tag:blogger.com,1999:blog-78745486123762421982024-03-14T04:34:13.113-07:00செளந்தர்யலஹரிஇந்த வலைப்பூ முடிவுற்றது.மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-53846616695672212192009-09-26T03:03:00.000-07:002009-09-26T04:32:41.020-07:00அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6<div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUhmdQdDgZP2jhFqNIj6EVU6bkAxMz-iidy3uIGGcdKszc1amPa-NJGE1luIvkrDuDZdObw8Cm-ty4F4o3ZrzpCJahyphenhyphenmSMaFDKZcJWzwbaTo90uJn1XqUv8tjlwRxl7imoyY37ErJYoXNa/s1600-h/lalithamahatripurasundari_jpg_w300h368.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5385715342113816258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 261px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUhmdQdDgZP2jhFqNIj6EVU6bkAxMz-iidy3uIGGcdKszc1amPa-NJGE1luIvkrDuDZdObw8Cm-ty4F4o3ZrzpCJahyphenhyphenmSMaFDKZcJWzwbaTo90uJn1XqUv8tjlwRxl7imoyY37ErJYoXNa/s320/lalithamahatripurasundari_jpg_w300h368.jpg" border="0" /></a><br /><a href="http://sowndharyalahari.blogspot.com/2009/09/64-5.html">முந்தைய பகுதி இங்கே!</a><br /><br />திரு. கே.ஆர்.எஸ் பாடியிருப்பதை கேட்க, கீழே இருக்கும் ப்ளேயரை இயக்கவும்.<br /><br /><table style="BORDER-RIGHT: #cccccc 1px solid; PADDING-RIGHT: 0px; BORDER-TOP: #cccccc 1px solid; PADDING-LEFT: 0px; FONT-SIZE: 11px; PADDING-BOTTOM: 0px; BORDER-LEFT: #cccccc 1px solid; COLOR: #ff8000; PADDING-TOP: 0px; BORDER-BOTTOM: #cccccc 1px solid; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; BACKGROUND-COLOR: #ffffff" cellspacing="0" cellpadding="4" border="0"><tbody><tr><td align="middle"><embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/note_player.swf" width="200" height="140" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#FFFFFF" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/c8799512-262f-4af4-9bd2-9e8d757eb0cd&theName=Annaikku_64_Upacharam_Part06&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="FONT-SIZE: 11px" valign="bottom" align="middle"><a style="COLOR: #ff8000" href="http://www.esnips.com/doc/c8799512-262f-4af4-9bd2-9e8d757eb0cd/Annaikku_64_Upacharam_Part06/?widget=flash_player_note">Annaikku_64_Upacha...</a></td></tr></tbody></table><br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#FF8000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="200" height="140" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/note_player.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/c5cf5d2f-168c-4da6-82f9-4f2b76192231&theName=Annaikku_64_Upacharam_Part07&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #FF8000" href="http://www.esnips.com/doc/c5cf5d2f-168c-4da6-82f9-4f2b76192231/Annaikku_64_Upacharam_Part07/?widget=flash_player_note">Annaikku_64_Upacha...</a></td></tr></table><br /><br /></div><div align="center"><span style="color:#009900;">51. நடனம்</span><br /></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">முகநயன விலாஸ லோல வேணீ</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">விவஸித நிர்ஜித லோல ப்ருங்கமாலா !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">யுவஜன ஸுககாரி சாருலீலா:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பகவதி தே புரதோ நடந்தி பாலா:</span></strong><br /><br /></div><div align="justify">முகம், கண் இவைகளின் அபிநயத்தால் அசைகின்ற வேணியின் விலாசம், வரிசையாகச் சுற்றிவடும் வண்டுகள் வரிசையை விட அழகான இருக்கிறது. நடனக் கலையில் சிறந்த மங்கையர் உம்முன் நடனமாடுவதை சமர்ப்பிக்கிறேன்.<br /><br /></div><div align="justify"><strong><span style="color:#990000;">ப்ரம தளிகுல துல்யா லோலதம் மில்ல பாரா:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸ்மிதமுக கமலோத்யத் திவ்ய லாவண்ய பூரா: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">அநுபமித ஸுவேஷா வாரயோஷா நடந்தி</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பரப்ருத கலகண்ட்யா: தேவிதைன்யம் துநோது: !!</span></strong><br /><br /></div><div align="justify">அழகானவர்களும், ஒப்பற்ற வேடம் பூண்டவர்களும், குயில் போன்ற குரலினிமை கொண்டவர்களுடைய நடனம் ஏழ்மையை அகற்றட்டும்.<br /><br /></div><div align="center"><span style="color:#009900;">52. வாத்யம்</span><br /></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">டமரு டிண்டிம ஜர்ஜர ஜல்லரீ</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ம்ருதுரவத்ர கடத்ர கடாதய: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஜடிதி ஜாங்க்ருத ஜரங்க்ருதை:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பஹுதயம் ஹ்ருதயம் ஸுகபந்துமே!!</span></strong><br /><br /></div><div align="justify">டமரு, டிண்டிம, ஜாஜ்ர ஜல்லரீ, த்ரகடம் ஆகிய வாத்யங்களின் சப்தம் மனதைச் சுகப்படுத்தட்டும். </div><div align="justify"> <br /><br /></div><div align="justify">நாட்டியம், நடனம், மற்றும் வாத்யங்களுக்கான உபசார பாடல் கீழே!<br /><br /><span style="color:#990000;">நவரசமும் காட்டியுன்னை போற்றுகின்ற நாட்டியமும் (51)</span></div><div align="justify"><span style="color:#990000;">ஜதிகள்சேர்த்து துரிதகதியில் ஆடுகின்ற நடனங்களும் (52)</span></div><div align="justify"><span style="color:#990000;">டமரு,டிண்டிம, கச்சபிகள் முழங்குகின்ற பேரொலியும் (53)</span></div><div align="justify"><span style="color:#990000;">அத்தனையும் உனக்காக, ஆனந்தமாய் மகிழ்ந்திடுவாய்!<br /><br /></span></div><div align="center"><span style="color:#009900;">53. கானம்</span><br /></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">விபஞ்சீஷு ஸப்தஸ்வரான் வாத யந்த்ய:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">தவத்வாரி காயந்தி கந்தர்வ கன்யா: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">க்ஷணம் ஸாவ தானேன சித்தேன மாத:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸமா கர்ணய த்வம் மயா ப்ரார்த்திதாஸி: !!</span></strong><br /><br /></div><div align="justify">கந்தர்வ கன்னியர்கள் வீணையில் கானம் செய்கின்றனர். அந்த இசை இனிமையை நானும் கேட்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.<br /><br /></div><div align="center"><span style="color:#009900;">54. நர்த்தன அபிநயம்</span><br /><br /></div><div align="justify"> </div><div align="justify"><strong><span style="color:#990000;">அபிநய கமநீயைர் நர்த்தனைர் நர்த்தகீனாம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">க்ஷணமபி ரமயித்வா சேத ஏதத் த்வதீயம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸ்வய மஹதி சித்ரை: ந்ருத்த வாதித்ர கீதை:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பகவதி பவதீயம் மானஸம் ரஞ்ஜயாமி !!</span></strong><br /><br /></div><div align="justify">நடன மாதர்கள் அழகான அபிநயத்தால் உங்களை மகிழ்விப்பது போல நானும் ந்ருத்த வாத்யங்களால் உங்களை மகிழ்விக்கிறேன்.<br /><br /></div><div align="justify"><span style="color:#990000;">கந்தர்வர் இசைக்கின்ற இனிமையான கானங்களும் (54)<br />கங்காதரன்விளை யாடல்களை அபிநயிக்கும் நர்த்தனங்களும்<br />கொன்றைமலர் சூடுவோனின் இடமிருக்கும் கொற்றவையே<br />கடம்பவனப் பேரழகீ, கண்டுநீயும் களித்திடுவாய்! </span></div><div align="justify"> <br /><br /></div><div align="center"><span style="color:#009900;">55. ஸ்துதி</span><br /></div><div align="justify"> <br /></div><div align="justify"><strong><span style="color:#990000;">தவ தேவி குணானு வர்ணனே</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">சதுரா நோ சதுரான நாதய: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ததிவஹை க முகோஷு ஜந்துஷு</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸ்தவநம் கஸ்தவ கர்துமீ ச்வர: !!</span></strong><br /><br /></div><div align="justify">நான்முகன் முதலான தேவர்களாலேயே உமது குணத்தை வர்ணிக்க முடியாதெனில், என் போன்ற ஒரு முகம் கொண்ட மனிதர்களால் எப்படி வர்ணிக்க இயலும்?<br /><br /></div><div align="center"><span style="color:#009900;">56. ப்ரதக்ஷிணம்</span><br /></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">பதேபதேயத் பரிபுஜ கேப்ய:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸத்யோச்வ மேதாதி பலம் ததாதி !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">தத்ஸர்வ பாப க்ஷயயேது பூதம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ப்ரதக்ஷிணம் தே பரிதள் கரோமி !!</span></strong><br /></div><div align="justify">பிரதக்ஷிணம் செய்பவர்களது ஒவ்வொரு அடியிலும் 'அச்வ மேதப் பலம்' கிடைக்கும். எனவே பாபங்கள் தீரும் வகையில் நாற்புறமும் பிரதக்ஷிணம் செய்கிறேன். </div><div align="justify"><br /><span style="color:#990000;">பிரம்மன்,விஷ்ணு, சிவனென்ற மூன்றுதிருமூர்த்திகளும்<br />அடிபணியும் அன்னையுன்னை அன்புடனே வணங்குகின்றோம்! (55)<br />எண்ணுகின்ற மனதாலும் சொல்லுகின்ற வாக்காலும்<br />செய்யுகின்ற செயலாலும் உன்னைவலம் வருகின்றோம்! (56)</span><br /><br /></div><div align="center"><span style="color:#009900;">57. நமஸ்காரம்</span><br /></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">ரக்தோத்பலா ரக்தலதா ப்ரபாப்யாம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">த்வஜோர்த்வா லேகா குலிசாங்கிதாப்யாம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">அசேஷ ப்ருந்தாரக வந்திதாப்யாம் </span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">நமோ பவாநீ பதபங்கஜாப்யாம் !!</span></strong><br /><br /></div><div align="justify">தேவர்களால் வணங்கப்படுகிற செந்தாமரை போன்ற பவாநியே உன் பாதகமலங்களில் நமஸ்கரிக்கிறேன். </div><div align="justify"> </div><br /><div align="justify"><span style="color:#990000;">சின்னமணி நூபுரங்கள் செல்லமாக கிணுகிணுக்க<br />வண்ணமணி ரத்தினங்கள் வரிசையாக மினுமினுக்க<br />சிற்சபையில் சிலம்பொலிக்க சிவனுடனே நடனமிடும்<br />செந்தாமரைப் பாதங்கள் சிரம்தாழ்ந்து வணங்குகின்றோம்! (57)</span><br /></div><br /><div align="center"><span style="color:#009900;">58. புஷ்பாஞ்சலி</span><br /></div><br /><div align="justify"> </div><div align="justify"><strong><span style="color:#990000;">சரண நளினயுக்மம் பங்கஜை: பூஜயித்வா</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">கனக கமலாமாலாம் கண்ட தேசேர் பயித்வா !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">சிரஸி விநிஹி தோயம் ரத்ன புஷ்பாஞ்சலிஸ்தே</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஹ்ருதய கமலமத்யே தேவி ஹர்ஷம் தநோது !!</span></strong></div><br /><div align="justify"><br />கமலத்தால் பூஜித்து, கமலத்தை அணிவித்து, உன்னுடைய முடிமேல் நான் வைக்கும் ரத்ன புஷ்பாஞ்சலி, என்னுடைய இதயத்தில் சந்தோஷத்தை அளிக்கட்டும்.<br /></div><div align="justify"><span style="color:#990000;">பலநிறத்தில் மலர்பறித்து பிரியமாக சேகரித்து<br />சுகமளிக்கும் மலர்பறித்து வாசனையாய் சேகரித்து<br />முப்பத்து முக்கோடி தேவரெல்லாம் தொழும்தேவி<br />எங்களுக்கும் அருளவேண்டி அஞ்சலிகள் செய்யுகின்றோம்! (58)</span></div><br /><div align="center"><br /><span style="color:#009900;">59. அந்தப்புரம்</span></div><div align="center"> <br /><br /></div><div align="justify"><strong><span style="color:#990000;">அதமணிமய மஞ்சகா பிராமே</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">கனகமய விதான ராஜமானே !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ப்ரஸதகரு தூபிதேஸ் மின்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பகவதி பவநேஸ்து தே நிவாஸ: !!</span></strong><br /><br /></div><div align="justify">மணிமயமாஅன மஞ்சம்; அழகான விதானம்; அகரு, தூபம் புகை; இவையிருக்கும் அந்தப்புரம் வாருங்கள். </div><div align="justify"> </div><br /><div align="justify"><span style="color:#990000;">வானளாவும் மாடங்கள் தாமரைத்த டாகங்கள்<br />துள்ளியோடும் புள்ளிமான்கள் கொஞ்சிக்கூவும் இளங்கிளிகள்<br />அழகழகாய் பலமணிகள் இரத்தினங்கள் இழைத்திருக்கும்<br />எழில்அந்தப் புரத்திற்கு வசங்கரியே எழுந்தருள்வாய்! (60)</span><br /><br /></div><div align="center"><span style="color:#009900;">60. கட்டில்</span><br /></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">ஏதஸ்மின் மணிகசிதே ஸுவர்ண பீடே</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">த்ரைலோக்யா பயவரதெள நிதாய ஹஸ்தெள!</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">விஸ்தீர்ணே ம்ருதுலத ரோத்தரச் சதேஸ்மின்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பர்ங்கே கனகமயே நிஷீத மாத: !!</span></strong><br /><br /></div><div align="justify">மூவுலகுக்கும் வரமளிப்பவளே!, விசாலமான, மேல்விரிப்புள்ள ரத்னக் கட்டிலில் வந்து அமருங்கள். </div><div align="justify"> </div><br /><br /><div align="justify"><span style="color:#990000;">வெண்தந்தம் இழைத்துவைத்து இரத்தினங்கள் பதித்துவைத்து<br />பட்டுமெத்தை விரித்துவைத்தவி சாலமான கட்டிலிலே<br />பெண்நிலவே பேரெழிலே சிரமபரி காரம்செய்து<br />கண்ணயர்ந்து ஓய்வெடுக்க கண்மணியே வந்தருள்வாய்! (60)</span><br /><br /></div><div align="center"><span style="color:#009900;">61. நலங்கு<br /></span></div><div align="justify"> </div><br /><div align="justify"><span style="color:#990000;"><strong>தவதேவி ஸ்ரோஜ சின்னயோ:</strong></span></div><div align="justify"><span style="color:#990000;"><strong>பதயோர் நிர்ஜித பத்மராகயோ: !</strong></span></div><div align="justify"><span style="color:#990000;"><strong>அதிரக்த தரை ரலக்தை: </strong></span></div><div align="justify"><span style="color:#990000;"><strong>புனருக்தாம் ரசயாமி ரக்ததாம். !!</strong></span></div><div align="justify"> </div><br /><div align="justify">தாமரை அடையாளமுள்ளதும், பத்மராகம் போன்றதுமான உமது சிவந்த திருவடிகளுக்கு செம்பஞ்சுக் குழம்பினால் நலங்கிட்டு, மேலும் செம்மையாக்குகிறேன். </div><div align="justify"> </div><div align="justify"><span style="color:#990000;">செங்கமலங் களும்வணங்கும் மென்பிஞ்சுப் பதங்களுக்கு<br />செம்பஞ்சுக் குழம்பெடுத்து செஞ்சித்திர மாய்தீட்டி<br />பூந்தளிர்போல் பதங்களுக்கு பூப்போல எழில்கூட்டி<br />பூவைக்கு நலுங்கிடவே பூமகளே நீமகிழ்வாய்! (61)</span></div><div align="justify"> </div><br /><div align="center"><span style="color:#009900;">62. வாய் கொப்புளித்தல்</span></div><div align="justify"> </div><div align="justify"><strong><span style="color:#990000;">அதமாத ருசீர வாஸிதம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">நிஜதாம்பூல ரஸேன ரஞ்சிதம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">தபநீய மயேஹி பட்டகே</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">முககண்டூஷ ஜலம் விதியதாம் !!</span></strong></div><div align="justify"> </div><br /><div align="justify">வெட்டிவேர் வாசனையுடன், உமது தாம்பூல ரசத்தால் சிவந்து போன வாயிலுள்ள நீரை, இந்த பொற்கிண்ணத்தில் கொப்பளியுங்கள். </div><div align="justify"> </div><br /><div align="center"><span style="color:#009900;">63. சயனம்</span> </div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">க்ஷணமத ஜகதம்ப மஞ்சகேஸ்மின்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ம்ருதுதர தூலிகயா விராஜமானே !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">அதிரஹஸி முதா சிவேன ஸார்த்தம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸுகசயனம் குருதத்ர மாம் ஸ்மரந்தீ !!