலி. கீதை...இரண்டு சுலோகங்களின் விளக்கங்களும் அருமை மௌலி. கீதையின் சுலோகத்திற்குக் கிடைத்த புதிய விளக்கமும் நன்று. :-)<BR/> <BR/>அன்னையை தானென எண்ணி உபாசித்தால் சிவ சாயுஜ்யமும் மதிப்பிழந்து போகும் என்றால் அன்னையின் சாயுஜ்யம் கிடைக்கும் என்று பொருளோ? பிரளயாக்னி நீராசன தீபம் என்ற உவமை அழகாக இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-25594488032067023982008-07-27T05:33:00.000-07:002008-07-27T05:33:00.000-07:00//பேசாமல் கோட்டூர்புரத்துக்கும் ஓட்டேரிக்கும் ஒரு ...//பேசாமல் கோட்டூர்புரத்துக்கும் ஓட்டேரிக்கும் ஒரு இணைப்பு பாலம் போட்டால் சரியாகிவிடும்//<BR/><BR/>TRC Sir,இப்படி இரண்டுக்கும் சம்மந்தமில்லாமல் முடிச்சுப் போட்டதை விளக்கவேண்டாமா?? எப்போப் பார்த்தாலும், ஓடி ஒளியறீங்க??? நாங்களும் பதிவுகள் எழுதறோம் சார், உங்க பதிவுக்குக் கூப்பிடாமலேயே வரோம்! நினைவு வச்சுக்குங்க! :P :P :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-8470024751216872052008-07-26T03:59:00.000-07:002008-07-26T03:59:00.000-07:00வாங்க திரச....//இங்குதான் சண்டை.//அச்சோ!, அப்படியா...வாங்க திரச....<BR/><BR/>//இங்குதான் சண்டை.//<BR/><BR/>அச்சோ!, அப்படியா?. இங்க எந்த சண்டையும் நடந்த மாதிரி எனக்கு தெரியல்லையே? :)<BR/><BR/>//பேசாமல் கோட்டூர்புரத்துக்கும் ஓட்டேரிக்கும் ஒரு இணைப்பு பாலம் போட்டால் சரியாகிவிடும்//<BR/><BR/>புதசெவி....இந்த ரெண்டு இடங்களும் சென்னைல இருக்கு அப்படிங்கறதை தவிர இந்த இடங்கள் பற்றி வேற ஏதும் எனக்கு தெரியாது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-62924847384643971952008-07-26T01:12:00.000-07:002008-07-26T01:12:00.000-07:00சிவலிங்கத்தை எப்போதும் தலையில் தாங்குகின்றார் என்ற...சிவலிங்கத்தை எப்போதும் தலையில் தாங்குகின்றார் என்றும் சொல்லலாம்<BR/><BR/>ஓ இதிலேருந்துதான் "" அவன் தலைலே தூக்கிவெச்சுண்டு கொண்டாடரான்"" என்ற வார்த்தையே வந்ததோ! சரி விஷ்ணு ஈஸ்வரன் கீரிடத்தை தலையில் வைப்பது இருக்கட்டும், காசியில் மரிப்பவர்கள் காதில் ஈஸ்வரன்"ராம ராம""என்று சொல்லி விஸா இல்லாமல் சொர்கத்துக்கு அனுப்புகிறாரே அதற்கு என்ன பதில்?.ச்ரி ராம ராமேதி ரமே ராமே மனோரமே""என்று ராமன் பெயரைத்தான் ஈஸ்வரன் சொல்லுகிறார்.எல்லாம் இங்குதான் சண்டை. பேசாமல் கோட்டூர்புரத்துக்கும் ஓட்டேரிக்கும் ஒரு இணைப்பு பாலம் போட்டால் சரியாகிவிடும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-12565323486632647112008-07-25T10:16:00.000-07:002008-07-25T10:16:00.000-07:00வாங்க கவிக்கா. நன்றி.வாங்க கவிக்கா. நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-80129821964753191442008-07-25T10:15:00.000-07:002008-07-25T10:15:00.000-07:00//ஆனந்த லஹரி சித்ர லஹரியாகவும் மகிழ்விக்கிறாள்,உங்...//ஆனந்த லஹரி சித்ர லஹரியாகவும் மகிழ்விக்கிறாள்,<BR/><BR/>உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது இத்தகைய சித்திரங்கள்.//<BR/><BR/>வாங்க புதுகையக்கா..எல்லாம் கூகிளாண்டவர் உபயம். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-88424157104589697322008-07-25T10:13:00.000-07:002008-07-25T10:13:00.000-07:00வாங்க கே.ஆர்.எஸ். //திருமலை எம்பெருமானின் மேல் தான...வாங்க கே.ஆர்.எஸ். <BR/><BR/>//திருமலை எம்பெருமானின் மேல் தானே//<BR/><BR/>மன்னிக்கவும்...எந்த தலத்தில், எப்போது பாடினார் என்ற விபரம் எனக்கு தெரியாது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-64804204679204598142008-07-25T10:08:00.000-07:002008-07-25T10:08:00.000-07:00வாங்க கீதாம்மா...பட உபயம் கூகிளாண்டவர் தான்.ஒரு கு...வாங்க கீதாம்மா...