tag:blogger.com,1999:blog-7874548612376242198.post8660748894638649674..comments2023-10-23T08:45:08.607-07:00Comments on செளந்தர்யலஹரி: அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -2மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-38733433009639587022009-10-05T18:33:52.952-07:002009-10-05T18:33:52.952-07:00மிக்க நன்றி கைலாஷி.மிக்க நன்றி கைலாஷி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-42246002618227363892009-10-03T09:13:44.550-07:002009-10-03T09:13:44.550-07:00வங்காளத்தில் துர்க்கா பூஜையின் போது அன்னைக்கு இப்ப...வங்காளத்தில் துர்க்கா பூஜையின் போது அன்னைக்கு இப்படித்தான் உபசாரங்கள் செய்வார்கள், அதை அப்படியே கண்ணில் கொண்டு வ்ந்து காட்டிவிட்டீர்கள் நன்றி, மௌலி, கவிநயா, KRS.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-82737440732982188882009-09-29T20:44:20.288-07:002009-09-29T20:44:20.288-07:00//ஒவ்வொரு உபசாரமும் அற்புதமாக இருக்கிறது. பாடல் வர...//ஒவ்வொரு உபசாரமும் அற்புதமாக இருக்கிறது. பாடல் வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கலாம். என்ன ஒரு அழகு?!//<br /><br />ஆதிசங்கரருடையதைத் தானே சொல்றீங்க? :)<br /><br />(நான் பாட்டுக்கு அவசரப்பட்டு நன்றி சொல்லி மூக்கை உடைச்சுக்க விரும்பலைப்பா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-21241411278013888062009-09-27T07:23:03.990-07:002009-09-27T07:23:03.990-07:00ஒவ்வொரு உபசாரமும் அற்புதமாக இருக்கிறது. பாடல் வரிக...ஒவ்வொரு உபசாரமும் அற்புதமாக இருக்கிறது. பாடல் வரிகளை மீண்டும் மீண்டும் படிக்கலாம். என்ன ஒரு அழகு?!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-80109210637308847552009-09-24T09:00:12.287-07:002009-09-24T09:00:12.287-07:00தம்பியுடைய தங்கிலீஷ் தமிழில் -
//அபிஷேகம் பண்ணி அ...தம்பியுடைய தங்கிலீஷ் தமிழில் -<br /><br />//அபிஷேகம் பண்ணி அப்படியே பார்த்த மாதிரி ஒரு திருப்தி வருது.<br /><br />அம்பாளுக்கு எல்லா அபிஷேகமும் பண்ணி முடித்தவுடன் எப்போதுமே நம்முடைய கைகளில், கால்களில், மேனியின் சில பாகங்களில் அப்பிஷேக உச்சிஷ்டம் (மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், மாதுளை முத்துகள், பால் திவலைகள், சந்தன துளிகள்) ஒட்டிக் கொண்டிருக்கும், அதை அடியேன் ஒருபோதும் தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ள மாட்டேன். அதே போல இந்த வரிகள் படித்து முடித்த பின்னும் அபிஷேக வாசனை நம் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது//<br /><br />ஆஹா, தம்பி சொன்னால் அம்பாளே சொன்ன மாதிரி! ரொம்ப சந்தோஷம் தம்பீ! :)))Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-74237508337215939272009-09-24T03:41:15.890-07:002009-09-24T03:41:15.890-07:00வாங்க கணேசன். ரசிச்சுப் படித்திருக்கிறீர்கள். நன்ற...வாங்க கணேசன். ரசிச்சுப் படித்திருக்கிறீர்கள். நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-56977393167165409302009-09-23T22:32:45.817-07:002009-09-23T22:32:45.817-07:00//பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்