</span></strong></div><br /><div align="justify"> </div><div align="justify">மிக மென்மையான மெத்தையுடன் கூடிய கட்டிலில் சிவனாருடன் மகிழ்வுடன் படுத்துக் கொள்வீர்களாக. </div><div align="justify"> <br /><br /></div><div align="justify"><span style="color:#990000;">வெட்டிவேர் வாசநீரால் வாய்தூய்மை செய்துகொண்டு (63)<br />கட்டியமண வாளனான முக்கண்ணன் ஈசனுடன்<br />எட்டிய திசைகளெல்லாம் ஏற்றிகீதம் பாடிவர<br />கட்டிலில் சேர்ந்திருந்து காப்பாற்ற வேண்டுமம்மா! (64)</span></div><div align="justify"> <br /><br /></div><div align="center"><span style="color:#009900;">64. த்யானம்</span></div><div align="justify"> </div><div align="justify"><strong><span style="color:#990000;">முக்தா குந்தேந்து கெளராம் மணிமய</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">மகுடரம் ரத்ன தாடங்க யுக்தாம் </span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">அக்ஷஸ்ரக் புஷ்ப ஹஸ்தாம் அபய வரகராம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">சந்த்ர சூடாம் தரிணேத்ராம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">நானாலங்கார யுக்தாம் ஸுரமகுட</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">மணித்யோதித ஸவர்ண பீடாம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸானந்தம் ஸுப்ரஸன்னாம் த்ரிபுவன</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஜனனீம் ஸேதஸா சிந்தயாமி !!<br /><br /></span></strong></div><div align="justify"> </div><div align="justify">முத்து, குந்தம், சந்திரனைப் போன்று சிவப்பு நிறம் கொண்டவளும், மணிக்கீரீடமுள்ளவளும், ரத்னத்தால் ஆன தோடுகளை அணிந்தவளும், ஜப-மாலை, புஷ்பத்தை கைகளில் ஏந்தியவளும், அபய-வரத முத்திரைகளை மற்ற கரங்களில் காட்டியும், சந்திரனைத் தலையில் சூடியவளும், மூன்று கண்களை உடையவளும், அலங்காரமான தேவர்களது மகுடத்தை தனது பாத பீடமாகக் கொண்டவளும், ஆனந்தமானவளும், மூவ்வுலக்கிற்குக்கும் தாயான தேவீ!, நான் உன்னை என் மனத்தில் தியானிக்கிறேன். </div><div align="justify"> </div><br /><div align="center"><span style="color:#009900;">க்ஷமை வேண்டல்</span></div><div align="left"><span style="color:#009900;"></span> </div><div align="left"><strong><span style="color:#990000;">ஏஷா பக்த்யா தவ விரசிதா யாமயா தேவிபூஜா</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">ஸ்விக்ருத்யைநாம் ஸபதி கைலான் மேப்ராதான் க்ஷமஸ்வ !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">ந்யூனம் யுத்தத்தவ கருணையா பூர்ண தாமேது ஸத்ய:</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">ஸானந்தம் மே ஹ்ருதய கமலே தேஸ்து நித்யன் நிவாஸ : !!</span></strong></div><br /><div align="justify"> </div><div align="justify">தேவி, நான் பக்தியுடன் மானஸீகப் பூஜை செய்கிறேன். அதை ஏற்று, என்னுடைய தவறுகளைப் பொறுத்துக் கொள்வாயாக. பூஜையில் ஏதேனும் குறையிருக்குமானால். அதை உனது கருணையால் பூர்த்தி செய்வாயாக. நீ எனது ஹ்ருதய கமலத்தில் என்றும் வாசம் செய்ய வேண்டும் தாயே!. </div><br /><div align="justify"> </div><div align="justify"><span style="color:#990000;">அன்போடு பணிவோடு செய்துவந்த உபசாரங்களில்</span></div><div align="justify"><span style="color:#990000;">குற்றங்குறை இருந்தாலும் கோபிக்க லாகாதம்மா!</span></div><div align="justify"><span style="color:#990000;">அறியாமை ஆண்டிருக்கும் அறியாத பிள்ளைகள்யாம்</span></div><div align="justify"><span style="color:#990000;">தெரியாமற் செய்யும்பிழை பொறுப்பதுந்தன் கடமையாகும்!<br /></span></div><br /><div align="justify"><span style="color:#990000;">கரியோனைப் பெற்றெடுத்த கமலாத்மிகையே, உமையே!<br />கருத்துடனே செய்துவந்த அறுபத்தி நான்கு உபசாரங்களையும் ஏற்று<br />கனிந்துமனம் மகிழ்ந்திடுவாய்! மலர்ந்துஅருள் புரிந்திடுவாய்!<br />கடைக்கண்ணால் பார்த்திடுவாய்! காப்பாற்ற வந்திடுவாய்!</span></div><div align="justify"><span style="color:#990000;"></span> </div><br /><div align="justify"><span style="color:#000000;">*******************************************************************************</span></div><div align="justify">ஸ்ரீ ஜகத்குரு சரணாரவிந்தாப்யாம் நம:<br />ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம: </div><br /><div align="justify">*******************************************************************************</div><div align="justify"> </div><br /><div align="justify">எனது வேண்டுகோளை ஏற்று ஒவ்வொரு உபசாரத்திற்கும் தமிழில் அழகாகப் பாடல்கள் எழுதிக் கொடுத்த சகோதரி கவிநயாவிற்கும், தானாக முன்வந்து பாடல்களைப் பாடிக் கொடுத்த திரு. கே.ஆர்.எஸ் அவர்களுக்கும் எனது நன்றிகள். </div><br /><div align="justify"> </div><div align="justify">படித்துப் பின்னூட்டமிட்ட, மற்றும் படித்து மட்டும் சென்ற எல்லோருக்கும் எனது நன்றிகள், மற்றும் வணக்கங்கள்.</div><br /><br /><div align="justify"> </div><div align="justify">அம்பிகை ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுர சுந்தரி பரபட்டாரிகா எல்லோருக்கும் அவரவர் மனோ-பீஷ்டங்களை அருள வேண்டிக் கொண்டு, இந்த வலைப் பூவை முடிக்கிறேன். </div><div align="justify"> </div><br /><div align="center"><strong><span style="color:#009900;">சுபமஸ்து !!!</span></strong></div><div align="justify"> </div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-9110078446197017192009-09-25T03:20:00.000-07:002009-09-25T03:58:43.240-07:00அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -5<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpXIha8U1SE_-aefbdyS423dah4taTvH7el-d91JobW1fIKVevmUvbo2umAUJMlCcxcnp1ePUVyv8p69gteMO5UMUALUORAVHSGY_uZCzFTdWX5PA6t2Q1DCscQsEU2WGGNE-BSNNO-PnA/s1600-h/durga-lakshmi-saraswathi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5385348349692446290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 242px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpXIha8U1SE_-aefbdyS423dah4taTvH7el-d91JobW1fIKVevmUvbo2umAUJMlCcxcnp1ePUVyv8p69gteMO5UMUALUORAVHSGY_uZCzFTdWX5PA6t2Q1DCscQsEU2WGGNE-BSNNO-PnA/s320/durga-lakshmi-saraswathi.jpg" border="0" /></a><br /><a href="http://sowndharyalahari.blogspot.com/2009/09/64-4.html">முந்தைய பகுதி இங்கே!</a><br /><br /><br />பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.<br /><br /><table style="BORDER-RIGHT: #cccccc 1px solid; PADDING-RIGHT: 0px; BORDER-TOP: #cccccc 1px solid; PADDING-LEFT: 0px; FONT-SIZE: 11px; PADDING-BOTTOM: 0px; BORDER-LEFT: #cccccc 1px solid; COLOR: #ff8000; PADDING-TOP: 0px; BORDER-BOTTOM: #cccccc 1px solid; FONT-FAMILY: Arial, Helvetica, sans-serif; BACKGROUND-COLOR: #ffffff" cellspacing="0" cellpadding="4" border="0"><tbody><tr><td align="middle"><embed pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/note_player.swf" width="200" height="140" type="application/x-shockwave-flash" quality="high" bgcolor="#FFFFFF" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/3d956dd9-2722-4ab6-b8b8-24630f017422&theName=Annaikku_64_Upacharam_Part05&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="FONT-SIZE: 11px" valign="bottom" align="middle"><a style="COLOR: #ff8000" href="http://www.esnips.com/doc/3d956dd9-2722-4ab6-b8b8-24630f017422/Annaikku_64_Upacharam_Part05/?widget=flash_player_note">Annaikku_64_Upacha...</a></td></tr></tbody></table><br /><br /><div align="center"><span style="color:#009900;">41. சாமரம்</span></div><p><br /><strong><span style="color:#990000;">சரதிந்து மரீசி கெளர வர்ணைர்</span></strong><br /><strong><span style="color:#990000;">மணிமுத்து விலஸத் ஸுவர்ண தண்டை: !</span></strong><br /><strong><span style="color:#990000;">ஜகதம்ப விசித்ர சாமரை ஸ்த்வம்</span></strong><br /><strong><span style="color:#990000;">அஹமா நந்த பரேண விஜயாமி !!<br /></p></span></strong><div align="justify"></div><div align="justify"> </div><div align="justify">சந்திரன் போன்ற வெண்மை நிறங்கொண்டதும், மணிமுத்துக்கள் விளங்கும் பொன் தண்டமுள்ளதுமாகிய அற்புத சாமரங்களை உமக்கு ஆனந்தத்தோடு அளிக்கிறேன்.<br /></div><br /><span style="color:#990000;">சந்திரனின் கதிரெடுத்து இந்திரவில் லாய்வளைத்து<br />மயிற்பீலி தனையெடுத்து கருத்துடனே கோர்த்துவிட்டு<br />தங்கத்தில் பிடியமைத்து செய்துவைத்த சாமரத்தால்<br />தென்காற்றாய் வீசிவிட தேவதையே மகிழ்ந்திடுவாய்! (41)<br /></span><br /><div align="center"><span style="color:#009900;">42. கண்ணாடி</span></div><p><br /><strong><span style="color:#990000;">மார்த்தாண்ட மண்டலநிபோ ஜகதம்ப யோயம்</span></strong><br /><strong><span style="color:#990000;">பக்த்யா மயாமணிமயோ முகிரோர் பிதஸ்தே !<br />பூர்ணேந்து பிம்ப ருசிரம் வதனம் ஸ்வகீபமஸ்மின்</span></strong><br /><strong><span style="color:#990000;">விலோக்ய விலோல விலோச நேஸ்வம் !!</span></strong> <br /></p><div align="justify"></div><div align="justify">சஞ்சலமான கண்கள் உடையவளே! நான், உனக்கு சூரியனைப் போன்ற ஒளி மிகுந்த கண்ணாடியைத் தருகிறேன். நீ, உன்னுடைய சந்திரன் போன்ற முகத்தை அதில் பார்ப்பாயாக. </div><br /><span style="color:#990000;">பூப்போல திருமுகத்தில் பொன்போன்ற புன்னகையாம்<br />தேன்போல மொழியழகாம் தென்றல்போல் நடையழகாம்<br />அகிலத்தின் அழகெல்லாம் உன்னிடத்தில் ஒளிர்ந்திருக்க<br />கதிரவன்போல் கண்ணாடியில் கமலமுகம் பார்த்தருள்வாய்! (42)<br /></span><br /><div align="center"><span style="color:#009900;">43. நீராஜனம்</span></div><p><br /><strong><span style="color:#990000;">இந்த்ராதயோ நதிநதைர் மகுடப்ரதீயை</span></strong><br /><strong><span style="color:#990000;">நீராஜயந்தி ஸததம் தவபாத பீடம் !</span></strong><br /><strong><span style="color:#990000;">தஸ்மாதஹம்தவ ஸமஸ்த சரீர மேதந்</span></strong><br /><strong><span style="color:#990000;">நீராஜயாமி ஜகதம்ப ஸஹஸ்ர தீபை: !!<br /><br /></span></strong></p><div align="justify">இந்திரன் முதலான தேவர்கள் வணங்கும் போது, தங்களுடைய கிரீடமென்னும் தீபங்களால் உமக்கு நீராஜனம் செய்கிறார்கள். நான் உங்களுக்கு ஆயிரம் தீபங்களால் நீராஜனம் செய்கிறேனம்மா. </div><br /><br /><span style="color:#990000;">பட்டாடை சிவந்திருக்க பட்டுப்போல் தழுவிநிற்க<br />சிற்றாடைப் பெண்ணைபோல் சிரித்துநீயும் மகிழ்ந்திருக்க<br />எடுப்பான உன்தோற்றம் எழிலாகத் தெரிந்திடவே<br />அடுக்கடுக்காய் காட்டுகின்றோம் ஆயிரமாம் தீபங்கள்! (43)<br /></span><br /><div align="center"><span style="color:#009900;">44. குதிரைகள்</span></div><div align="justify"><br /><strong><span style="color:#990000;">ப்ரியகதி ரதிதுங்கோ ரத்ன பல்யாண யுக்த</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">கனகமய விபூஷ ஸ்திக்த கம்பீர கோஷ: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பகவதி கலிதோயம் வாஹனார்த்தம் மயாதே</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">துரக சத ஸமேத: வாயு வேகஸ் துரங்க: !!</span></strong></div><div align="justify"><br />ரத்ன சேணமும், பொன் ஆபரணங்களும் பூட்டி, கம்பீரமாய் கனைக்கின்ற, வாயுவேகமாகச் செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான குதிரைகளை உமக்கு வாகனமாக கல்பித்து அளிக்கிறேன். </div><div align="justify"><br /> </div><div align="center"><span style="color:#009900;">45. யானை<br /></span></div><div align="justify"></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">மதுகர வ்ருத கும்பந்யஸ்த ஸிந்தூர ரேணு:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">கனக கலித கண்டா கிங்கிணீசோபி கண்ட: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ச்ரவண யுகள சஞ்சக் சாமரோ மேகதுல்ய:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஜனனி தவமுதேஸ்யான் மத்தமாதங்க ஏஷ !!</span></strong><br /></div><br /><div align="justify"> </div><div align="justify">வண்டுகள் சூழ்ந்த மத்தகத்தில், சிந்தூரத் துளிகள் உள்ள, மேகம் போன்ற மதயானையை உமது பிரியத்துக்காக உம்மிடம் அளிக்கிறேன். </div><div align="justify"> </div><div align="center"><span style="color:#009900;">46. ரதம்<br /></span></div><div align="justify"></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">த்ருததர துரகைர் விராஜமாநம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">மணிமய சக்ர சதுஷ்டயேன யுக்தம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">கனகமய மும்விதான வந்தம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பகவதி தே ஹிதரம் ஸமர்ப்பயாமி !!</span></strong></div><br /><div align="justify"><br />வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தங்கத்தேரை உமக்கு அர்ப்பணிக்கிறேன். </div><br /><div align="justify"></div><div align="justify"> </div><br /><div align="justify">குதிரை, யானை மற்றும் ரதங்கள் ஆகிய மூன்று உபசாரங்களுக்கான தமிழ் பாடல் கீழே!</div><div align="justify"></div><div align="justify"> </div><br /><div align="justify"><span style="color:#990000;">ஆபரணங்கள் அலங்கரிக்கும் சேணமிட்ட குதிரைகளும் (44)<br />கருமேக நிறங்கொண்ட கம்பீர யானைகளும் (45)<br />காற்றைப்போல் புரவிகளைப் பூட்டிவிட்ட இரதங்களும் (46)<br />களிப்புடனே தருகின்றோம் கருணையுடன் ஏற்றருள்வாய்! </span></div><div align="justify"> </div><br /><div align="justify"></div><div align="center"><span style="color:#009900;">47. சதுரங்க சேனைகள்</span><br /></div><div align="justify"></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">ஹயகஜ ரதபத்தி சோப மானம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">திசிதிசி துந்துபி மேகநாத யுக்தம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">அதிபஹு சதுரங்க ஸைன்ய மேதம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பகவதி பக்தி பரேண தேர்ப்பயாமி !!<br /></div></span></strong><div align="justify"><strong><span style="color:#990000;"></span></strong></div><div align="justify"> </div><br /><div align="justify">ரத, கஜ, துரக, பதாதிகளுடன், ஒவ்வொரு திக்கிலும் துந்துபி நாதம் முழங்க, நால்வகைப் படைகளையும் மிகுந்த பக்தியுடன் உமக்கு அளிக்கிறேன். </div><div align="justify"> </div><br /><div align="center"><span style="color:#009900;">48. கோட்டை</span><br /></div><div align="justify"></div><div align="justify"> </div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">பரிகீ க்ருத ஸப்த ஸாகரம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பஹுஸம்பத் ஸஹிதம் மயாம்பதே விபுலம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ப்ரபலம் தரணி தலாபிதம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">த்ருடதுர்க்கம் நிகிலம் ஸமர்ப்பயாமி !!</span></strong><br /></div><br /><div align="justify">ஏழுகடல்களால் எழிலாய் சூழப்பட்டதும், மிகுந்த செல்வம் கொண்டதும், பரந்த பரப்பளவுள்ளதுமான பூமி என்னும் பெயருள்ள கோட்டையை உமக்கு அளிக்கிறேன். </div><div align="justify"> </div><div align="justify">சதுரங்க சேனை, கோட்டை ஆகியவற்றுக்கான தமிழ் பாடல் கீழே!</div><div align="justify"> </div><br /><div align="justify"><span style="color:#990000;">சர்வலோக அரசியுனக்கு சதுரங்க சேனைகளும் (47)<br /><br />கடல்சூழ்ந்த புவியிதுவும் புவிதாங்கும் செல்வங்களும்<br />கோட்டையென உன்குடைக்கீழ் நீயாள வேண்டுமென<br />பதம்பணிந்து கேட்கின்றோம் பரமேசீ கொண்டருள்வாய்! (48)<br /></span></div><br /><div align="center"><span style="color:#009900;">49. விசிறி</span><br /></div><br /><div align="justify"> </div><div align="justify"><strong><span style="color:#990000;">சதபத்ர யுதை: ஸ்வபாவ சிதை</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">அது ஸெரளப்ய யுதை: யராக: பீதை: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ப்ரமரீ முகரீ கிருதை ரநந்தை:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">வ்யஜனை ஸ்த்வாம் ஜகதம்ப விஜயாமி !!</span></strong><br /></div><br /><div align="justify"> </div><div align="justify">குளிர்ச்சியுடையதும், நறுமணமுள்ளதும், புஷ்ப தூளிகளால் சிவந்ததும், வண்டுகள் ரீங்காரமிடுவதுமான விசிறியால் உங்களுக்கு வீசுகிறேன்.