<BR/><BR/>பட உபயம் கூகிளாண்டவர் தான்.<BR/><BR/>ஒரு குத்தும் இல்ல..என்னை யாரும் குமட்டுல குத்தாம இருந்தா போதாதா?மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-79936423072070206472008-07-24T20:24:00.000-07:002008-07-24T20:24:00.000-07:00அருமையான விளக்கங்களுக்கு நன்றி மௌலி.ஆடிவெள்ளித் தி...அருமையான விளக்கங்களுக்கு நன்றி மௌலி.<BR/><BR/>ஆடிவெள்ளித் திருநாளில் அன்னையின் திருவடிகளில் பணிந்து கொள்கிறேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-91512689515857696292008-07-24T19:42:00.000-07:002008-07-24T19:42:00.000-07:00ஆனந்த லஹரி சித்ர லஹரியாகவும் மகிழ்விக்கிறாள்,உங்கள...ஆனந்த லஹரி சித்ர லஹரியாகவும் மகிழ்விக்கிறாள்,<BR/><BR/>உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது இத்தகைய சித்திரங்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-41363149330102723222008-07-24T18:04:00.000-07:002008-07-24T18:04:00.000-07:00//ஆச்சார்யாள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்தோத்திரம் என்று ...//ஆச்சார்யாள் விஷ்ணு பாதாதி-கேச ஸ்தோத்திரம் என்று ஒன்று பண்ணியிருக்கிறார்//<BR/><BR/>திருமலை எம்பெருமானின் மேல் தானே அண்ணா?<BR/><BR/>//மஹாவிஷ்ணுவின் கிரீடம் பற்றி சொல்கையில் 'க்ருத-மகுட-மஹாதேவ-லிங்க-ப்ரதிஷ்டே' அப்படின்னு வரும்.<BR/>அதாவது தனது கிரீடத்தை லிங்க ரூபமாகவே வைத்துக் கொண்டிருக்கிறாராம். வீர சைவர்கள் மகிழ்ச்சிக்காக//<BR/><BR/>அடியோங்களின் மகிழ்ச்சிக்காகவும் கூடத் தான்! :)<BR/><BR/>சந்திரனை மட்டுமே மெளலியில் வைத்துள்ளான் ஈசன்!<BR/>ஆனால் அந்தச் சந்திரமெளலியையே மெளலியில் புனைந்து கொண்டல்லவோ அருள் பாலிக்கிறான் வேங்கடேசன்! <BR/><BR/>அப்பேர்ப்பட்ட மெளலியே இவன் மெளலியில் அடங்கிவிடுகிறான் போலும்! சந்திரமெளலி மெளலீஸ்வரன் என்றும் வேங்கடவனை அழைக்கலாம் போலிருக்கே! :)<BR/><BR/>ஈஸ்வரனே மகுடத்தை அலங்கரிப்பதால் வேங்கடேஸ்வரன் என்கிற ஈஸ்வர பட்டமும் சாலவும் பொருத்தமானதே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-68791737458333719772008-07-24T17:49:00.000-07:002008-07-24T17:49:00.000-07:00//அதில் இடித்துக் கொள்ளாமல், அதன் பக்கத்தில் இருக்...//அதில் இடித்துக் கொள்ளாமல், அதன் பக்கத்தில் இருக்கும் கைடபாசுரனைக் கொன்ற கடினமான கோடீரம் என்னும் மஹாவிஷ்ணுவின் கிரீடத்தை கடந்து, இந்திரனின் மகுடத்தை கடந்து வாருங்கள்//<BR/><BR/>என்ன தான் மண்டபம் முழுதும் சீ வரிசைப் பொருட்கள் சூழ்ந்திருந்தாலும், சீர் வைக்கப்பட்ட பொருள்களின் அலங்காரம் கலையாமல் அல்லவோ மணப்பெண் வரவேண்டும்!<BR/><BR/>அப்படிச் சீதனமாக வைக்கப்பட்ட வரிசைப் பொருள் மகாவிஷ்ணுவின் கிரீடம். திருமுடியைக் காலால் மிதித்து விடலாகாது என்று அன்னை இடிக்காமல் ஒய்யாரமாக வருகிறாள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-79627112740373978412008-07-24T09:09:00.000-07:002008-07-24T09:09:00.000-07:00அரண்டவன் கண்......:-)))))))))))))அரண்டவன் கண்......<BR/><BR/>:-)))))))))))))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-66046045427606546152008-07-24T08:19:00.000-07:002008-07-24T08:19:00.000-07:00முதல்லே படம் அருமைனு சொல்லிடறேன், எங்கே இருந்து சு...முதல்லே படம் அருமைனு சொல்லிடறேன், எங்கே இருந்து சுட்டீங்க படம்????<BR/><BR/>//அதாவது தனது கிரீடத்தை லிங்க ரூபமாகவே வைத்துக் கொண்டிருக்கிறாராம். வீர சைவர்கள் மகிழ்ச்சிக்காக, விஷ்ணு, சிவலிங்கத்தை எப்போதும் தலையில் தாங்குகின்றார் என்றும் சொல்லலாம்.//<BR/><BR/><BR/>அது சரி, இதிலே ஏதும் உ.கு. இருக்கோ???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com