தேனோடு தயிரால...//பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்<br />தேனோடு தயிராலே தேவிக்கு அபிஷேகம்<br />பக்குவமாய்க் கனிந்திருக்கும் பழங்களுடன் செய்துவைத்த<br />பஞ்சாமிர் தத்தினாலே பசுங்கிளிக்கு அபிஷேகம்! (12)<br /><br />அடிக்கரும்புச் சாறெடுத்து அம்பிகைக்கு அபிஷேகம்<br />இறைவியவள் இன்பமுற இளநீரால் அபிஷேகம்<br />சங்கடங்கள் விலகிடவே சர்க்கரையால் அபிஷேகம்<br />செய்யுகின்றோம் அன்புடனே பங்கயமே ஏற்றருள்வாய்//<br /><br />Soooooooo sweet,abhishekam panni appadiyee paartha maathiri oru thruppthihi varuthu. <br /><br />Ambaaluku ella abhishekamum pannimudithaudan eppothumey nammudaya kaigalil,kaalgalil,mayneeyin sila baagangalil abhisheka uchchishtam(manjal poodi,panjamirthathin maadulai muthukkal,paal thivalaigal,santhana thuligal)ottikonduirukkum, athai adiyeen orupoothum thanneeral suththam seythukolla maatten. atheyypoola intha varigal padithumuditha pinnum abhisheka vaasanai nam manathai vittu neengal irrukkirathu.(sorry for english, madhuraiyampathi anna, could you please translate this thanglish into tamil please)<br /><br />Excellent lines kavikoo kavinaya akka!.......:)<br /><br />ThambiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-66898432986403874812009-09-23T22:20:48.992-07:002009-09-23T22:20:48.992-07:00//மெளலி அண்ணா,
சங்கரர் செய்த வரிகளுக்கு ஒலிச் சுட...//மெளலி அண்ணா, <br />சங்கரர் செய்த வரிகளுக்கு ஒலிச் சுட்டி உண்டா?//<br /><br />i got only slokams from my pooja records,i have no idea about its audio. KRS anna can help.(sorry for english)<br /><br />Thambi.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-22256750371696167372009-09-23T05:54:01.600-07:002009-09-23T05:54:01.600-07:00நன்றி மௌலி :)நன்றி மௌலி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-51305269940973143132009-09-23T05:51:59.163-07:002009-09-23T05:51:59.163-07:00விடுபட்ட நான்கு வரிகளை (அபிஷேகம்) சேர்த்துவிட்டேனக...விடுபட்ட நான்கு வரிகளை (அபிஷேகம்) சேர்த்துவிட்டேனக்கா. :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-69558948650875177842009-09-23T05:46:58.829-07:002009-09-23T05:46:58.829-07:00//அகந்தொட்ட அன்னைக்கு அழகான பொற்கயிறால்
நிலந்தொட்ட...//அகந்தொட்ட அன்னைக்கு அழகான பொற்கயிறால்<br />நிலந்தொட்டு நீண்டிருக்கும் எழிற்கூந்தல் பின்னலிட//<br /><br />ஆமாம், எனக்கும் பிடித்த வரிகள். ரசனைக்கு நன்றி கண்ணா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-78779202085371677092009-09-23T05:46:07.830-07:002009-09-23T05:46:07.830-07:00//கவிக்கா