<br /></div><div align="center"><span style="color:#009900;"></span> </div><br /><div align="center"><span style="color:#009900;">50. நாட்டியம்</span><br /></div><div align="justify"><strong><span style="color:#990000;"></span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">ப்ரமர லுலித லோல குந்தலாலீ</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">விகளித மால்ய விகீர்ண ரங்கபூமீ: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">இயமதி ருசிராநடீ நடந்தீ</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">தவஹ்ருதயே முதமாதநோது மாத: !!</span></strong></div><br /><div align="justify"><br />வண்டுகள் மொய்ப்பதால் சஞ்சலமான குந்தளத்திலிருந்து விழுந்த புஷ்பங்கள் இறைந்து கிடக்கும் இடமே நாட்ய பூமி, அங்கு நடனமிடும் நடீ உனக்கு சந்தோஷம் அளிக்கட்டும். </div><div align="justify"></div><div align="justify"> </div><br /><div align="justify"><span style="color:#990000;">குளுமைதரும் மலர்களுடன் மணம்பரப்பும் விசிறிகொண்டு<br />பூந்தென்றல் போலமெல்ல வீசிடநீ மகிழ்ந்திடுவாய்! (49)<br />வாயுவேகம் விஞ்சுகின்ற எழில்வண்ணக் கொடிகளுடன்<br />இரத்தினப் பதாகைகளும் தந்திடநீ ஏற்றருள்வாய்! </span></div><div align="justify"><span style="color:#990000;"></span> </div><br /><div align="justify"><span style="color:#000000;"><br />நாட்டியத்திற்கான தமிழ் பாடல் அடுத்த பதிவில் வெளிவரும். </span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-83740754732518752032009-09-24T05:52:00.000-07:002009-09-24T22:40:22.674-07:00அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -4<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU9piBW7Nrv6n-ejEqCLa_MeU72TB1BD0crmQSWKiW-HHni73qfRJdNg61cXbRmiAp933b436YTLi4F79_AsFH4veDa-fDD4EmH28xJKCQl_xaz2s9SCKX7w_zgEDEVD5UdgVWzUGrSG4q/s1600-h/chamunda-mysore.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5384645144604891922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhU9piBW7Nrv6n-ejEqCLa_MeU72TB1BD0crmQSWKiW-HHni73qfRJdNg61cXbRmiAp933b436YTLi4F79_AsFH4veDa-fDD4EmH28xJKCQl_xaz2s9SCKX7w_zgEDEVD5UdgVWzUGrSG4q/s320/chamunda-mysore.jpg" border="0" /></a><br /><a href="http://sowndharyalahari.blogspot.com/2009/09/64-3.html">முந்தைய பகுதி இங்கே!</a><br /><br />பாடல்களை திரு.. கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார், கேட்டுக் கொண்டே படிக்க, இதோ லிங்க்.<br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#FF8000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="200" height="140" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/note_player.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/5ed68585-eedd-43e4-9ac6-aff5459acc18&theName=Annaikku_64_Upacharam_Part04-02&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #FF8000" href="http://www.esnips.com/doc/5ed68585-eedd-43e4-9ac6-aff5459acc18/Annaikku_64_Upacharam_Part04-02/?widget=flash_player_note">Annaikku_64_Upacha...</a></td></tr></table><br /><br /><div align="center"><span style="color:#009900;">31. தீர்த்தம்</span></div><br /><br /><br /><div><strong><span style="color:#990000;">க்ஷீர மேத திதமுத்த மோத்தமம் </span></strong></div><div><strong><span style="color:#990000;">ப்ராஜ்ய மாஜ்ய மிதமுஜ்வலம் மது !</span></strong></div><div><strong><span style="color:#990000;">மாதரே ததம்ருதோப மம்பய: </span></strong></div><div><strong><span style="color:#990000;">ஸம்ரமேண பரிபீய தாம்முஹு !!</span></strong><br /></div><div>பால், ருசியுள்ள தேன், அமிர்தம் ஆகிய இத்தீர்த்தங்களை அன்புடன் அளிக்கிறேன், அருந்துவாயாக. </div><br /><div align="center"><span style="color:#009900;">32. கை அலம்புதல், சந்தனம் அளித்தல்</span></div><div align="justify"><br /><strong><span style="color:#990000;">உஷ்ணோதகை: பானியகம் முகஞ்ச </span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ப்ரக்ஷால்ய மாத: கல தெளத பாத்ரே !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">கர்பூர மிச்ரேண ஸகுங்குமேன</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஹஸ்தெள ஸமுத்வர்த்தய சந்தனேன !!</span></strong></div><br /><div align="justify"></div><br /><div align="justify">இந்த ஸ்வர்ண பாத்திரத்தில் கைகளையும், முகத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். குங்குமப்பூ கலந்த சந்தனத்தை கைகளில் பூசிக்கொள்ளுங்கள்.</div><div align="justify"></div><br /><div align="justify">குடிக்க தீர்த்தம், கை அலம்புதல் மற்றும் சந்தனம் அளித்தலுக்கு சகோதரி கவிநயாவின் பாடல்கள் கீழே!</div><br /><div align="justify"><span style="color:#990000;">மூலிகைகள் சேர்த்துவைத்த ருசிமிகுந்த நீரதனை</span></div><div align="justify"><span style="color:#990000;">பசியாறு கையில்நீயும் தாகம்தீர பருகிடுவாய்! (31)</span></div><div align="justify"><span style="color:#990000;">தங்கச்செம்பில் முகர்ந்துவைத்த சிந்துநதி நீரெடுத்து</span></div><div align="justify"><span style="color:#990000;">தந்தக்கைகள் தூய்மைசெய்து சந்தனமும் பூசிக்கொள்வாய்! (32)</span></div><br /><div align="justify"></div><br /><div align="center"><span style="color:#009900;">33. தீர்த்தம்</span></div><br /><br /><div align="justify"><strong><span style="color:#990000;">அதிசீத முசீரவாஸிதம் தபநீய கலசே நிவேசிதம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">படபூதமிதம் ஜிதாமிருதம் சுசிகங்கா ஜலமம்ப-பீதயதாம் !!<br /></span></strong></div><br /><div align="justify"></div><div align="justify">சுத்தமான வடிகட்டிய வாஸனை பொருந்திய தங்கப்பாத்திரத்தில் உள்ள கங்கை நீரை அருந்துங்கள் தாயே!.</div><div align="justify"></div><br /><div align="center"><span style="color:#009900;">34. கனிவகைகள்</span></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">ஜம்ப்வாம்ர ரம்பா பலஸம்யுதானி</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">த்ராக்ஷா பழ க்ஷெளத்ர ஸமன்வதானி !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸநாரி கேளானி ஸதாடி மானி</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பலானி தே தேவி ஸமர்ப்பயாமி !!</span></strong></div><br /><div align="justify"></div><div align="justify">நாவல், மா, வாழை, திராக்ஷை, மாதுளை போன்ற கனிவகைகளை உங்களுக்குப் பிரியமுடன் அளிக்கிறேனம்மா.</div><br /><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#990000;">கூச்மாண்ட கோசாதிகஸம் யுதாநி</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஜம்பீர நாரங்க ஸமன்விதாநி !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸபீஜபூராணி ஸபாதராணி</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பலா நிதே தேவி ஸமர்ப்பயாமி !!</span></strong></div><br /><div align="justify"></div><div align="justify">விளாம்பழம், எலுமிச்சை, சாரங்கம்(?), இலந்தைப்பழம் ஆகியவற்றையும் அளிக்கிறேனம்மா.</div><br /><div align="justify"></div><div align="justify">கனிவகைகள் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றுக்கான தமிழ்ப் பாடல் கிழே!</div><div align="justify"><br /><span style="color:#990000;">ஆகாய கங்கைநீரில் ஏலமிட்டு மணக்கவிட்டு</span></div><div align="justify"><span style="color:#990000;">ஆகாரம் முடிந்ததுமே நீயருந்த வேண்டுகின்றோம்! (33)</span></div><div align="justify"><span style="color:#990000;">முக்கனிகள், நாவல்,திராட்சை, கொய்யா,வி ளாம்பழமும் </span></div><div align="justify"><span style="color:#990000;">இலந்தையுடன் மாதுளமும் முக்கண்ணியே ஏற்றருள்வாய்! (34)</span></div><br /><div align="justify"></div><br /><div align="center"><span style="color:#009900;">35. தாம்பூலம்</span></div><br /><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#990000;">கர்பூரேணயுதைர் லவங்க ஸஹிதை: தக்கோல சூர்ணான் விதை:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸுஸ்வாதுக்ர முகைர் ஸகெளராதிரை: கஸ்நிக்க ஜாதீபலை: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">மாத: கைதகபத்ர பாண்டுர்சிபி: தாம்பூல வல்லிதளை</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸாநந்தம் முகமண்ட நார்த்த மதுலம் தாம்பூலமங்கீ குரு !!</span><br /></strong></div><br /><div align="justify">பச்சைக்கர்பூரம், லவங்கம், தக்கோலம் சேர்க்கப்பட்ட வெளுப்பான வெற்றிலை, பாக்கை ஆனந்தமாக அளிக்கிறேன் தாயே! </div><br /><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#990000;">தாம்பூல நிர்ஜித ஸுதப்த ஸுவர்ண வர்ணம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸ்வர்ணாக்த பூகபலமெளக்திக சூர்ணயுக்தம் !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸெளவர்ண பாத்ர நிஹிதம் கதிரேண ஸார்த்தம்</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">தாம்பூலமம்ப வதனாம் புருஹே க்ருஹாண !!</span></strong><br /></div><br /><div align="justify">ஸ்வர்ண பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பொன் போன்ற பாக்குப் பொடியையும், முத்துச் சுண்ணாம்பையும் ஏற்றுக் கொள்ளுங்களம்மா.</div><br /><div align="justify"></div><div align="center"><span style="color:#009900;">36. கற்பூரவீடிகள்</span></div><br /><div align="left"></div><div align="left"><strong><span style="color:#990000;">ஏலா லவங்காதி ஸமன்விதானி</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">தக்கோல கற்பூர விமிச்ரிதானி !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">தாம்பூல வல்லீதள ஸம்யுதானி</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">பூசானி தே தேவி ஸமர்ப்பயாமி !!</span></strong></div><br /><br /><div align="justify"></div><div align="justify">ஏலம், லவங்கம், பச்சைக்கற்பூரம், பாக்கு ஆகியவற்றை சேர்த்து மடித்த வெற்றிலையை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். </div><br /><div align="justify"></div><div align="justify">தாம்பூலம், கற்பூர வீடிகளுக்கான தமிழ் பாடல் கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#990000;">பசுங்கொழுந்து வெற்றிலையில் பச்சைக் கற்பூரமும்<br />இலவங்கம்,முத்துச் சுண்ணமுடன் வாசனைப்பாக்கும் சேர்த்து<br />பக்குவமாய் கூட்டிவைத்து பாங்காக மடித்துத்தர<br />பரிபுரையே தாம்பூலம் தரும்சிவப்பில் மகிழ்ந்திடுவாய்! (35, 36)</span></div><br /><div align="center"><span style="color:#009900;">37. ஹாரத்தி</span></div><br /><div align="left"></div><div align="left"><strong><span style="color:#990000;">மஹதி கனக பாத்ரே ஸ்தாபயித்வா விசாலான்</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">டமரு ஸத்ருச ரூபான் பத்தகோதூம தீபான் !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">பஹுக்ருத மதேஷு ந்யஸ்ய தீபான் ப்ரக்ருஷ்டான்</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">புவன ஜனனி குர்வே நித்ய மாரார்த்திகம் தே !!</span></strong></div><br /><div align="left"></div><br /><div align="left">உலக நாயகியே!, பொற்கிண்ணத்தில் உடுக்கை போன்று கோதுமை மாவால் செய்யப்பட்டுள்ள நெய்திரி கொண்ட தீபங்களால் தினமும் உமக்கு ஆரத்தி செய்கிறேன். </div><div align="left"></div><br /><br /><div align="center"><span style="color:#009900;">38. ஹாரத்தி</span></div><div align="left"></div><br /><div align="left"><span style="color:#990000;"><strong>ஸவிநயமத தத்வா ஜாத்யுக்மம் தரண்யாம்</strong></span></div><div align="left"><span style="color:#990000;"><strong>ஸபதி சிரசித்ருத்வா பாத்ரமாரார்தி கஸ்ய !</strong></span></div><div align="left"><span style="color:#990000;"><strong>முககமல ஸமீபே தேம்ப ஸார்த்தம் த்ரிவாரம்</strong></span></div><div align="left"><span style="color:#990000;"><strong>ப்ரமயதிமயீ பூயாத்தே க்ருபார்த்ர: கடாக்ஷ !!</strong></span></div><br /><div align="left"></div><br /><div align="left">முழங்கால்களை பூமியில் வைத்து, ஹாரத்தி தட்டினை தலைமீது வைத்து உங்கள் முகத்தருகே மும்முறை சுற்றும்போது, உமது அருட்பார்வை என்மீது விழட்டும். </div><br /><div align="left"></div><div align="left">இருவித ஹாரத்திக்குமான தமிழ் பாடல் கீழே!</div><div align="left"></div><br /><div align="left"><span style="color:#990000;">புத்தரிசி ஊறவைத்து அச்சுவெல்லம் சேர்த்திடித்து</span></div><div align="left"><span style="color:#990000;">புத்துருக்கு நெய்ஊற்றி மாவிளக் காய்ஏற்றி (37)</span></div><div align="left"><span style="color:#990000;">தங்கத்தாம் பாளத்திலே கற்பூர தீபமேற்றி</span></div><div align="left"><span style="color:#990000;">தாயுன்னைச் சுற்றிவர தாரகையே அருள்புரிவாய்! (38)</span></div><div align="left"></div><br /><div align="center"><span style="color:#009900;">39. தக்ஷிணை</span></div><br /><div align="left"></div><div align="left"><strong><span style="color:#990000;">அத பஹுமணி மிச்ரை: மெளக்தி கைஸ்த்வாம் விகீர்ய</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">த்ரிபுவன கமநீயை: புஜயித்வா ச வஸ்த்ரை: !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">மிலித விவித முக்தாம் திவ்ய மாணிக்ய யுக்தாம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">ஜனனி கனக வ்ருஷ்டிம் தக்ஷிணாம் தே அர்ப்பயாமி !!</span></strong></div><br /><div align="left"></div><div align="left">பல மணிகளுடன் கலந்த முத்துக்களை இறைத்து, முவ்வுலகிலும் அழகான வஸ்த்ரங்களால் அலங்கரித்து, பலவகை மாணிக்கங்களுடன் சுவர்ணத்தை தக்ஷிணையாகத் தருகிறேன். </div><br /><div align="left"><span style="color:#990000;">பசும்பொன்னால் பாளங்களும், முத்து,பவளம், மாணிக்கமும், </span></div><div align="left"><span style="color:#990000;">புட்பராகம், மரகதமும் வைரம்,வை டூரியமும், </span></div><div align="left"><span style="color:#990000;">கோமதக இரத்தினமும் வர்ணஜாலம் காட்டிவர</span></div><div align="left"><span style="color:#990000;">காணிக்கையாய் தருகின்றோம் கௌமாரி ஏற்றருள்வாய்! (39)</span></div><br /><div align="center"><span style="color:#009900;">40. குடை</span></div><div align="left"></div><div align="left"></div><br /><div align="left"><strong><span style="color:#990000;">மாத: காஞ்சதண்ட மண்டடிதமிதம் பூர்ணேந்து பிம்பப்ரபம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">நானாரத்ன வீசோபுஹேம கலசம் லோகத்ரயாஹ்லாதகம் !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">பாஸ்வன் மெளக்திக ஜாலிகாபரிவிருதம் ப்ரீத்யாத் மஹஸ்தேத்ருதம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">சத்ரம் தேபரிகல்பயாமி சிரஸி த்வஷ்ட்ராஸ் வயம் நிர்மிதம் !!</span></strong></div><br /><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">தங்கப் பிடியுள்ளதும், சந்திர காந்தி உள்ளதும், முத்துக்கள் வரிசையாகத் தொங்குவதுமான குடையை அன்புடன் அளிக்கிறேன். </div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#990000;">வெண்நிலவின் தண்மைதரும் வெண்பட்டுத் துணிபோர்த்தி</span></div><div align="justify"><span style="color:#990000;">பெண்மகளின் மனம்மகிழ பொன்கம்பி யுடன்கோர்த்து</span></div><div align="justify"><span style="color:#990000;">பனிமுத்துப் பரல்பதித்த வெண்கொற்றக் குடையதனை</span></div><div align="justify"><span style="color:#990000;">கனிவுடனே பிடிக்கின்றோம் கற்பகமே குளிர்ந்தருள்வாய்! (40)</span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-69455967722828897732009-09-23T03:39:00.001-07:002009-09-23T22:57:02.779-07:00அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -3<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCnyWDqD8dXVzIvAIhXnSHz05ZetnbvQTkMIO7DJIxx0XoWalXs3Bc_UVGwQGbY0bAmKLL4Xmk6neSMEdzRrHlE7mT3Ap_9Jp8eHPZUlCa0sYKGxEpEjUfgYr8qjMHxPfEdzwG0TgyHjan/s1600-h/meenakshi-Vairamudi_-Thanjavur_paintings.