tag:blogger.com,1999:blog-7874548612376242198.post1333188874833806726..comments2023-10-23T08:45:08.607-07:00Comments on செளந்தர்யலஹரி: செளந்தர்யலஹரி 43 & 44மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-23177998257528625462008-10-18T06:17:00.000-07:002008-10-18T06:17:00.000-07:00மோதிய வெங்கதிர் மீள வெருண்டு இருள்மூட ஓதுங்கிய வாற...மோதிய வெங்கதிர் மீள வெருண்டு இருள்<BR/>மூட ஓதுங்கிய வாறேயோ<BR/><BR/>சோதி முகம் கவின் ஏறி வழிந்தன<BR/>சோர விடும் கவர் காலேயோ<BR/><BR/>ஓதி பிணைந்து பின் வீழ வகிர்ந்தது அதன்<BR/>ஊடு எழுதும் பரப்பை யாதேயோ<BR/>கோது அறு சிந்துர ரேகை வளம் பிறர்<BR/>கூறுவது அன்று இது மாதாவே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-43139519817077857252008-10-18T06:14:00.000-07:002008-10-18T06:14:00.000-07:00இந்தாங்கண்ணா பதம் பிரிப்பு:அலர்ந்த கரு நெய்தல் அங்...இந்தாங்கண்ணா பதம் பிரிப்பு:<BR/><BR/>அலர்ந்த கரு நெய்தல் அங் காடு எனக் கடை குழன்று,<BR/>அற நெய்த் திருண்டு செறிவோடு<BR/>இலங்குறும் இயற்கை மணம்<BR/>எண்திசை அளப்ப, அதில்<BR/><BR/>இதழ் மூழ்கு நறை விழைவினால்<BR/>பொலன் கொள் முடியா கண்டலே<BR/>சற் பொற்றுணர் விரி<BR/>பொதும்பர் மது மலர்ப் படிவதோர்<BR/>சிலம்பு அளி பரந்த உன் தோதி <BR/>என் மனத்து இருள் செறிவு தெற அருள்க மலையே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-77623560238955388432008-10-12T21:50:00.000-07:002008-10-12T21:50:00.000-07:00வாங்க கவிக்கா. நன்றி.வாங்க கவிக்கா. நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-54366722998200403762008-10-12T21:49:00.000-07:002008-10-12T21:49:00.000-07:00வாங்க குமரன். //கவிராஜரின் பாடலை பதம் பிரித்து எழு...வாங்க குமரன். <BR/><BR/>//கவிராஜரின் பாடலை பதம் பிரித்து எழுத முடியுமா? அப்படி எழுதினால் இன்னும் நன்றாகப் புரியும் //<BR/><BR/>எழுத எனக்கு தெரியாதே, ஏதாச்சும் தப்பாகிடுமோன்னு ஒரு யோசனை.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-72679987102709494022008-10-09T17:58:00.000-07:002008-10-09T17:58:00.000-07:00இந்தப் பாடலை நக்கீரரோ நக்கீரருக்காக திருவிளையாடல் ...இந்தப் பாடலை நக்கீரரோ நக்கீரருக்காக திருவிளையாடல் வசனங்களை எழுதியவரோ படிக்கவில்லை போலும். படித்திருந்தால் ஈசனின் தேவியின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று அனுபவபூர்வமாக உணர்ந்து எழுதிய இறையனாரின் பாடலை மறுத்து சொற்குற்றம் கண்டுபிடித்திருப்பாரா? :-) <BR/> <BR/>கவிராஜரின் பாடலை பதம் பிரித்து எழுத முடியுமா? அப்படி எழுதினால் இன்னும் நன்றாகப் புரியும் என்று நினைக்கிறேன். <BR/> <BR/>இரண்டு பாடல்களும் இருமொழிகளிலும் சொற்சுவை பொருட்சுவைகளில் சிறந்து விளங்குகின்றன. சாக்தர்களின் தியானத்திற்கு மிகவும் உகந்த பாடல்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-47049054913050364302008-10-04T13:22:00.000-07:002008-10-04T13:22:00.000-07:00//வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கு...//வழவழப்பானதுமான உன் கேசமானது எங்களது மனதிலிருக்கும் அஞ்ஞான இருட்டைப் போக்கட்டும். அங்கே உன் கூந்தலில் இருக்கும் மலர்களானது கூந்தலில் உள்ள இயற்கையான பரிமள சுகந்தத்தை தாங்களும் அடைவதற்காக வந்திருக்கின்றன போலும்.//<BR/><BR/>அருமை அருமை!<BR/><BR/>//அடர்ந்த இருள் சூழ்ந்த இடத்தில் சிறைவைக்கப்பட்ட பால சூர்யனது ஒளி போன்று சிந்தூரத்தை தரித்துக் கொண்டு இருப்பதும், //<BR/><BR/>ரொம்ப அழகா இருக்கு. <BR/><BR/>நீங்க எழுதலைன்னா இதெல்லாம் படிக்க, தெரிஞ்சுக்க முடியாமலேயே போயிருக்கும். உங்கள் பணி தொடர, சிறக்க, அன்னை அருளட்டும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com