அக்கா செய்த வரிகளை அடியேன் பாடித் தரட்டு...//கவிக்கா<br />அக்கா செய்த வரிகளை அடியேன் பாடித் தரட்டுமா?//<br /><br />ஆஹா, இதை கேட்க வேறு வேணுமா? :) அவசியம் பாடித் தாங்க! அன்னையும் நாங்களும் மகிழ்வோம்!<br /><br />//மெளலி அண்ணா, <br />சங்கரர் செய்த வரிகளுக்கு ஒலிச் சுட்டி உண்டா?//<br /><br />இதேதான் நானும் மௌலிகிட்ட முதல்ல கேட்டேன் சந்தம் செட் பண்றதுக்காக. அப்புறம் நானே ஏதோ தோணியதை செய்துட்டேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-80858619342931920422009-09-22T23:11:54.852-07:002009-09-22T23:11:54.852-07:00வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்...ஒலிச்சுட்டி இருக்கிறத...வருகைக்கு நன்றி கே.ஆர்.எஸ்...ஒலிச்சுட்டி இருக்கிறதோ என்னமோ, எனக்குத் தெரியாது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-61941746720111742952009-09-22T20:40:06.142-07:002009-09-22T20:40:06.142-07:00//அகந்தொட்ட அன்னைக்கு அழகான பொற்கயிறால்
நிலந்தொட்ட...//அகந்தொட்ட அன்னைக்கு அழகான பொற்கயிறால்<br />நிலந்தொட்டு நீண்டிருக்கும் எழிற்கூந்தல் பின்னலிட//<br /><br />சூப்பரோ சூப்பர்!<br />இதைப் பாடியும் தரவேற்றலாமே?<br /><br />மெளலி அண்ணா, <br />சங்கரர் செய்த வரிகளுக்கு ஒலிச் சுட்டி உண்டா?<br /><br />கவிக்கா<br />அக்கா செய்த வரிகளை அடியேன் பாடித் தரட்டுமா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-61561724226932158682009-09-22T20:37:41.680-07:002009-09-22T20:37:41.680-07:00//பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்
தேனோடு தயிரால...//பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்<br />தேனோடு தயிராலே தேவிக்கு அபிஷேகம்//<br /><br />//காவிரியில் நீர்முகர்ந்து கதகதப்பாய் சூடேற்றி<br />மான்விழியாள் மேனியினை மென்மையுடன் நீராட்ட//<br /><br />அப்படியே இளவெந்நீர்ச் சூடு இதமாய்ப் பரவுகிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-68840062827370517722009-09-22T20:35:47.924-07:002009-09-22T20:35:47.924-07:00நல்லா உரக்கச் சத்தம் போட்டுப் படிச்சேன்-க்கா!
அப்ப...நல்லா உரக்கச் சத்தம் போட்டுப் படிச்சேன்-க்கா!<br />அப்படியே அபிஷேகம் ஆட்டிய திருப்தி!<br /><br />என்ன கவி பாடினாலும்...உனக்கு கவியின் கவி போல் வருமா?<br />அன்ன கவி பாடினேன்...உனக்கு அக்கை கவி பாடினேனே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-52512429850370321482009-09-22T19:42:08.431-07:002009-09-22T19:42:08.431-07:00வாங்க கவிக்கா.
வேண்டாமுன்னு விடல்லை. கட்-பேஸ்ட் ...வாங்க கவிக்கா. <br /><br />வேண்டாமுன்னு விடல்லை. கட்-பேஸ்ட் தவறுதலாக இருக்குமுன்னு நினைக்கிறேன். அடுத்த பதிவிடுகையில் இடுகையிலும் திருத்திவிடுகிறேன். :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7874548612376242198.post-7346402438350440302009-09-22T05:37:29.642-07:002009-09-22T05:37:29.642-07:00அபிஷேகத்துக்கு இன்னுமொரு பத்தி இருக்கு - நீளமாயிடு...அபிஷேகத்துக்கு இன்னுமொரு பத்தி இருக்கு - நீளமாயிடுச்சுன்னு சுருக்கிட்டீங்களா மௌலி? :)<br /><br />பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்<br />தேனோடு தயிராலே தேவிக்கு அபிஷேகம்<br />பக்குவமாய்க் கனிந்திருக்கும் பழங்களுடன் செய்துவைத்த<br />பஞ்சாமிர் தத்தினாலே பசுங்கிளிக்கு அபிஷேகம்! (12)<br /><br />அடிக்கரும்புச் சாறெடுத்து அம்பிகைக்கு அபிஷேகம்<br />இறைவியவள் இன்பமுற இளநீரால் அபிஷேகம்<br />சங்கடங்கள் விலகிடவே சர்க்கரையால் அபிஷேகம்<br />செய்யுகின்றோம் அன்புடனே பங்கயமே ஏற்றருள்வாய்! (12)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com