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5384613973463536290" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 245px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiCnyWDqD8dXVzIvAIhXnSHz05ZetnbvQTkMIO7DJIxx0XoWalXs3Bc_UVGwQGbY0bAmKLL4Xmk6neSMEdzRrHlE7mT3Ap_9Jp8eHPZUlCa0sYKGxEpEjUfgYr8qjMHxPfEdzwG0TgyHjan/s320/meenakshi-Vairamudi_-Thanjavur_paintings.jpg" border="0" /></a><br /><a href="http://sowndharyalahari.blogspot.com/2009/09/64-2.html">முந்தைய பகுதி இங்கே!</a><br /><div></div><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2UU23iQB_jtcBXkbLyJfzIHS9q6K44ADcg0MC_9yXMQa2l9u4-EA9WsBni7puxSdeay7jgk58024EEOHiP3X1l5oyM0RS7DVCnrgngXa9Dh7UmjcyBCfGSu9D1ymXV-xwPp9HmqJfZM6-/s1600-h/Sivaraja+mathangi.jpg"></a></div><div align="center"><br /><span style="color:#009900;">21. திலக பூஜை</span></div><div><br /></div><div><strong><span style="color:#990000;">மாத:பாலதே தவாதிவிமலே காஷ்மீர கல்தூரிகா</span></strong></div><div><strong><span style="color:#990000;">கர்பூராகருபி: கரோமி திலகம் தேஹேங்காரகம் தத: !</span></strong></div><div><strong><span style="color:#990000;">வக்ஷோஜாதீயக்ஷகர் கமரஸம் ஸிக்வாச புஷ்பத்ரவம்</span></strong></div><div><strong><span style="color:#990000;">பாதெள சந்தன லேபநாதிபிரஹம் ஸம்பூஜயாமி க்ரமாத் !!</span></strong></div><div><br /></div><div></div><div align="justify">நெற்றியில் குங்குமப்பூ, கஸ்தூரி, பச்சைகற்பூரம், அகரு முதலியவைகள் கலந்த கலவையால் திலகமிட்டு, மார்பிலும், பாதங்களிலும் சந்தனக் குழம்பைப் பூசி பூஜிக்கிறேன். </div><div><br /></div><div></div><div><span style="color:#990000;">கஸ்தூரி, குங்குமப்பூ, கற்பூரம் சேர்திலகம்</span></div><div><span style="color:#990000;">கன்னிநல்லாள் கனிவுடனே அணிந்துகொள்ள தந்துவிட்டு</span></div><div><span style="color:#990000;">உரைத்துவிட்ட சந்தனத்தை நெஞ்சகத்தில் பூசிவிட்டு</span></div><div><span style="color:#990000;">கரைத்தெடுத்து கொஞ்சமதை பாதங்களில் தடவிவிட்டு (21)</span></div><div></div><div><br /></div><div align="center"><span style="color:#009900;">22. அக்ஷதார்ச்சனை</span></div><div><br /></div><div></div><div><strong><span style="color:#990000;">ரத்னாக்ஷதைஸ்தவாம் பரிபூஜையாமி</span></strong></div><div><strong><span style="color:#990000;">முக்தாபலைர் வாருசிரை ரவித்தை: !</span></strong></div><div><strong><span style="color:#990000;">அகண்டிதைர் தேவியவாதிபிர்வா</span></strong></div><div><strong><span style="color:#990000;">கம்பீர பாங்காங்கித தண்டுலைர்வா !!</span></strong></div><div><br /></div><div align="justify"></div><div align="justify">ரத்னமயமான அக்ஷதைகளாலும், துவாரம் இல்லாத முத்துக்களாலும் முனை முறியாத குங்குமப் பூ கலந்த அரிசியாலும் உம்மை பூஜிக்கிறேன். </div><div><br /></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#990000;">நவநவமாய் நல்முத்து ஒளிவீசும் இரத்தினங்கள் </span></div><div align="justify"><span style="color:#990000;">குங்குமப்பூ கலந்துவைத்த புத்தம்புது பச்சரிசி</span></div><div align="justify"><span style="color:#990000;">அத்தனையும் சேர்த்தெடுத்து அன்புடனே அடிபணிந்து</span></div><div align="justify"><span style="color:#990000;">அர்ச்சனைகள் செய்யுகின்றோம் அம்பிகையே ஏற்றருள்வாய்! (22)</span></div><div align="justify"></div><div align="center"><span style="color:#009900;"></span></div><div align="center"><span style="color:#009900;">23. சந்தனம்</span></div><div><br /></div><div align="justify"></div><br /><div><strong><span style="color:#990000;">ஜனனி சம்பக தைல மிதம் புரோ</span></strong></div><div><strong><span style="color:#990000;">மருகமதோபயுதம் படவாஸகம் !</span></strong></div><div><strong><span style="color:#990000;">ஸுரபி கந்த மிதஞ்ச சதுஸ்ஸமம்</span></strong></div><div><strong><span style="color:#990000;">ஸபதி ஸர்வமிதம் பரிக்ருஹ்யதாம் !! </span></strong></div><div></div><div>தாயே!, சம்பக-தைலம், கஸ்தூரி வாசனைப் பொடி, வாஸனை கந்தம் முதலிய சந்தனாதி உபசாரங்களை ஏற்றுக்கொள்வாயாக.</div><div></div><br /><div align="center"><span style="color:#009900;">24. ஸிந்தூரம்</span></div><div></div><div><strong><span style="color:#990000;">ஸீமந்தேதே பகவதி மாயாஸாதரம் ந்யஸ்தமேதத்</span></strong></div><div><strong><span style="color:#990000;">ஸிந்தூரம் மே ஹ்ருதய கமலே ஹர்ஷ வர்ஷம் தநோதி !</span></strong></div><div><strong><span style="color:#990000;">பாலாதித்ய த்யுதிரிவ ஸதா வோஹிதா யஸ்யகாந்தி</span></strong></div><div><strong><span style="color:#990000;">ரத்தர்த்வாந்தம் ஹரதி ஸகலம் சேதஸா சிந்தயைவ !!</span></strong></div><div></div><br /><div>உமது வகிட்டில் நான் இட்ட ஸிந்தூரம் காணப்படுவது எல்லையில்லா சந்தோஷத்தைத் தருகிறது. பாலசூரியனைப் போல எனது மனத்திருளையும் போக்குகிறது. </div><div></div><div>சந்தனம், சிந்தூரம் ஆகிய இரண்டு உபசாரங்களுக்குமான தமிழ் பாடல் கீழே!</div><div><br /><span style="color:#990000;">சண்பகத்தின் தைலமுடன் கஸ்தூரி சந்தனமும்<br />சண்டியுந்தன் மேனியிலே விலேபனம் செய்துவிட (23)<br />காரிருளாம் கூந்தலிடை கால்வாயாம் வகிட்டினிலே<br />இளங்கதிரைப் போல்விளங்கும் சிந்தூரம் இட்டுவிட (24)</span></div><div></div><br /><div align="center"><span style="color:#009900;">25. புஷ்பம்</span></div><div></div><div><strong><span style="color:#990000;">மந்தார குந்த கரவீர லவங்க புஷ்பை:</span></strong></div><div><strong><span style="color:#990000;">த்வாம் தேவி ஸந்ததமஹம் பரிபூஜயாமி !</span></strong></div><div><strong><span style="color:#990000;">ஜாதிஜபா வகுள சம்பக கேதகாதி</span></strong></div><div><strong><span style="color:#990000;">நாதவிதாதி குஸுமானி க தேநர்பயாமி !!</span></strong><br /><br />மந்தாரம், குருக்கத்தி, வைங்கம், அரளி புஷ்பங்களால் உங்களைப் பூஜிக்கிறேன். ஜாதிப்பூ செவ்வரத்தை, மகிழம்பூ, சம்பகப்பூ, தாழம்பூ முதலிய புஷ்பங்களால் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன். </div><div></div><div><span style="color:#990000;">மந்தாரை மலரோடு சாதி, சண்பகமும்</span></div><div><span style="color:#990000;">மகிழம்பூ, தாழம்பூ, முல்லை, மல்லிகையும்</span></div><div><span style="color:#990000;">மலைவாழை நாரெடுத்து மணமுடனே தொடுத்துவைக்க</span></div><div><span style="color:#990000;">மந்திர ரூபிணியே மாலைசூட்டி மகிழ்ந்திடுவாய்! (25)</span><br /></div><br /><div align="center"><span style="color:#009900;">26. புஷ்பார்ச்சனை</span></div><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#990000;">மாலதீ வகுள ஹேம புஷ்பிகா காஞ்சதார கரவீர கேதகை:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">கர்ணிகார கிரிகர்ணி காதபி: புஜயாமி ஜகதம்ப தேவபு: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பாரிஜாத சதபத்ர பாடலைர் மல்லிகா வகுள சம்பகாதிபி</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">அம்புஜை: ஸுகுஸுமைச்ச ஸாதகம் பூஜயாமி ஜகதம்பவபு: !!</span></strong></div><div align="justify"></div><br /><div align="justify">அம்மா!, ஜாதிப்பூ, மகிழம்பூ, மந்தாரை, கொன்றை, முதலிய மலர்களாலும், பாரிஜாதம், தாமரை, பாடலம், மல்லிகை, சம்பகம் ஆகியவற்றாலும் உம்மைப் பூஜிக்கிறேன். </div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#990000;">நர்மதையின் நீர்பாய்ச்சி நந்தவனம் தான்அமைத்து</span></div><div align="justify"><span style="color:#990000;">நறுமணங்கள் கமழுகின்ற பலமலர்கள் சேகரித்து</span></div><div align="justify"><span style="color:#990000;">மருவோடு மருக்கொழுந்தும், பாரிஜாதம், பாடலமும்</span></div><div align="justify"><span style="color:#990000;">தாமரையும் சேர்த்துச்செய்யும் பூசனைகள் ஏற்றருள்வாய்! (26)</span></div><div align="justify"></div><div align="center"><span style="color:#009900;">27. தூபம்</span></div><div align="justify"></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">லாக்ஷாஸம்மிளிதை: ஸிதாப்ரஸஹிதை: ஸ்ரீவாஸஸம் மிச்ரிதை:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">கர்பூராகலிதை: சிரை: மதுயுதை: கோஷார்பிஷா லோடிதை: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸ்ரீகண்டாகரு குக்குலுப்ரபிருதிபி: நானாவிதைர் வஸ்துபி:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">தூபம் தே பரிகல்பயாமி ஜனனி ஸ்தேஹரத் த்வமங்கீ: !!</span></strong></div><div align="justify"></div><br /><div align="justify">சந்தனம், கற்பூரம், அக்ரு, தேன், பசுநெய் இவற்றுடன் குக்குலூ முதலிய வாசனை பொருட்களைச் சேர்த்து தூபம் காட்டுகிறேன் தாயே. </div><div align="justify"></div><br /><div align="center"><span style="color:#009900;">28. நீராஜனம்</span></div><div align="justify"></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">ரத்னாலங்கிருத ஹேமபாத்ர நிஹிதை: கோஸர்பிஷா லோடிகை:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">தீபைர் தீர்க்கதராத்தகார பிதுரை: பாலார்க்க கோடிப்ரபை: !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஆதாம் ரஜ்வலதுஜ்வல ப்ரவிலஸத் ரத்ன ப்ரதீபைஸ்ததா</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">மாதஸ்தவா மஹமாதராத நுதினம் நீராஜயாம் பூர்சகை: !!</span></strong></div><div align="justify"></div><br /><div align="justify">தங்கப் பாத்திரத்தில், பசும் நெய்யால் நனைக்கப்பட்ட திரிகளையுடைய தீபங்களால் தினமும் உமக்கு நீராஜனம் செய்கிறேனம்மா.</div><div align="justify"></div><br /><div align="justify">தூபம் மற்றும் தீப உபசாரங்களுக்காக கவிநயா அவர்கள் எழுதியது கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#990000;">சந்தனம், கற்பூரம், குக்குலுவும், அகரு சேர்த்து</span></div><div align="justify"><span style="color:#990000;">செந்தணலில் புகைக்கவிட்டு சாம்பவிக்கு தூபமிட்டு (27)</span></div><div align="justify"><span style="color:#990000;">பாதம்நாளம் கொண்டிருக்கும் தங்கபாத் திரங்களிலே</span></div><div align="justify"><span style="color:#990000;">பசுநெய்யில் திரிநனைத்து பலவிதமாய் தீபமிட்டு (28)</span></div><div align="justify"></div><br /><div align="center"><span style="color:#009900;">29 நைவேத்யம்</span></div><br /><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#990000;">மாதஸ்த்வாம் ததிதுக்தபாயஸ மஹாசால்யன்ன ஸந்தானிகா:</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸூபாபூப ஸீதாக்ருதை: ஸவடகை: ஸக்ஷெளத்ர ரம்பாபலை</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஏலா ஜீரக ஹிங்கு நாகரநசாகுஸ்தும்பரீ ஸம்ஸ்க்ருதை</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">சாகைஸ்ஸாகமஹம் ஸுதாதி கரஸை: ஸந்தர்ப்பயாம் யர்சனை: !!</span></strong></div><div align="justify"><br /></div><div align="justify">தயிர், பால், பாயஸம், சக்கரைப் பொங்கல் முதலியவைகளையும், பருப்பு, வடை, அதிரசம், தேன் கலந்த பழங்கள், ஏலக்காய், ஜீரகம் ஆகியவை சேர்த்துச் செய்யப்பட்டஉணவு வகைகளையும் உமக்கு அளிக்கிறேனம்மா. </div><div align="justify"></div><div align="justify"><span style="color:#990000;">பாலோடு பாயஸமும் சர்க்கரையில் பொங்கலிட்டு</span></div><div align="justify"><span style="color:#990000;">தேனூறும் கனிகளுடன் செந்தேனும் கலந்துவிட்டு</span></div><div align="justify"><span style="color:#990000;">பலவகையாய் சித்ரான்னம் பக்குவமாய் சமைத்துவைத்து</span></div><div align="justify"><span style="color:#990000;">பக்தியுடன் படைக்கின்றோம் பத்மாக்ஷி உனக்காக! (29)</span></div><br /><div align="justify"></div><div align="center"><span style="color:#009900;">30. பக்ஷணங்கள்</span></div><div align="justify"></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">ஸாபூப ஸூபததிதுக்த ஸிதாக்ருதானி</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸுஸ்வாது பக்த பரமான்ன புரஸ்ஸராணி !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">சாகோல்லஸன் மரிசி ஜீரக பால்ஹிகானி</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பக்ஷ்யாணி புங்க்ஷ்வ ஜகதம்ப மயார்பிதானி !!</span></strong></div><br /><div align="justify"></div><br /><div align="justify">வடை, பருப்பு, சர்க்கரை, நெய் ஆகியவற்றால் செய்த ருசி மிக்க பக்ஷணங்களையும், மிளகு, ஜீரகம், குங்குமப்பூ சேர்த்த காய் வகைகளையும் அளிக்கிறேன், உண்ணவேண்டுமம்மா நீங்கள். </div><br /><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#990000;">லட்டோடு அதிரசமும் பருப்போடு இனிப்புருண்டை</span></div><div align="justify"><span style="color:#990000;">வடையோடு பலப்பலவாய் பலகாரம் பட்சணங்கள்</span></div><div align="justify"><span style="color:#990000;">பொடித்தவெல்லம் சேர்த்துச்செய்த திரட்டுப்பால் அத்தனையும்</span></div><div align="justify"><span style="color:#990000;">தித்திப்பாய் தருகின்றோம் திரிபுரையே ஏற்றருள்வாய்! (30)</span></div><div align="justify"> </div><div align="justify">தமிழ்பாடல்களை திரு கே.ஆர்.எஸ் அவர்கள் பாடியிருக்கிறார். அந்த லிங்க் கிழே!.</div><div align="justify"> </div><div align="justify"> </div><br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#FF8000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="200" height="140" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/note_player.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/6281f820-2c5f-4893-a24d-6f37a9ede8ed&theName=Annaikku_64_Upacharam_Part03&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #FF8000" href="http://www.esnips.com/doc/6281f820-2c5f-4893-a24d-6f37a9ede8ed/Annaikku_64_Upacharam_Part03/?widget=flash_player_note">Annaikku_64_Upacha...</a></td></tr></table>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-86607488946386496742009-09-22T02:23:00.000-07:002009-09-23T22:53:18.707-07:00அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -2<div align="left"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ3cMX2hCrIhSlaaBpj1St8Or1TFOqzOvEDc6lpbBaSOoI_5lPKaeW9PJQE70kkDj1Y9oR7oRlPK1KHyJ3z3oV6FT_lHaNsrm6gI5CE5n85EqolPQlQ31yDoLsljt3ut1jT1odwuy25tL1/s1600-h/Bhuvaneswari-1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5384238900599220802" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 223px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ3cMX2hCrIhSlaaBpj1St8Or1TFOqzOvEDc6lpbBaSOoI_5lPKaeW9PJQE70kkDj1Y9oR7oRlPK1KHyJ3z3oV6FT_lHaNsrm6gI5CE5n85EqolPQlQ31yDoLsljt3ut1jT1odwuy25tL1/s320/Bhuvaneswari-1.jpg" border="0" /></a><br /><a href="http://sowndharyalahari.blogspot.com/2009/09/64-1.html">முதல் பகுதி இங்கே!</a><br /><br /><br /><div align="center"><span style="color:#009900;">11. தைலம்</span><br /></div><br /><strong><span style="color:#990000;">ஏதம்பக தைலமம்ப விவிதை: புஷ்பைர் முஹுர் வாஸிதம்</span></strong><br /><strong><span style="color:#990000;">ந்யஸ்தம் ரத்னமயே ஸுவர்ண சஷகேப்ருங்பைர் ப்ரமபிதர் விரதம் !</span></strong><br /><strong><span style="color:#990000;">ஸாநநந்தம் சுரஸுந்தரீ ப்ரபிதோஹஸ்தைச் த்ருதம் தேமபா</span></strong><br /><strong><span style="color:#990000;">கேசேஷுப்ரமரப்மேஷு ஸகலேஷ்வங்கேஷு சாலிப்பதே !!<br /></span></strong><br /><br /><div align="justify">ரத்னமிழைத்த பாத்திரத்தில் வைக்கப்பட்டிருப்பதும், வண்டுகளால் சூழப்பட்டதும், வாசனையுள்ளதுமான தைலத்தை உங்கள் உடம்பிலும், கூந்தலிலும் பூசிடுங்கள் தாயே!</div><br /><div align="justify"></div><br /><div align="center"><span style="color:#009900;">12. வாஸனைப்பொடி ஸ்நானம்</span><br /></div><br /><strong><span style="color:#990000;">மாத:குங்கும பங்கநிர்மிதமிதம் தேஹே தவோத் வர்த்தனம்</span></strong><br /><strong><span style="color:#990000;">பக்த்யாஹம் கலயாமி ஹேமரஜஸா ஸ்ம்மீச்ரிதம் கேஸரை: !</span></strong><br /><strong><span style="color:#990000;">கேசாநாமல கைர்விசோத்ய விசதான் கஸ்தூரி கோரஞ்சிதை:</span></strong><br /><strong><span style="color:#990000;">ஸ்நானம் தே நவரத்னகும்ப ஸஹிதை ஸம்வ ஸீதேஷ்ணோதகை !!</span></strong><br /><br /><br /><div align="justify">குங்குமப் பூ, மகிழம்பூ முதலிய வாஸனைப் பொடிகளை உம் உடம்பிற்கு அர்ப்பணம் செய்கிறேன். உங்கள் கூந்தலை சிக்கெடுத்து வாரி, ரத்ன கலசங்களில் வைக்கப்பட்ட வெந்நீரால் ஸானம் செய்விக்கிறேன். </div><div align="justify"></div><br /><div align="justify">மேலே இருக்கும் இரு உபசராங்களுக்கான கவிநயா அவர்களின் படைப்பு கீழே!</div><br /><span style="color:#990000;">கார்முகிலின் நிறங்கொண்ட கூந்தலிலே தைலமிட்டு</span><br /><span style="color:#990000;">தேன்மொழியாள் தேனினிய தேகத்திலும் தேய்த்துவிட்டு</span><br /><span style="color:#990000;">வாசம்மிகு பொடியெடுத்து வாகாகக் குழைத்துவிட்டு</span><br /><span style="color:#990000;">நேசமுடன் நீராட்ட நேரிழையே நீமகிழ்வாய்! (11)</span><br /><br /><span style="color:#990000;">பாலோடு பன்னீரால் பாவைக்கு அபிஷேகம்</span><br /><span style="color:#990000;">தேனோடு தயிராலே தேவிக்கு அபிஷேகம்</span><br /><span style="color:#990000;">பக்குவமாய்க் கனிந்திருக்கும் பழங்களுடன் செய்துவைத்த</span><br /><span style="color:#990000;">பஞ்சாமிர் தத்தினாலே பசுங்கிளிக்கு அபிஷேகம்! (12)</span><br /><span style="color:#990000;"></span><br /><span style="color:#990000;">அடிக்கரும்புச் சாறெடுத்து அம்பிகைக்கு அபிஷேகம்</span></div><div align="left"><span style="color:#990000;">இறைவியவள் இன்பமுற இளநீரால் அபிஷேகம்</span></div><div align="left"><span style="color:#990000;">சங்கடங்கள் விலகிடவே சர்க்கரையால் அபிஷேகம்</span></div><div align="left"><span style="color:#990000;">செய்யுகின்றோம் அன்புடனே பங்கயமே ஏற்றருள்வாய்! (12)</span></div><div align="center"><br /></div><div align="center"><span style="color:#990000;"></span><span style="color:#009900;">13. அபிஷேகம்</span> </div><div align="center"><br /></div><div align="center"></div><div align="left"><strong><span style="color:#990000;">ததிதுக்த க்ருதை: ஸமக்ஷினாக: </span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">ஸீதபாசர்கரையா ஸமன்விதை: !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">ஸ்நபயாமி தவாஹ மாதராத் </span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">ஜனனித்வாம் புநர்ஷ்ண வாரிபி: !!</span></strong></div><div align="center"><br /></div><div align="justify">தயிர், பால், நெய், தேன், வெள்ளைச் சர்க்கரை முதலியவைகளால் உமக்கு அபிஷேகம் செய்து, மறுபடியும் வெந்நீரால் ஸ்நானம் செய்விக்கிறேன். </div><div align="justify"><br /><span style="color:#990000;">காவிரியில் நீர்முகர்ந்து கதகதப்பாய் சூடேற்றி</span></div><div align="justify"><span style="color:#990000;">மான்விழியாள் மேனியினை மென்மையுடன் நீராட்ட</span></div><div align="justify"><span style="color:#990000;">விடங்கொண்ட கண்டனைதம் வலங்கொண்ட பைங்கிளியே</span></div><div align="justify"><span style="color:#990000;">நிலங்கொண்டு வணங்குகின்றோம் நிரந்தரியே மகிழ்ந்திடுவாய்! (13)</span></div><div align="center"><br /></div><div align="justify"></div><div align="center"><span style="color:#009900;">14. ரத்ன ஸ்வர்ணோதக ஸ்நானம்</span><br /></div><strong><span style="color:#990000;"></span></strong><br /><div align="left"><strong><span style="color:#990000;">ஏலாசீரஸுவாஸிதை ஸகுஸுமை: கங்காதி தீர்த்தோதகை:</span></strong><br /><strong><span style="color:#990000;">மாணிக்யாமல மெளதிகாம்ருதரஸை: ஸவர்சை: ஸுவர்ணோதகை: !</span></strong><br /><strong><span style="color:#990000;">மந்த்ரான் வைதீக தாந்த்ரிகான் பரிபடன் ஸானந்த மத்யாதராத்</span></strong><br /><strong><span style="color:#990000;">ஸ்நானம் தேபரிகல்பயாமி ஜனனி ஸ்நேஹாத்வமங்கிகுரு: !!</span></strong><br /></div><div align="justify"><br />ஏலக்காய், வெட்டிவேர், வாஸனை புஷ்பங்கள் ஆகியவற்றுடன் கூடிய, கங்காதி தீர்த்தங்கள், மாணிக்கம் ஆகிவை கலந்த சுவர்ண ஜலத்தால் வைதீக, தாந்த்ரீக மந்திரங்களைக் கூறி ஸ்நானம் செய்விக்கிறேன் அம்மா!.</div><div align="justify"><br /></div><span style="color:#990000;">மணம்மிகுந்த மலர்களுடன் குளிர்ச்சிதரும் குருவேரும்</span><br /><span style="color:#990000;">குணம்மிகுந்த ஏலமுடன் புனிதகங்கை நீரிலிட்டு</span><br /><span style="color:#990000;">மந்திரங்கள் ஜெபித்தபடி சுந்தரிக்கு நீராட்ட</span><br /><span style="color:#990000;">சந்திரனும் நாணுகின்ற சதுர்முகியே மகிழ்ந்திடுவாய்! (14)</span><br /><br /><div align="center"><span style="color:#009900;">15. வஸ்த்ரம்</span><br /></div><p><br /><strong><span style="color:#990000;">பாலார்க்க த்யுதி தாடிமீப குஸுமப்ரஸ்பர்த்தி ஸர்வோத்தமம்</span></strong><br /><strong><span style="color:#990000;">மாதஸ்த்வம் பரிதேஹி திவ்யவஸனம் பக்த்யாமயா கல்பிதம் !<br /></span></strong><strong><span style="color:#990000;">முத்தாபிர்க்ரதிதம் ஸுகஞ்சுகமிதம் ஸ்வீக்ருத்ய பீதப்ரபம்</span></strong><br /><strong><span style="color:#990000;">தப்த ஸ்வர்ணஸமானவர்ண மதுலம் ப்ராவர்ண மங்கீ குரு !!</span></strong><br /></p><div align="justify"><br />பாலசூர்யனின் வர்ணத்தில், மதுளம்பூ போன்ற சிவந்த பட்டாடைகளை உமக்கு அளிக்கிறேன். முத்துக்கள் சேர்க்கப்பட்ட தங்க நிறமுள்ள ரவிக்கையையும், உருக்கிய தங்கம் போன்ற மேலாடையையும் ஏற்றுக் கொள்வீர்களாக.<br /></div><br /><div align="center"><span style="color:#009900;">16. பாதுகை</span> </div><div align="center"><br /></div><div align="justify"></div><div align="justify"><strong><span style="color:#990000;"></span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">நவரத்னமயே மயார்பிதே கமநீய தபநீய பாதுகே !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸவிலா ஸமிதம் பதத்வயம் க்ருபயாதேவி தயோர் விதியதாம் !!<br /></span></strong></div><div align="justify"></div><div align="justify"></div><br /><div align="justify">நவரத்னமயமான அழகான பாதுகைகளை உமக்கு அளிக்கிறேன், அதில் உமது இருபாதங்களையும் அருள் கூர்ந்து வைத்து , அணியுங்கள் அம்பிகே!<br /></div><br /><div align="justify"><span style="color:#990000;">கட்டித்தங்கம் வெட்டிவந்து கச்சிதமாய் நூலெடுத்து</span></div><div align="justify"><span style="color:#990000;">சிப்பிகளைச் சேர்த்துவந்து முத்துகளைக் கோர்த்தெடுத்து</span></div><div align="justify"><span style="color:#990000;">பொன்நிகர்த்த மேனிக்கு பொருத்தமான இரவிக்கை செய்ய</span></div><div align="justify"><span style="color:#990000;">கண்நிகர்த்த காரிகையே களிப்புடனே அணிந்தருள்வாய்! (15) </span></div><div align="justify"><span style="color:#990000;"><br /></div></span><div align="justify"><span style="color:#990000;">செக்கர்வானம் அதுபோலே சிவந்திருக்கும் பட்டாடை</span></div><div align="justify"><span style="color:#990000;">சொக்கர்பக்கம் வீற்றிருக்கும் சுந்தரியே உனக்காக </span></div><div align="justify"><span style="color:#990000;">முத்துநவ ரத்தினங்கள் பதித்துவைத்த பாதுகைகள் (16)</span></div><div align="left"><span style="color:#990000;">வித்தாகி விளைவுமான நித்திலமே உனக்காக!</span> </div><div align="center"><br /><span style="color:#009900;">17. கூந்தல் ஒப்பனை</span><br /></div><div align="justify"><strong><span style="color:#990000;"></span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;"></span></strong></div><br /><div align="justify"><strong><span style="color:#990000;">பஹுபி ரகரூ தூபை: ஸாத்ரம் தூபயித்வா</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">பகவதி தவ கோசான் கங்கதைர் மார்ஜயித்வா !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஸுரபிபி ரரவந்தை: சம்பைகச் சார்ச்சயித்வா</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">ஜடிதி கனக ஸூத்ரை ஜூடயன் வேஷ்டயாமி !!</span></strong></div><div align="justify"><br />அகிற் புகையால் தூபங்காட்டி, கூந்தலை வாரி முடித்து, தாமரை, சம்பக மலர்களால் அர்ச்சித்து, ஸ்வர்ண சூத்திரத்தால் பின்னிக் கட்டிவிடுகிறேனம்மா.<br /></div><div align="justify"><span style="color:#990000;"></span></div><div align="justify"><span style="color:#990000;"></span></div><br /><div align="justify"><span style="color:#990000;">காற்றோடு மணம்பரப்பும் மலர்களெல்லாம் ஏங்குகின்ற</span></div><div align="justify"><span style="color:#990000;">மாற்றேதும் இல்லாத மங்கையுந்தன் கூந்தலுக்கு</span></div><div align="justify"><span style="color:#990000;">அகிலோடு சாம்பிராணி புகைபோட்டு மணம்சேர்க்க</span></div><div align="justify"><span style="color:#990000;">புவியோரைக் காக்கவந்த பூவிழியே நீமகிழ்வாய்! (17)</span></div><div align="justify"></div><p align="center"><span style="color:#009900;">18. கண்களுக்கு மையிடல்</span></p><p><strong><span style="color:#990000;">ஸெளவிராஞ்ஜன மிதமம்ப சக்ஷஷோஸ்தே<br />விந்யஸ்தம் கனக சலாகயா மயாயத் !<br />தந்நுனம் மலினமபி த்வதக்ஷி ஸங்காத்<br />ப்ரும்மேந்த்ராத்வ பிஷைணீய தாமியாய !!<br /></span></strong></p><p align="justify">அம்மா!, இந்த ஸெளவீராஞ்சன மையை ஸ்வர்ணக் குச்சியால் உமது கண்களுக்கு தீட்டியது கருப்பானாலும், இது உமது கண்களில் சேர்க்கையால் பிரம்மாதி தேவர்களால் விரும்பப்படுவதாகவே இருக்கிறது.</p><p><br /><span style="color:#990000;">அகந்தொட்ட அன்னைக்கு அழகான பொற்கயிறால்<br />நிலந்தொட்டு நீண்டிருக்கும் எழிற்கூந்தல் பின்னலிட<br />கரந்தொட்டு பொற்கம்பி முனையினிலே மையெடுத்து<br />முகந்தொட்டு வாள்விழிக்கு மீன்போலே எழுதிவிட (18)</span></p><div align="justify"></div><div align="center"><span style="color:#009900;">19. ஆபரணம்</span></div><div align="left"></div><br /><div align="left"><strong><span style="color:#990000;">மஞ்ஜீரே பதயோர் நிதாய ருசிராம்வின்யஸ்ய காஞ்சீம் கடெள</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">முக்தாஹார முரோஜயோ ரதுபமாம் நக்ஷத்ர மாலாம் கலே !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">கோயூராணி புஜேஷா ரத்னவலயச் ரேணீம் கரேஷுக்ரமாத்</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">தாடங்கே தவகர்ணயோர்விததே சீர்ஷேச சூடாமணிம் !!</span></strong></div><div align="left"></div><br /><div align="justify">திருவடிகளில் பாதரசமும், இடுப்பில் ஒட்டியாணத்தையும், மார்பினில் முத்தாரமும், கழுத்துக்கு அட்டிகையும், தோள்களில் வாகுவலயங்களும், கைகளில் ரத்ன வளையல்களும், காதுகளில் அழகிய தோடுகளும்,தலையில் சூடாமணீயையும் அணிவிக்கிறேனம்மா.</div><div align="left"></div><br /><div align="left"><span style="color:#990000;">இல்லாத கொடியிடையில் ஒய்யார ஒட்டியாணம்</span></div><div align="left"><span style="color:#990000;">இடைதாங்கும் மார்பகத்தில் தவழ்ந்திருக்க முத்தாரம்</span></div><div align="left"><span style="color:#990000;">சங்குக் கழுத்திற்கு சரியான அட்டிகையும்</span></div><div align="left"><span style="color:#990000;">வாழைத்தண்டு தோள்களுக்கு வாகு வலயங்களும் </span></div><div align="left"><br /><span style="color:#990000;">இரட்சிக்கும் கரங்களுக்கு இரத்தினத்தால் கைவளைகள்</span></div><div align="left"><span style="color:#990000;">எழில்பொலியும் செவிகளுக்கு எடுப்பான காதணிகள்</span></div><div align="left"><span style="color:#990000;">முடிமீது சுடரொளியாய் அணிசெய்ய சூடாமணி</span></div><div align="left"><span style="color:#990000;">ஆசையுடன் அணிவிக்க அன்னைநீ மகிழ்ந்திடுவாய்! (19)</span></div><div align="left"></div><br /><div align="center"><span style="color:#009900;">20. அலங்காரம்</span></div><div align="center"></div><br /><div align="left"><strong><span style="color:#990000;">தம்மில்லேதவ தேவி ஹேமகுஸுமான் யாதாய பாலஸ்தலே</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">முகதாராஜி விராஜமான திலகம் நாஸாபுடே மெளத்திகம் !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">மாதாமெளத்திக ஜாலிகாஞ்ச குசயோ: ஸர்வாங்குளீஷுர்மிகா:</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">கட்யாம் காஞ்சன கிங்கிணீர் வினிததே ரத்னாவதம் ஸம்ச்ருதெள: !!</span></strong></div><br /><div align="justify"></div><div align="justify">சொருக்கினில் மலர்கள் சூட்டி, நெற்றியில் திலகமிட்டு, மூக்கினில் புல்லாக்கு, மூக்குத்தி பொருத்தி, மார்புக்கு முத்து ஜாலங்களையும், விரல்களுக்கு மோதிரங்களையும் அணிவிக்கிறேன். </div><br /><div align="left"></div><br /><div align="left"><span style="color:#990000;">பலநிறத்தில் புதுமலர்கள் கூந்தலிலே சூட்டிவிட்டு</span></div><div align="left"><span style="color:#990000;">பிறைநுதலில் சிறப்புடனே சிந்தூரத் திலகமிட்டு</span></div><div align="left"><span style="color:#990000;">சிமிழ்போன்ற நாசியிலே சிட்டுப்போல் புல்லாக்கும்</span></div><div align="left"><span style="color:#990000;">விதவிதமாய் மோதிரமும் வைஷ்ணவியே அணிந்தருள்வாய்! (20)</span></div><div align="left"><span style="color:#990000;"></span> </div><div align="left">தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!. </div><br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#FF8000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="200" height="140" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/note_player.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/8d6b7934-3586-479a-b2af-9200a83e7d6f&theName=Annaikku_64_Upacharam_Part02&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #FF8000" href="http://www.esnips.com/doc/8d6b7934-3586-479a-b2af-9200a83e7d6f/Annaikku_64_Upacharam_Part02/?widget=flash_player_note">Annaikku_64_Upacha...</a></td></tr></table>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-87797240174000684192009-09-21T04:20:00.000-07:002009-09-23T22:51:03.939-07:00அன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -1<div align="justify">ஆதி சங்கரரால் அன்னையின் மிது இயற்றப்பட்ட பல நூல்களில் இந்த சதுஷ்-சஷ்டி உபசார பூஜையும் ஒன்று. இதை பாராயணம் செய்வதே 64 உபசாரங்களுடன் செய்யும் பூஜைக்கு சமம் என்று ஆன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். செளந்தர்ய லஹரியுடன் இந்த வலைப்பதிவை முடிக்க இருந்தேன். ஆனால் அம்பிகைக்கு இங்கேயே ஒரு பூஜையைச் செய்து முடிக்க நினைக்கிறேன். இந்த நவராத்ரி தினங்களில் சில பதிவுகளாக இந்த 64 உபசார ஸ்லோகங்களையும் பார்க்கலாம். 64 உபசாரங்களையும் தமிழில் சகோதரி கவிநயா அவர்கள் வர்ணித்திருக்கிறார்கள். இன்றிலிருந்து தொடராக விஜயதசமிக்குள் இதை முடிக்க முயல்கிறேன். </div><br />******************************************************************************<br /><br /><div align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtY5S7YkAgu_vXYsiVww038nmxfSp5BgaVcuWSjI8l2q6oqlqyHYzb2fsNaJpIuLm8TznoICMD7i97ngnjvwPLSLlqxLGd2qhb-SuFwwabkiWTME0YEuACWF14SnHSGK8Zha5UGsP2GIgR/s1600-h/adiparashakthism.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5383879666657026722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 224px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtY5S7YkAgu_vXYsiVww038nmxfSp5BgaVcuWSjI8l2q6oqlqyHYzb2fsNaJpIuLm8TznoICMD7i97ngnjvwPLSLlqxLGd2qhb-SuFwwabkiWTME0YEuACWF14SnHSGK8Zha5UGsP2GIgR/s320/adiparashakthism.jpg" border="0" /></a><br /><br /><div align="center"><span style="color:#009900;">1. ஸுப்ர பாதம்</span></div><div align="center"></div><br /><div align="left"><strong><span style="color:#cc0000;">உஷஸி மாகத மங்கள காயனை</span></strong></div><div align="left"><strong><span style="color:#cc0000;">ஜடிதி ஜாக்ருஹி ஜாக்ருஹி ஜாக்ருஸி!</span></strong></div><div align="left"><strong><span style="color:#cc0000;">அதிக்ருபார்த்ர கடாக்ஷ நிரீக்ஷணை: </span></strong></div><div align="left"><strong><span style="color:#cc0000;">ஜகதிதம் ஜகதம்பு ஸுகீ குரு !!</span></strong></div><br /><div align="left"><strong><span style="color:#cc0000;"></span></strong></div>தாயே!, காலையில் பக்தர்கள் பாடும் கானத்தை கேட்டு சீக்கிரம் எழுந்து உலகிற்கு நன்மை அருள்வாயாக. </div><div align="justify"></div><br /><div align="left"><span style="color:#000000;">கவிநயா அவர்கள் எழுதிய சுப்ரபாதம் கிழே!</span></div><br /><div align="left"></div><div align="left"><span style="color:#990000;">புள்ளினங்கள் பண்ணமைத்து பூபாளம் இசைத்திருக்க (1)</span></div><div align="left"><span style="color:#990000;">வெள்ளியதும் முளைத்ததம்மா வெண்ணிலவே எழுந்தருள்வாய்!</span></div><div align="left"><span style="color:#990000;">காதளவில் நீண்டிருக்கும் கண்ணிமைகள் மலர்ந்திடவே</span></div><div align="left"><span style="color:#990000;">சீதளமே புவியனைத்தும் சீர்பெறவே எழுந்தருள்வாய்! </span></div><div align="left"><span style="color:#990000;"></span></div><div align="left"><span style="color:#990000;"></span></div><div align="left"><span style="color:#990000;"></span></div><br /><div align="center"><span style="color:#009900;">2. மணிமண்டபம்</span></div><div align="left"><span style="color:#000000;"></span></div><p><strong><span style="color:#990000;">கனக மய விதர்தி சோபமானம் !<br />திசிதிசி பூர்ண ஸுவர்ண கும்ப யுக்தம்<br />மணிமய மண்டப மேஹி மாத:<br />மயிக்ருபபாஸு ஸமர்சனம் க்ருஹிதும் !!</span> </strong></p><p>நான் செய்யும் பூஜையை ஏற்றுக் கொள்ள மணிமண்டபத்திற்கு வாருங்கள் அம்பிகையே!.</p><div align="left"></div><br /><div align="center"><span style="color:#009900;">3. மணிமய மாளிகை</span> </div><div align="left"><br /><strong><span style="color:#990000;">கனக கலச சோபமான சீர்ஷம்</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">ஜலதர லம்பிஸமுல்லஸத் பதாகம் !</span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">பகவதி தவ ஸந்நிவாஸ ஹேதோ </span></strong></div><div align="left"><strong><span style="color:#990000;">மணிமய மந்திர மேத தர்ப்பயாமி !!</span></strong></div><div align="justify"><br />இந்த மணிமண்டபம் தங்க கலசங்கள் கொண்டது. விண்ணளாவும் கொடிகள் பறக்கின்றன. இதில் வாசம் செய்ய வாருங்கள் தேவி. </div><div align="left"><br /></div><br /><div align="justify">மேலே இருக்கும் இரு உபசாரங்களுக்கு இணையான கவிநயா அவர்களின் படைப்பு கிழே!</div><div align="left"></div><div align="left"></div><br /><div align="left"><span style="color:#990000;">செம்பொன்னால் வடிவமைத்து செய்துவைத்த மாளிகையில் (2)</span></div><div align="left"><span style="color:#990000;">ஆயிரமாம் தோரணங்கள் அர்த்தமணி மண்டபங்கள் </span></div><div align="left"><span style="color:#990000;">சேயிழையே உனக்கெனவே செதுக்கி வைத்த மண்டபத்தில் (3)</span></div><div align="left"><span style="color:#990000;">பார்முழுதும் போற்றிடவே வீற்றிருக்க வந்தருள்வாய்!</span></div><br /><div align="left"><span style="color:#990000;"></span></div><div align="left"></div><div align="center"><span style="color:#009900;">4. பல்லக்கு</span> </div><div align="left"></div><div align="left"></div><br /><div align="left"><strong><span style="color:#990000;">தபமீயமயீ ஸுதூலிகா கமநீயா ம்ருதுலோத்தரச்சதா !</span></strong></div><div align="justify"><strong><span style="color:#990000;">நவரத்ன விபூஷிதாமயா சிபிகேயம் ஜகதம்பதேர்பிதா !!</span></strong></div><div align="justify"></div><br /><div align="justify"></div><div align="justify">அழகானதும், மென்மையானதும், நவரத்னங்களால் இழைக்கப்பட்டதுமான பல்லக்கை உங்களுக்கு அளிக்கிறேன். </div><div align="justify"></div><br /><div align="justify">கவிநயா அவர்களின் படைப்பு கிழே!</div><br /><div align="justify"></div><p><span style="color:#990000;">ஏற்றிவைத்த தீபங்கள் எழிலுடனே ஒளிர்ந்திருக்க<br />போற்றியுன்னை வேண்டிநிற்கும் பக்தர்மனம் களித்திருக்க<br />மாற்றும்மணம் மாறாத மலர்கள்அலங் கரித்திருக்க<br />காற்றேகும் பல்லக்கில் கற்பகமே எழுந்தருள்வாய்! (4)</span> </p><p align="center"><span style="color:#009900;">5. ஸிம்ஹாசனம்</span></p><p align="justify"><strong><span style="color:#990000;">விவித குஸும கீர்ணே கோடி பாலார்க்க வர்ணே !<br />பகவதீ ரமணீயே ரத்ன ஸிம்ஹாஸனேஸ்மின்<br />உபவிச பதயுக்மம் ரத்ன பீடநிதாய !!</span></strong><br /><br />ஸுவர்ணமயமான மேடைமீது, கோடி சூர்யப் பிரகாசமான, அழகான ரத்ன சிம்மாசனத்தில் வந்து அமருங்கள் தாயே!</p><p align="center"><br /><span style="color:#009900;">6. மேல் விமானம்</span><br /></p><p><strong><span style="color:#990000;">மணி மெளக்திக நிர்மிதம் மஹாந்தம் கனகஸ்தம்ப சதுஷ்ட்யேன யுக்தம் !<br />கமனீப தமம் பவானி துப்யம் நவமுல்லோச மஹம் ஸமர்ப்பயாமி !!<br /></span></strong><br />மணி முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க தூண்கள் தாங்கும் புத்தம் புது மேல் விமானத்தை உமக்கு அளிக்கிறேன்.<br /></p><p></p><div align="justify">கவிநயா அவர்கள் தமிழில் செய்த சிம்மாசனம் மற்றும் மேல்விமான வர்ணனை கிழே!</div><div align="justify"></div><br /><div align="justify"></div><div align="justify"></div><div align="justify"><span style="color:#990000;">தகதகக்கும் தங்கத்தில் தாங்கிநிற்க தூணமைத்து</span></div><div align="justify"><span style="color:#990000;">பளபளத்து உளம்மயக்கும் முத்துவிதா னத்திலே (6)</span></div><div align="justify"><span style="color:#990000;">ஜொலிஜொலிக்கும் இரத்தினங்கள் பதித்தசிம் மாசனத்தில்</span></div><div align="justify"><span style="color:#990000;">கொலுவிருக்க வேண்டுகின்றோம் கோகிலமே வந்தருள்வாய்! (5)</span></div><p align="center"><span style="color:#009900;">7. பாத்யம்</span></p><p><strong><span style="color:#990000;">தூர்வயா ஸரஸிஜான்வித விஷ்ணு<br />க்ராந்தயா ச ஸஹிதம் குஸுமாட்யம் !<br />பத்மயுக்ம ஸத்ருசேபத யுக்மே<br />பாத்ய மேத துரரீகுரு மாத: !!</span></strong></p><p align="justify">தூர்வை, தாமரை, விஷ்ணுக்ராந்தி முதலிய புஷ்பங்கள் நிறைந்த பாத்யத்தை உமது பாதங்களில் அளிக்கிறேன். ஏற்றுக்கொள்வீர்களாக. </p><p><br /><span style="color:#990000;">தாயுன்னைத் தாங்கிநிற்கும் தாமரையின் இதழெடுத்து<br />மாலவனின் பெயர்கொண்ட கிரந்திமலர் சேர்த்தெடுத்து<br />ஆய்ந்துஇன்னும் மலரெடுத்து தூயகங்கை நீரிலிட்டு<br />தேமலர்போல் தாளிணைகள் தூய்மைசெய்ய நீயருள்வாய்! (7)</span></p><p align="left"></p><p align="center"><br /><span style="color:#009900;">8. அர்க்யம்</span></p><p><strong><span style="color:#990000;">கந்த புஷ்ப யவஸர்ஷப தூர்வா<br />ஸம்யுதம் கிலகுசாக்ஷத மிச்ரம் !<br />ஹேம பாத்ர நிஹிதம் ஸஹரத்னை:<br />அர்க்யமேத துரரீகுரு மாத: !!</span></strong></p><p align="justify"><br />கந்த புஷ்பம் நவதான்யம், தூர்வை, எள்ளுகர்ப்பம் அக்ஷதௌ ஆகியவைகள் கலந்து தங்கக் கிண்ணத்தில் வைக்கப்பட்ட அர்க்யத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.<br /><br /><span style="color:#990000;">எண்ணுகின்ற எண்ணம்முதல் பண்ணுகின்ற செயல்வரைக்கும்<br />கண்ணுதலான் இடப்பாகம் கொண்டவளே உனக்கேயாம்<br />சந்தனத்தால் நீரெடுத்து சமர்ப்பணம் செய்யுகின்றோம்<br />சியாமளையே கோமளமே கருணையுடன் ஏற்றருள்வாய்! (8)</span></p><p align="center"><span style="color:#009900;">9. ஆசமனம்</span> </p><p><strong><span style="color:#990000;">ஜலஜத்யுதினா கரேணா ஜாதீ<br />பலதக்கோல லவங்க கந்த யுக்தை: !<br />அம்ருதை ரம்ருதை ரிவாதி சீதை:<br />பகவத்யாசமனம் விதீயதாம் !!</span></strong></p><p align="justify">ஜாதிக்காய், கந்தம், லவங்கம் இவைகளுடன் கூடிய, அமிர்தம் போன்ற குளிர்ந்த ஜலத்தால் ஆசமனம் செய்யுங்கள் அம்மா!</p><p align="center"><br /><span style="color:#009900;">10. மதுபர்க்கம்</span><br /></p><p align="justify"><strong><span style="color:#990000;">நிஹிதம் கனகஸ்ய ஸம்புடே<br />பிஹிமே ரத்ன பிதானகேன யத்!<br />ததிதம் ஜகதம்ப தேர்பயிதம்<br />மதுபர்க்கம் ஜனனிப்ரக்ருஹ்யதாம்!!</span></strong><br /><br />தங்க ஸம்புடத்தில், ரத்ன மூடியால் மூடி வைக்கப்பட்ட மதுபர்க்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே!<br /></p><p align="justify">ஆசமனம், மதுபர்க்கம் ஆகிய இரண்டிற்கும் கவிநயா அவர்கள் எழுதிய வர்ணனை கீழே!</p><p><span style="color:#990000;">ஏலமுடன் சாதிக்காய் சேர்த்திட்ட குளிர்நீரை<br />கோலஎழில் கொண்டவளே கொஞ்சம்நீ பருகிடுவாய் (9)<br />பாலோடு தேன்கலந்தே பொன்செம்பில் தருகின்றோம்<br />வேலாடும் விழியுடையாய் விருப்பமுடன் பருகிடுவாய்! (10)</span></p><p align="justify">தமிழில் கவிநயா அவர்கள் எழுதியிருக்கும் பாடல்களை, திரு. கே.ஆர்.எஸ் அவர்கள் அழகாகப் பாடிய லிங்க் கீழே!. </p><p align="justify"> </p><br /><br /><table border="0" cellpadding="4" cellspacing="0" style=" background-color: #FFFFFF ;border-color: #cccccc; color:#FF8000 ; font-family:Arial, Helvetica, sans-serif; font-size:11px; padding:0px; border-width:1px; border-style:solid"><tr><td align="center"><embed quality="high" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" type="application/x-shockwave-flash" bgcolor="#FFFFFF" width="200" height="140" src="http://www.esnips.com//escentral/images/widgets/flash/note_player.swf" flashvars="autoPlay=no&theFile=http://www.esnips.com//nsdoc/d27af7a9-ccad-49c7-bba9-68ded079baf5&theName=Annaikku_64_Upacharam_Part01&thePlayerURL=http://www.esnips.com//escentral/images/widgets/flash/mp3WidgetPlayer.swf"></embed></td></tr><tr><td style="font-size:11px" valign="bottom" align="center"><a style="color: #FF8000" href="http://www.esnips.com/doc/d27af7a9-ccad-49c7-bba9-68ded079baf5/Annaikku_64_Upacharam_Part01/?widget=flash_player_note">Annaikku_64_Upacha...</a></td></tr></table>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com20tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-28715450681584934732009-09-18T07:38:00.000-07:002009-09-18T10:06:39.423-07:00செளந்தர்யலஹரி 99 & 100<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQhnZeeip0_BYec3d8NpRri9H_9Ig3dhp5fo6KpJlDhCQTq0_c_BLm8zy_u5B8O08AEl3_gQx2Some49GedISaEwOh6e3iLEbyHaRGKqDo6Epnsy6ycq03aKWPaiuav6LhcM9SiWYDvpcX/s1600-h/Kamakshi+mahapattarika.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5382817947763174754" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQhnZeeip0_BYec3d8NpRri9H_9Ig3dhp5fo6KpJlDhCQTq0_c_BLm8zy_u5B8O08AEl3_gQx2Some49GedISaEwOh6e3iLEbyHaRGKqDo6Epnsy6ycq03aKWPaiuav6LhcM9SiWYDvpcX/s320/Kamakshi+mahapattarika.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="color:#cc0000;">ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரி ஸபத்னோ விஹரதே </span></strong><br /><strong><span style="color:#cc0000;">ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா</span></strong><br /><strong><span style="color:#cc0000;">சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசுபாசவ்யதிகர:</span></strong><br /><strong><span style="color:#cc0000;">பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவாந்</span></strong><br /><br /><div align="justify"></div><br /><div align="justify">அம்மா!, உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூட பொறாமைப்படக் கூடிய அளவில் கல்வியிலும், செல்வத்திலும், இன்பத்திலும் சிறந்து விளங்குகிறான். உன்னை பூஜிப்பவனது அழகு மன்மதனுக்கு ஒப்பாக இருப்பதால் ரதி தேவியையும் தடுமாறச் செய்யக் கூடியதாக இருப்பதால் மன்மதனும் கலங்குகிறான். உன் பக்தன் சிரஞ்சிவியாக இருந்து கொண்டு பசு, பாச ஸம்பந்தங்களிலிருந்து விடுபட்டவனாக ப்ரஹ்மானந்த ஸுகத்தை அனுபவிக்கிறான்.</div><br /><div align="justify"></div><br /><div align="justify">பராசக்தியை வழிபடுவதன் மூலமாக அவளது கருணாகடாக்ஷத்தில் பக்தனுக்கு ஞானம், செல்வம், செளந்தர்யம் ஆகிய மூன்றும் தாமாகவே கிடைத்துவிடுகிறது என்கிறார் பகவத் பாதர். இவ்வாறு இந்த மூன்றையும் பெற்ற பக்தன் லோக சுகங்களை அனுபவித்து சிரஞ்சிவியாக இருந்து கொண்டே பரலோக செளக்கியத்திற்கு முடிவான பிரம்மானந்தத்தை இங்கேயே அடைந்துவிடுகிறானாம். பசு என்பது ஜீவன், பாசம் என்பது மாயை, அவித்யை. பாசத்தில் பாதிக்கப்பட்ட ஜீவனான பக்தன் பஞ்சபூதத்தால் ஆன உடலை தான் என்று எண்ணாது, தனக்கும் பிரம்மத்திற்கும் உள்ள ஐக்யத்தை உணர்ந்து பாசத்தில் இருந்து விலகி பசு நிலையிலிருந்து பசுபதியின் ஜ்யோதி ஸ்வரூபத்தில் மனதை லயிக்கச் செய்து ப்ரம்மானந்ததை அடைகிறான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையே ஜீவன் -முக்தி நிலை என்றழக்கப்படும். </div><br /><div align="justify"></div><br /><div align="justify">த்வத் பஜநவாந் - உன்னை உபாசிக்கிறவன்; ஸரஸ்வத்யா - சரஸ்வதியிருப்பதால்; லக்ஷ்ம்யா - லக்ஷ்மியிருப்பதால்; விதிஹரி ஸபத்ன - ப்ரம்ஹா, விஷ்ணு இவர்களுடைய அஸுயைக்கு இடமாக இருந்து கொண்டு; விஹரதே - ஆனந்தமாக காலம் கழிக்கிறான்; ரம்யேண வபுஷா - ஸுந்தரமான ரூபத்தால்; ரதே பாதிவ்ரத்யம் - ரதீ தேவியின் பதிவிரதத்தை; சிதிலயதி - தளரச் செய்திடுவான்; சிரம் ஜீவன்நேவ - சிரஞ்சீவியாக இருந்து கொண்டு;க்ஷபித பசுபாச வ்யாதிகர; - பசு-பாசம் ஆகியவற்றின் ஸம்பந்தத்தை போக்கியவனாக; பராநந்தாபிக்யம் - பிரம்மானந்தம் என்னும் ஸுகத்தை; ரஸயதி - அனுபவிக்கிறான். </div><br /><div align="justify"><br />கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><br /><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#cc0000;">சுந்தரிநின் தொண்டர்தமைத் தோய்வதற்கு நாமகளும்</span></div><div align="justify"><span style="color:#cc0000;">இந்திரையு மலரயன்மா லிடருழப்ப இரதியின்கண்</span></div><div align="justify"><span style="color:#cc0000;">அந்தமில்பே ரழ்கொடுகற் பழித்துநெடு நாள்கழியச்</span></div><div align="justify"><span style="color:#cc0000;">சிந்தையுறு பாசம்போய்ச் சிவமயத்தைச் சேர்குவரால்.</span></div><br /><br /><br />*********************************************************************************<br /><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrmU0WbAFRwoFFFp2Roqp6t8tkVgqyCmlAG5O6nxFrC2vKHNgrQS0VR3wcZKdQQPrkjUC2a0lV1INrijhXBv5tDtWwRvSadl1__lG1Un1_t5vSW_Vq1PnAiRhloi-up79N6ujlmtrJejH-/s1600-h/kameswara_kameswari1_imagelarge.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5382817734774236322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 248px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrmU0WbAFRwoFFFp2Roqp6t8tkVgqyCmlAG5O6nxFrC2vKHNgrQS0VR3wcZKdQQPrkjUC2a0lV1INrijhXBv5tDtWwRvSadl1__lG1Un1_t5vSW_Vq1PnAiRhloi-up79N6ujlmtrJejH-/s320/kameswara_kameswari1_imagelarge.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="color:#cc0000;">ப்ரதீப ஜ்வாலாபி: திவஸகர நீராஜந விதி: </span></strong><br /><strong><span style="color:#cc0000;">ஸுதாஸூதே: சந்த்ரோபலஜல லவைராக்யரசனா</span></strong><br /><strong><span style="color:#cc0000;">ஸ்வகீயை ரம்போபி: ஸலில நிதி ஸெள்ஹித்யகரணம்</span></strong><br /><div align="justify"><strong><span style="color:#cc0000;">த்வதீயாபிர் வாக்பிஸ்தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்</span></strong> </div><br /><div align="justify"><br /></div><br /><div align="justify">தாயே!, உன்னுடைய வாக்குகளால் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்ரத்தினால் நான் உன்னைத் துதிப்பது கை தீவட்டிகளின் ஜ்வாலையால் ஸுரியனுக்கு ஹாரத்தி செய்வது போலும், அம்ருதத்தை வர்ஷிக்கும் கிரணங்களையுடைய சந்திரனுக்கு சந்திர காந்த கல்லின் ஜலத் துளிகளால் அர்க்ய ப்ரதானம் செய்வதாகவும், ஜப நிதியாகிய ஸமுத்திர ராஜனுக்கு அவனுடையதான ஜலங்களாலேயே தர்ப்பணம் செய்வது போல இருக்கிறது. </div><br /><div align="justify"></div><br /><div align="justify">இந்த கடைசி ஸ்லோகத்தில் ஆசார்யார் தாம் இந்த ஸ்லோகத்தை அம்பாளுடைய அனுக்ரஹத்தினாலேயே செய்ததாகவும், அதில் தாம் ஒரு கெளரவமும் கொள்ளவில்லை என்று தனது விநயத்தை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். ஸ்வகீயை: என்கிற பதத்தை ஸுர்யன், சந்திரன், ஸமுத்ரம் ஆகிய மூன்று இடத்திலும் சேர்த்தாலேயே இங்கே பொருள் வருகிறது. தீவட்டி ஜ்வாலையும் சூர்யனே; சந்திர காந்த கல்லின் ஜலத்திற்கு ஆதாரம் சந்திரனுடைய கதிர்களே; எல்லா நீர்கும் ஆதாரம் ஸமுத்ரமே; இதே போல சகல வாக்குகளுக்கும் அம்பிகையே ஜனனி என்று கூறுகிறார். </div><br /><div align="justify"></div><br /><div align="justify">ப்ரதீப ஜ்வாலாபி: - கைத் தீவட்டிகளின் ஜ்வாலையால்; திவஸகர நீராஜன விதி: - ஸுர்யனுக்கு ஹாரத்தி செய்வதுபோலும்; ஸுதாஸூதே: அம்ருதம் வர்ஷிக்கும் கிரணங்களிடைய சந்திரனுக்கு; சந்த்ரோபல ஜலவை: - சந்திர காந்த கல்லில் (சந்திர ஒளியால் ஏற்படும்) இருக்கும் நீர் போலவும்; ஸ்வகீயை: அம்போபி: தன்னுடைய ஜலத்தாலேயே; ஸலிலநிதி - நீருக்கு அதிபதியாகிய சமுத்திரத்துக்கு; ஸெளஹித்யகரணம் - தர்பணம் முதலியவைகளால் த்ருப்தி செய்வது போல;வாசாம் ஜநநி - வாக்குக்களுக்கு உத்பத்தி ஸ்தானமான தாயே; த்வதீயாபி - உன்னுடையதான; வாக்பி: வாக்குகளால் செய்யப்பட்ட; தவ இயம் ஸ்துதி: உன் பற்றிய இந்த ஸ்துதி; </div><br /><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><br /><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#cc0000;">ஆதவனுக் கவன்கிரணத் தங்கியைக்கொண் </span></div><div align="justify"><span style="color:#cc0000;">டாலத்தி சுழற்ற லென்கோ</span></div><div align="justify"><span style="color:#cc0000;">சீதமதிக் கவன்நிலவி னொழுகுசிலைப் </span></div><div align="justify"><span style="color:#cc0000;">புனல்கொடுப சரிப்ப தென்கோ</span></div><div align="justify"><span style="color:#cc0000;">மோதியமைக் கடல்வேந்தை அவன்புனலால் </span></div><div align="justify"><span style="color:#cc0000;">முழுக்காட்டும் முறைமை யென்கோ</span></div><div align="justify"><span style="color:#cc0000;">நீதருசொற் கவிகொடுனைப் பாடியனது </span></div><div align="justify"><span style="color:#990000;"><span style="color:#cc0000;">அருள்பெறுமென் நீதி அம்மே.</span> </span></div><br /><br /><br /><div align="justify"></div>*****************************************************************************<br /><div align="justify"><strong><span style="color:#000099;">ஸ்ரீ ஜகத்குரு சங்கர பகவத்பாத சரணாரவிந்தாப்யாம் நம:<br />ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தர்யை நம:</span></strong></div><br /><div align="justify">******************************************************************************</div><br /><div align="justify">2 வருஷங்கள் முன்பு ஆரம்பித்த வலைப்பூ இது. அம்பிகையை சரந்நவராத்ரிக்கு ஆவாஹனம் செய்யும் இன்றைய தினம் முடிவுக்கு வந்திருக்கிறது. தொடர்ந்து இங்கு வந்து பதிவுகளைப் படித்தவர்கள் எல்லோருக்கும், குறிப்பாக ஒவ்வொரு பதிவுகளுக்கும் வந்து வாழ்த்திய குமரன் மற்றும் சகோதரி கவிநயா ஆகியோருக்கு எனது நன்றிகள். கவிராஜரது மொழிபெயர்ப்புக்களை வெளியிட ஆரம்பித்தபின் குமரன் அவற்றை சந்தி பிரித்து பொருள் சொல்கிறார், அதற்கும் எனது நன்றிகள்.</div><br /><div align="justify"></div><br /><div align="justify">அம்பிகை எல்லோருக்கும் அவரவர் மனோபிஷ்டங்களை அருள பிரார்த்திக்கிறேன். </div><br /><div align="justify"></div><br /><div align="center"><span style="color:#009900;"><strong>சுபமஸ்து</strong></span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-41698027159776343962009-09-17T11:50:00.000-07:002009-09-17T12:17:16.917-07:00செளந்தர்யலஹரி 97 & 98<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX4VWY9ADZplGVSjxW9xB6IywFzqdGMtQsen1ldLYQkW5PrZkcR1ifTBK-CVn0xug4B75zEqvTGhH7HD-SGCysKral9KLJnX3ru7_-SyqEin9paW3H4YBy6CaacLonWlrrA7EoSjkl7pZr/s1600-h/meenakshi+urchavar.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5382512243128295058" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 270px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgX4VWY9ADZplGVSjxW9xB6IywFzqdGMtQsen1ldLYQkW5PrZkcR1ifTBK-CVn0xug4B75zEqvTGhH7HD-SGCysKral9KLJnX3ru7_-SyqEin9paW3H4YBy6CaacLonWlrrA7EoSjkl7pZr/s320/meenakshi+urchavar.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#3333ff;">கிராமாஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ </span></strong><br /><strong><span style="color:#3333ff;">ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரிநயாம்</span></strong><br /><strong><span style="color:#3333ff;">துரீயா காபி த்வம் துரதிகமநிஸ்ஸீம மஹிமா</span></strong><br /><div align="justify"><strong><span style="color:#3333ff;">மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷீ<br /></span></strong></div><br /><div align="justify">அம்பிகே!, ஆகம ரகஸ்யங்கள் தெரிந்தவர்கள் உன்னை பிரம்மனின் பத்னியான சரஸ்வதியென்றும், மஹாவிஷ்ணுவின் பத்னியான லக்ஷ்மியென்றும், அத்ரி மஹரிஷியின் புத்ரியான பார்வதீயென்றும் சொல்லுகிறார்கள். ஆனாலும் நீ இவர்களல்லாத துரீய ரூபமுடையவளும், வர்ணிக்க முடியாதவளும், அடையமுடியாத, எல்லையற்ற மஹிமையுடன் கூடியவளான மஹாமாயா ஸ்வரூபிணியாக, சர்வ ப்ரபஞ்சத்தையும் மோஹிக்கச் செய்து உலகனைத்தையும் ஆட்டுவிக்கிறாய்.</div><br /><div align="justify"></div><div align="justify">சரஸ்வதீ, லக்ஷ்மி, பார்வதீ என்னும் ரூபங்களைக் கடந்தவள் பராசக்தி. த்ரிமூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, பரமேஸ்வரனைக் காட்டிலும் மேலானவரான சதாசிவனுடைய பத்னியாக இருந்துகொண்டு சுத்த வித்யையில் அடங்கிய மஹா மாயா ஸ்வரூபிணியாக ஸகல ப்ரபஞ்சங்களையும் வழிநடத்துகிறாள் என்கிறார் பகவத் பாதர். 'நிஸ்ஸீம மஹிமா' என்பதற்கு கால, தேச, வஸ்துக்களுக்கு அப்பாற்பட்டவள் என்று பொருள். </div><div align="justify"></div><br /><div align="justify">த்ருஹிண க்ருஹிணிம் - பிரம்மாவின் பத்னி; கிரமாஹுர் தேவீம் = கிராம் தேவீம் - வாக்தேவியான சரஸ்வதி; ஹரே: பத்நீம் - விஷ்ணு பத்னியான லக்ஷ்மி; ஹரஸசரீம் அத்ரி தநயாம் - ருத்ரனுடைய பத்னியான பார்வதி; ஆகமவித: ஆகம ரஹஸ்யங்கள் அறிந்தவர்கள்; ஆஹு: - சொல்கிறார்கள்; த்வம் - நீ; துரீயா - இவர்களல்லாத; காபி - வர்ணிக்க இயலாத; துரதிகம நிஸ்ஸீம மஹிமா - அடையமுடியாத எல்லையற்ற மஹிமைகளுடன் கூடியவளாய்; மஹாமாயா - மஹா மாயா ஸ்வரூபிணியாக; விச்வம் ப்ரமயஸி - சர்வ லோகங்களையும் ஆட்டுவிக்கிறாய். </div><br /><div align="justify"><br />கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#3333ff;">வேதியர்க ளயன்நாவில் விஞ்சைமக ளென்றும்</span></div><div align="justify"><span style="color:#3333ff;">சீதரன்றன் மணிமார்பிற் செழுங்கமலை யென்றும்</span></div><div align="justify"><span style="color:#3333ff;">நாதரிடத் தரிவையென்று நாட்டுவரெண் ணடங்க</span></div><div align="justify"><span style="color:#3333ff;">ஆதிபரன் மூலபரை யாமளையுன் மயக்கால்.</span></div><br />********************************************************************************<br /><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5382513737076357602" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 219px; CURSOR: hand; HEIGHT: 317px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRgcyYwRkbLUceWS-2PFuHyRQqaWkHiqa44VkQgPKwU9kEpJ5QhrFxWhXrgrD4t9y3PkDaCJ4DSSRVSeq61Y9Y9YHetsmArfjUj4OWgOcYoQVh7i4k-prEEhJpu5gGEHQdLE6T7DfRRxx2/s320/Sri_Varahi_devi.jpg" border="0" /><br /><br /><p></p><p><strong><span style="color:#3333ff;">கதா காலே மாத: கதய கலிதாலக்தக ரஸம்<br />பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜநஜலம்<br />ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதாகாரணதயாகதா<br />தத்தே வாணீ முக-கமல-தாம்பூல ரஸதாம்</span></strong> </p><p></p><p align="justify">தாயே!, உனது காலில் பூசப்பட்டிருக்கும் செம்மையான் ரஸம் கலந்ததால் தாம்பூல ரஸம் போல் சிவந்திருக்கும் உனது பாதப்ரக்ஷாளன ஜலமானது ப்ரம்ஹஞானத்தை அடைய விரும்பும் எனக்கு எப்போது பருக கிடைக்கும் என்பதை கூறியருளுங்கள். பிறவியிலேயே ஊமையானவர்களுக்கும் கூட கவிதா சக்தியை உண்டாக்கும் ஸரஸ்வதியின் தாம்பூல ரஸத்திற்கு ஸமமான சக்தி உடைய உங்களது பாத தீர்த்தம் எப்போது எனது வாயில் சேரும்?.</p><p align="justify">கொல்லூரில் பிறவி ஊமைக்கு பேசும் திறம் மட்டுமின்றி கவிதை பாடும் திறனையும் அம்பிகை தனது பாத தீர்த்தத்தால் அளித்ததாகவும், அதனையே ஆசார்யார் இங்கு குறிப்பிடுகிறார் என்று அருணா-மோதினியில் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் தங்கள் கால்களில் செம்மையான குழம்பினை அழகிற்காக இட்டுக் கொள்வார்கள். அன்னையின் அக்குழம்பு கலந்த பாத தீர்த்தமானது தாம்பூல ரஸத்தை ஒத்து இருப்பதாகவும், அதனை பிரஸாதமாக ஏற்றுக் கொண்டு உண்பதன் மூலமாக ப்ரம்மஞானத்தை அடைய முடியும் என்பதையும் கூறி அது தனக்கு என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார் ஆசார்யார். </p><p align="justify"></p><p align="justify">கலிதா லக்தக ரஸம் - காலில் உள்ள செம்மை நிறத்தான அலங்காரம்; தவ சரண நிர்ணே ஜந ஜலம் - உனது பாதங்களை அலம்பிய நீரை; வித்யார்த்தீ - ப்ரஹ்மஞானத்தை/ப்ரஹ்ம வித்யயை அடைய விரும்பும் கதா காலே - எந்தக்காலத்தில்; பிபேயம் - சாப்பிடுவேன்; கதய தயை செய்து சொல்வாயா?; ப்ரக்ருத்யா - இயற்கையாக; மூகானாம் அபி - ஊமைக்குக் கூட; கவிதா காரணதயா - கவித்வத்தை அருளுவதால்; வாணீமுக கமல தாம்பூல ரஸதாம் - சரஸ்வதி தேவியின் வாயில் இருக்கும் தாம்பூல ரஸத்தின் தன்மை; கதா தத்தே - எப்போது அடைகிறதோ. </p><p align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</p><p align="justify"><br /><span style="color:#3333ff;">செய்ய பஞ்சுகு ழம்பெ ழும்புனல்<br />செல்வி நின்பத நல்கவே<br />துய்ய பங்கய வாணி தம்பல<br />ஊறல் துய்த்தசொல் வாணர்போல்<br />மையல் நெஞ்சுறு மூம ருங்கவி<br />வாண ராகிம லிந்ததால்<br />மெய்ய டங்கலு மூழ்கு முன்<br />கவி வீறு நாவில டங்குமோ.</span> </p>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-26514669885227387742009-09-16T11:39:00.001-07:002009-09-16T11:58:26.382-07:00செளந்தர்யலஹரி 95 & 96<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUboFwu3CH-cQGrsMXJ-GzcDot0Mgc7SdJqkfATHS7cQ8za1UKdWbwG8pX-dxo0-ej__JjWpIg3uloS2TB9TiuULuXCLW2C_pJnwuciM263Cw7HlWUAnVm4uouCoaSK45s7mDyLcDhTKgE/s1600-h/madhurai_meenakshi_golu_hinduism_navarathri_utsavar_decoration_raja_rajeswari.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5382137328492607186" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 266px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUboFwu3CH-cQGrsMXJ-GzcDot0Mgc7SdJqkfATHS7cQ8za1UKdWbwG8pX-dxo0-ej__JjWpIg3uloS2TB9TiuULuXCLW2C_pJnwuciM263Cw7HlWUAnVm4uouCoaSK45s7mDyLcDhTKgE/s320/madhurai_meenakshi_golu_hinduism_navarathri_utsavar_decoration_raja_rajeswari.jpg" border="0" /></a><br /><span style="color:#990000;"><strong>புராராதே ரந்த்த:புரமஸி ததஸ் த்வச்சரண்யோ:<br />ஸபர்யா மர்யாதா தரளக்ரணாநாம் அஸுலபா<br />ததா ஹ்யேதே நீதா: சத மக முகாஸ் ஸித்திம் அதுலாம்<br />தவ த்வாரோபாந்தஸ்திதி-பிரணிமாத்யாபிரமா<br /></strong></span><div align="justify"></div><br /><div align="justify">அம்மா!, நீ த்ரிபுராந்தகனான பரமசிவனின் பட்டமகிஷியாக இருப்பதால் உனது பாதபூஜையானது அடங்காத சித்தமுடையவர்கள் செய்யக் கிடைக்ககூடியதில்லை. இதனால்தான் இந்திராதி தேவர்கள்கூட உன்னுடைய க்ருஹத்தின் வாசற்படியருகில் காவல் புரியும் அணிமாதி சித்திகளால் உள்ளே செல்ல இயலாது தடை செய்யப்பட்டு அவர்களிருக்கும் வாயிற்படியிலேயே நின்று நிகரல்லாத மனோரத சித்தியை பெறுகிறார்கள். </div><div align="justify"></div><br /><div align="justify">அம்பிகையின் இல்லமான சிந்தாமணி க்ருஹத்தின் ஒன்பதாவது வாசலில் அணிமாசித்திகள் எப்போதும் இருந்து காவல் காப்பதாக ஐதீகம். அவர்களது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. இந்திராதி தேவர்கள் வந்தால் கூட இந்திரிய நிக்ரஹமில்லாத காரணத்தால் அவர்களை உள்ளேசெல்ல அனுமதிக்க மாட்டார்களாம் அணிமாசித்திகள். இதன் மூலம் இந்திரிய நிக்ரஹம் என்பதன் சிறப்பையும், அன்னையின் பக்தர்கள் அணிமாசக்திகளுக்கு இணையாக வாயில்வரை சென்று வசிக்கக் கூடிய வாய்ப்பையும் ஒருங்கே கூறியிருக்கிறார் ஆசார்யார். </div><div align="justify"></div><br /><div align="justify">த்வம் - நீ; புராராதே - த்ரிபுர சம்ஹாரியான பரமசிவனது; அந்த:புரம் அஸி - பட்டமகிஷியாக இருப்பது; அத: அக்காரணத்தால்; த்வச் சரணயோ - உன் பாதங்களுக்கு; ஸபர்யா மர்யாதா - பூஜை செய்வது; தரள கரணானாம் - சஞ்சலமான சித்தத்தை உடையவர்களுக்கு; அஸுலபா - சுலபமில்லை;ததா ஹி - ஆகவே; ஏதே சதமகமுகா: அமரா: - இந்திரன் முதலான தேவர்கள்; தவ - உனது; த்வாரோபாந்த ஸ்திதிபி: - வாசற்படியருகில் இருக்கும்; அணிமாத்யாபி: - அணிமா முதலிய அஷ்டசித்திகளுடன்; அதுலாம் ஸித்திம் - நிகரற்ற ஸித்தியை; நீதா: அடைய முடிகிறது.</div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#990000;">தேவியும் இல்லஞ் சிவனுறை அந்தப் புரமானால்</span></div><div align="justify"><span style="color:#990000;">யாவ ருனைக்கண் டெய்துவ ரிமையோர் முதலானோர்</span></div><div align="justify"><span style="color:#990000;">ஆவல்கொ டெய்த்துன் வாயிலில் அணிமா திகளாலே</span></div><div align="justify"><span style="color:#990000;">மேவிய சித்திப் பேறோடு மீள்வா ரானாரே.<br /></span></div><div align="justify">*******************************************************************************</div><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5382138826720282466" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 233px; CURSOR: hand; HEIGHT: 319px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSnNKnK1jrmOUSj3dyHo0PQw92NtELnhBGOrOQ9J-OblCFZpySyGbVk7r6pCO73v4xOypZJXNwDeQ7DKWbhOMrnTyM0xuWewA602AszFg25OeW9vpUebQr1FkwPL8cTZgmWJi1ve_W6wbh/s320/siva-parvathi.jpg" border="0" /><br /><br /><p></p><p align="justify"><strong><span style="color:#990000;">களத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:<br />ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:<br />மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸ்தீநாம் அசரமே<br />குசாப்யாம் ஆஸங்க: குரகதரோரப்யஸுலப:</span></strong><br /><br />சதிதேவி என்றழைக்கப்படும் பதிவிரதைகளின் தெய்வமே!, பிரம்மாவின் மனைவியை எத்தனையோ கவிகள் தங்களது மேதா விலாசத்தால் அடைவதில்லையா?, சிறிதளவே செல்வத்தை கொண்டிருந்தாலும் எவனோ ஒருவன் கூட லக்ஷ்மி-பதி என்று கூறப்படுவதில்லையா?. பதிவிரதைகளில் முதன்மையானவளே!, உனது நகில்களது சம்பந்தமோ மஹாதேவனையன்றி ஒரு மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்ததில்லயே!. </p><p align="justify">மஹா கவிஞர்கள் மற்றும் மந்த்ர ஜபம் போன்றவற்றின் மூலமாக சரஸ்வதி கடாக்ஷ்த்தைப் பெற்றவர்களை 'சரஸ்வதி வல்லபர்கள்' என்றும், இதேபோல தன-தான்ய செல்வங்களை வசமாக்கிக் கொண்டிருப்பவர்களை 'லக்ஷ்மி-பதி' என்றும் கூறுவது வழக்கம். ஆனால் பார்வதீ பதி என்றோ, ஸதி-பதி என்றோ யாரையும் கூறுவதில்லை. வித்தையையும், செல்வத்தையும் மனிதர்கள் வசப்படுத்திக் கொண்டாலும், மனத்துக்கும், வாக்குக்கும் எட்டாத பரதேவதையை எவரும் வசப்படுத்த இயலாது. அவள் பரமசிவனுக்கே வசப்பட்டவள் என்று கூறுகிறார் லக்ஷ்மீதரர். </p><p align="justify"></p><p align="justify">குரவகதரோ: என்றால் மருதோன்றி (மருதாணி) மரம். முன்பு அசோக மரம் புஷ்பிக்க அன்னையின் பாதத்தால் தீண்டப்படவேண்டும் என்று 85 ஆம் ஸ்லோகத்தைல் இங்கே சொன்னது போல, மருதோன்றி மரம் புஷ்பிக்க என்பதற்காகக் கூட அன்னை அதனை ஆலிங்கனம் செய்யமாட்டாளாம். ஏனெனில் அவளால் ஆலிங்கனம் செய்யப்படுபது ஸ்ரீ பரமேஸ்வரன் ஒருவனே என்றுகூறி அவளது பதிவிரதா சிறப்பை கூறியிருக்கிறார் பகவத்பாதர். </p><p align="justify">வைதாத்ரம் களத்ரம் - பிரம்மாவின் பத்னியாகிய சரஸ்வதி; கதிகதி கவய: எத்தனை கவிகள்; ந பஜ்ந்தே - அடையவில்லை; கோ வா - எவன் தான்; கைரபி தநை: - கொஞ்சம் செல்வம்; ச்ரியோ தேவ்யா: - லக்ஷ்மிதேவிக்கு; பதி: - புருஷனாக; ந பவதி - ஆகிறதில்லை; ஸதீநாம் அசரமே - பதிவிரதைகளுள் முதன்மையானவளே; மஹாதேவம் ஹித்வா - மஹா தேவரைத் தவிர;தவ - உன்னுடைய; குசாப்யாம் ஆஸங்க: ஆலிங்கனமானது; குரவகதரோ: அபி - குரவக வ்ருக்ஷத்திற்குக் கூட; அஸுலப: கிடைப்பதரிது.</p><p align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே<br /><br /><span style="color:#990000;">கலைமகளும் பொதுமடந்தை கமலையுமற் றவளே<br />மலைமகள் நீ கற்புடைய வனிதையெனப் பகருங்<br />குலமறைக ளெதிர்கொடுநின் குரவினையும் அணையா<br />முலைகுழையப் புணர்வதுநின் முதல்வரல திலையால்.</span><br /></p>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-25310783991783176812009-09-14T04:46:00.000-07:002009-09-14T05:00:47.079-07:00செளந்தர்யலஹரி 93 & 94<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjVIpzRfx_qRa72XjF5c-p7mmWS7b4QeCl4CIWUjEKrGT4Tts4tf2YNJQf9E-_OVq9CUdts7MkCG26jK2XK7ZjtWe0a5SItx1OfsaP5_hYwFqtHx7Imr1-vHzbE3Qe06N6ybnkfLQds8Dy/s1600-h/Meenakshi+Anna+vahanam.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5381289113719778098" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 229px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjVIpzRfx_qRa72XjF5c-p7mmWS7b4QeCl4CIWUjEKrGT4Tts4tf2YNJQf9E-_OVq9CUdts7MkCG26jK2XK7ZjtWe0a5SItx1OfsaP5_hYwFqtHx7Imr1-vHzbE3Qe06N6ybnkfLQds8Dy/s320/Meenakshi+Anna+vahanam.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="color:#666600;">அராளா கேசேஷு ப்ரக்ருதி ஸரளா மந்த ஹஸிதே </span></strong><br /><strong><span style="color:#666600;">சிரீஷாபா சித்தே த்ருஷதுபலசோபா குசதடே</span></strong><br /><strong><span style="color:#666600;">ப்ருசம் தந்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே</span></strong><br /><strong><span style="color:#666600;">ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசிதருணா</span></strong><br /><br /><div align="justify"><br />அம்பிகே!, பரமசிவனுடௌய மனதுக்கும் வாக்குக்கும் கூட எட்டாத பரம கருணை இந்த உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்றழைக்கப்படுகிற பராசக்தியாக வெற்றியுடன் விளங்குகிறாய். கருணா சக்தியானது உனது கூந்தலில் சுருளாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும் மனதில் வாகைப் பூவைப் போல மிருதுத்தன்மையானதாகவும், நிகில்களில்கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினத்தைப் போன்ற கடுமையானதாகவும், இடையில் மிகுந்த மெலினமாகவும், மார்பும், நிதம்பமும் பருமனாகவும் விளங்குகிறது. </div><div align="justify"> </div><br /><div align="justify">'காருண்ய விக்ரஹா' என்னும் த்ரிசதியில் வரும் நாமத்தை நினைவுபடுத்துவதாக இந்த ஸ்லோகம் இருக்கிறது.கருணாரஸத்தை அருணவர்ணமாகச் சொல்லுவது வழக்கம் என்றும், அந்த கருணையானது மூர்த்தியாக வந்திருப்பது போல சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார் தேதியூரார்.</div><div align="justify"> </div><br /><div align="justify">கேசேக்ஷு அராளா - கூந்தலில் சுருளாகவும்; மந்த ஹஸிதே - மந்தஹாசமான சிரிப்பில்; ப்ரக்ருதி ஸரளா - ஸ்வபாவமான ஸெளகுமார்யத்தோடும்; சித்தே - மனதில்; சிரீஷாபா - சிரீஷ குஸுமம் (வாகை மலர்)போல ம்ருதுவாகவும்; குசதடே - ஸ்தன ப்ரதேசத்தில்; த்ருஷதுபலசோபா - கருங்கல் போல கடினமாகவும்; மத்யே - மத்ய ப்ரதேசத்தில் (இடுப்பில்),ப்ருசம் தந்வீ - மிகவும் மெலிந்ததாகவும்; ரஸிஜாரோஹ - ஸ்தன ப்ரதேசத்திலும், நிதம்ப ப்ரதேசத்திலும்; ப்ருது: - பருத்ததாகவும்; அருணா - சரீரம் முழுவதும் சிவந்ததாகவுள்ள; சம்போ: - பரமேஸ்வரனுடைய; காசிக் கருணா - அழகுடைய கருணாமூர்த்தியான; ஜகத் த்ராதும் - லோகங்களைக் காப்பாற்றுவதற்காக; விஜயதே - வெற்றிகரமாக விளங்குகிறது.</div><div align="justify"> </div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><div align="justify"> </div><br /><div align="justify"><span style="color:#666600;">ஒதியிருள் மூரலொளி உற்றகுழை வாக</span></div><div align="justify"><span style="color:#666600;">மோதுமுலை யற்பஇடை முற்றுமு னிதம்பம்</span></div><div align="justify"><span style="color:#666600;">ஆதிபர னின்னருள் திரண்டருண மாகு</span></div><div align="justify"><span style="color:#666600;">மாதுநின்ம லர்ப்பதம னத்தெழுதி வைத்தேன்.</span> </div><div align="justify"> </div><br /><div align="justify">******************************************************************************</div><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIwA2HoUh0T_hJ9ImEwL1ELjOAgn2fu8b1NUhy4Tx9bgaumWrkxd-2MmdRJ4-aaa_eZAOIXkaqzFNWJYHViSWeHa_2K-W3dLcy1dITUAbbChBmJqBDh_Mncn_Nc9f0r3iwT7VShhz_4AUx/s1600-h/Sri_Kamakshi_Amman-Vijayadashami_day_Alangaram1963.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5381288626210940674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 250px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIwA2HoUh0T_hJ9ImEwL1ELjOAgn2fu8b1NUhy4Tx9bgaumWrkxd-2MmdRJ4-aaa_eZAOIXkaqzFNWJYHViSWeHa_2K-W3dLcy1dITUAbbChBmJqBDh_Mncn_Nc9f0r3iwT7VShhz_4AUx/s320/Sri_Kamakshi_Amman-Vijayadashami_day_Alangaram1963.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#666600;">களங்க: கஸ்தூரி ரஜநிகரபிம்பம் ஜலமயம் </span></strong><br /><strong><span style="color:#666600;">களாபி: கர்பூரைர் மரகத கரண்டம் நிபிடிதம்</span></strong><br /><strong><span style="color:#666600;">அதஸ்த்வத் போகேந ப்ரதிதிநமிதம் ரிக்த குஹரம்</span></strong><br /><div align="justify"><strong><span style="color:#666600;">விதிர் பூயோபூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே</span></strong></div><div align="justify"> </div><br /><div align="justify">தாயே!, சந்த்ர மண்டலமானது களங்கமாகிற கஸ்தூரியுடனும், சந்த்ர பிம்பம் தோற்றுவிக்கும் கலைகள் பச்சைக்கருபூரப் பொடிகளோடு நிரம்பிய மரகதச் சிமிழாக இருக்கிறது. இப்படி உன்னுடைய ஸ்நானத்திற்காக வைக்கப்பட்டிருக்கும் சாமக்கிரியைகளை நீ தினமும் உபயோகம் செய்வதால் காலியாகும் இந்தச் சிமிழை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிரப்பி வைக்கிறார். </div><div align="justify"> </div><br /><div align="justify">கஸ்தூரி, பன்னீர், பச்சைக்கர்ப்பூரப்பொடி போன்றவை அம்பிகையின் ஸ்நான திரவியங்கள். இவைகளுடைய பெட்டியானது சந்திர மண்டலமாகவும், கஸ்தூரி கருப்பாகவும், பன்னீர் தளதளவென்றும், சந்திர கிரணங்கள் கர்பூரப்பொடிகளாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளன. சந்திரன் ஒரு பக்ஷத்தில் குறைந்தும், மற்றொரு பக்ஷத்தில் வளர்ந்தும் வருவது அன்னையின் ஸ்நானத்திற்கான திரவியங்கள் குறைவதற்கும், பிரம்மா அதை மீண்டும் இட்டு நிறப்புவதற்கும் உவமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.</div><div align="justify"> </div><br /><div align="justify">களங்க: சந்திர மண்டலத்தில் அழுக்குப் போன்று களங்கம் தெரிவது; கஸ்தூரீ - கஸ்தூரீ திரவியம்; ரஜநிகர பிம்பம் - சந்திர பிம்பம் போல தோன்றுவது; ஜலமயம் - பன்னீர்; களாபி: - கலைகள்; கர்பூரை: - பச்சைக் கர்பூரப் பொடிகளோடும்; நிபிடிதம் - நிரம்பிய; மரகத கரண்டம் - மரகதத்தால் செய்யப்பட்ட சிமிழ்; அத: - அக்காரணத்தால்; ப்ரதிதினம் - தினமும்;த்வத் போகேந - உன்னுடைய உபயோகத்தால்; ரிக்த குஹரம் - காலியாகும் சிமிழை; விதி: - பிரம்மா; பூயோபூயோ: மீண்டும் மீண்டும்; தவ க்ருதே - உனக்காக; நிபிடயதி - நிரப்பி வைக்கின்றார்; நூநம் - நிஜமே. </div><div align="justify"> </div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><div align="justify"> </div><br /><div align="justify"><span style="color:#666600;">தூயமதி மரகதச்செப் பொளிர்கலையுங் </span></div><div align="justify"><span style="color:#666600;"> களங்கமுநேர் சொல்லுங் காலைக்</span></div><div align="justify"><span style="color:#666600;">காயுமதி தவளகருப் பூரசக</span></div><div align="justify"><span style="color:#666600;"> லத்தொடுகத் தூரி போலும்</span></div><div align="justify"><span style="color:#666600;">நீ அருந்த அருந்தவவை குறைதொறுமவ்</span></div><div align="justify"><span style="color:#666600;"> விரண்டும் அயன் நிறைத்தல் போலும்</span></div><div align="justify"><span style="color:#666600;">தேயுமது வளருமது திங்களொளி </span></div><div align="justify"><span style="color:#666600;"> தோவுனது செல்வ மம்மே.</span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-75552447664419873562009-09-10T05:17:00.000-07:002009-09-10T05:47:36.829-07:00செளந்தர்யலஹரி 91 & 92<div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuMkqJcg-BSCiMos9Hbd2qVlGzlPez0vfeVPEHmXZCE79ofS208-fotPatHjqX45Et-ebmHNEeJ9n-Y6rCLQ4VNVj2bbJvP9nhD3ln2t5sH-CsVEcoMg9rxdVgcrVCmUnmKlLRMRNaRGsx/s1600-h/durga+-+north+style.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5379812410229627234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 242px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuMkqJcg-BSCiMos9Hbd2qVlGzlPez0vfeVPEHmXZCE79ofS208-fotPatHjqX45Et-ebmHNEeJ9n-Y6rCLQ4VNVj2bbJvP9nhD3ln2t5sH-CsVEcoMg9rxdVgcrVCmUnmKlLRMRNaRGsx/s320/durga+-+north+style.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#993399;">பதந்யாஸக்ரீடா பரிசயமிவாரப்து மநஸ: </span></strong><br /><strong><span style="color:#993399;">ஸ்கலந்தஸ்தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி</span></strong><br /><strong><span style="color:#993399;">அதஸ்தேஷாம் சிக்ஷாம் ஸுபக மணிமஞ்ஜீர ரணிதச்</span></strong><br /><strong><span style="color:#993399;">சலாத் ஆசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே</span></strong><br /><div align="justify"></div><br /><div align="justify">அம்பிகே!, உன் இல்லத்திலிருக்கும் அன்னபக்ஷிகள் உன்னுடைய அழகிய நடையைக் கண்டு அம்மாதிரி தாமும் நடக்க கற்றுக்கொள்ளூம் எண்ணத்துடன் உன்னைப் பின்பற்றி நடக்கப் பழகுகின்றன. அவ்வாறு அவை உனது நடையழகைப் பின்பற்ற முயற்சிக்கையில் நீ அணிந்திருக்கும் பாதரசமணிகளின் இனிய சப்தமானது அந்த பக்ஷிகளுக்கு நடக்கச் சொல்லிக் கொடுப்பது போல இருக்கிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">கவிஞர்கள் அன்னபக்ஷியின் நடையை அழகிய பெண்களது நடைக்கு ஒப்பாகச் சொல்வது வழக்கம். இப்பாடலில் அன்னபக்ஷிகளே அன்னையிடத்தில் நடக்கக் கற்றுக் கொள்ளுவதாகக் கூறுவதன் மூலம் அன்னையின் நடையழகை சிறப்பாகக் கூறுகிறார். அன்னை காலில் அணிந்திருக்கும் தண்டை மற்றும் கொலுசுகளின் மூலம் ஏற்படும் சுநாதமானது அன்னையது நடையழகை பக்ஷிகளுக்கு கற்றுத்தருவது போல இருக்கிறதாம்.<br /><br />இங்கே <a href="http://sowndharyalahari.blogspot.com/2008/09/42.html">42ஆம்</a> ஸ்லோகத்தில் அன்னையின் க்ரீடம் பற்றி ஆரம்பித்து இப்பாடலுடன் அன்னையின் அங்க வர்ணனை முடிவுக்கு வருகிறது. இனிவரும் ஸ்லோகங்கள் பொதுவான ஸ்தோத்ரங்களாக இருக்கும். </div><br /><div align="justify">சாரு சரிதே - அழகிய சரித்திரத்தை உடையவளே!, தே பவந கலஹம்ஸா: உன் வீட்டிலிருக்கும் அன்ன பக்ஷிகள்; பதந்யாஸ க்ரீடா பரிசயம் - பாதங்களை அழகாக வைத்து நடக்க முயல்வதாக; ஆரப்து மநஸ: - ஆரம்பிப்பதாக நினைத்து;ஸ்கலந்த: - தடுமாறியபடி; தே கேலம் - உன்னைப் பின் தொடர்தலை; ந ஜஹதி - விடுவதில்லை; சரணகமலம் - பாதாரவிந்தங்கள்; ஸுபக மணி மஞ்ஜீர ரணிதச்சலாத் - அழகிய பாதரஸ மணிகளின் இனிய சப்தத்தின் மூலமாக; தேஷாம் சிக்ஷாம் - அந்த அன்னபக்ஷிகளுக்குச் சொல்லிக் கொடுப்பது; ஆசக்ஷாணம் இவ - சொல்வது போலிருக்கிறது.</div><br /><div align="justify">கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#993399;">நாடியுன தற்புத நடைத்தொழில்ப டிக்கும்</span></div><div align="justify"><span style="color:#993399;">பேடைமட அன்னமொடு பேதநடை கூறும்</span></div><div align="justify"><span style="color:#993399;">ஆடகம ணிப்பரிபு ரத்தரவம் அம்மே</span></div><div align="justify"><span style="color:#993399;">ஏடவிழ்ம லர்ப்பதமி ரைக்குமறை போலும்.</span></div><div align="justify"></div><br /><div align="justify">********************************************************************************</div><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5379817763147884994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 248px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhArRx9NzczVc2nfVccAhfI7gPtWSaDdFCK8MO96V7zXOD7cEL3OvgJuEFF41MVSi52mIA4GmDOiQVHSgZHWpt2YIESIvj_oIaQJNhMs7Jld8lN0EvkwUD1VLeyHOv8nIuSg4jsau-UDmkm/s320/kameswara_kameswari1_imagelarge.jpg" border="0" /><br /><p></p><p><strong><span style="color:#993399;">கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி ருத்ரேச்வரப்ருத:<br />சிவஸ் ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சதபட:<br />த்வதீயானாம் பாஸாம் ப்ரதிபலந ராகாருணதயா<br />சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்</span></strong></p><br /><p align="justify">தாயே!, லோகாதிகார புருஷர்களான ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்கள் உனது சிம்மாசனத்தின் கால்களாக இருக்கிறார்கள். அந்த சிம்மாசனத்தில் மேல் விரிப்பாக வெண்மையான ஒளியுடைய ஸதாசிவன் இருந்தாலும் உன்னுடைய சிருங்காரமான சிகப்பான ஒளியின் காரணமாக அவரும் சிவப்பாகத் தோற்றமளித்து உனது கண்களுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறார். </p><br /><p align="justify">பிரம்மா முதலிய நால்வரும் லோகதத்தின் அதிகார புருஷர்களாக இருந்தாலும், அம்பிகையின் சமீபத்தில் இருந்து ஸேவை செய்யவேண்டுமென்கிற ஆசையில் அவளது கட்டில்கால்களாகவாவது இருக்க விரும்பி அவ்வாறு இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சதாசிவனுடைய மடியில் அன்னை வீற்றிருக்கிறதையே 'பஞ்சப்ரேதாசனா' கோலமாகச் சொல்கையில் மேல் விரிப்பாக சதாசிவன் இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. 'சிவாகாரே மஞ்சே', 'பரமசிவ பர்யங்க நிலயாம்' என்பதெல்லாம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்ட கோலத்தை அடிப்படையாகக் கொண்டதே. </p><br /><p align="justify">த்ருஹிண ஹரி ருத்ரேச்வர ப்ருத: - பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஈசானன் ஆகிய லோகாதிகார புருஷர்கள் உன்னுடைய மஞ்சத்தின் கால்களாக: கதா: ஆகிவிட்டார்கள்; சிவ: ஸதாசிவனார்; ஸ்வச்சச்சாயா கடித கபட ப்ரச்சத பட: மேல்விரிப்பு என்கிற வெண்மையான ரூபத்தில்; த்வதீயானாம் - உன்னுடைய; பாஸாம் - சிகப்பான ஒளி; ப்ரதிபலநராகா ருணதயா - ப்ரதிபலனாக சிகப்பாக மாறியது; சரீரீ - உருவமெடுத்த; ச்ருங்காரோ ரஸ இவ - ச்ருங்கார ரஸம் போல்; த்ருசாம் - உன் கண்களுக்கு; குதுகம் - ஆனந்தம்; தோக்தி - கொடுக்கிறார். </p><p align="justify"><br />வீரை கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!<br /><br /><span style="color:#993399;">மூவர்ம கேசன் முடிகொளு மஞ்சத் தொழிலாயும்<br />மேவிய படிகத் தனதொளி வெளிசூழ் திரையாயும்<br />ஓவறு செங்கேழ் விம்பம தின்பத் துருவாயும்<br />பாவைநி னகலா இறையொடு நின்னைப் பணிவாமே</span></p></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-73229110379326198082009-09-07T03:00:00.000-07:002009-09-16T19:19:10.150-07:00செளந்தர்யலஹரி 89 & 90<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijPHFJTfuqFjUZzI3Hts5dGCuMfSEnISDyNA9TnzKlCiYYgErERoO2wLunPaLPkQnhVb1f5iXNA1W1uzUcaqpvOWMnGFL_8pnCa60W9AkWIttUDycbbi-3SRRvGnPTWIovkWZst-zArB8D/s1600-h/ambal+-+Sri+Lalitha.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5378664880197622258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 227px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijPHFJTfuqFjUZzI3Hts5dGCuMfSEnISDyNA9TnzKlCiYYgErERoO2wLunPaLPkQnhVb1f5iXNA1W1uzUcaqpvOWMnGFL_8pnCa60W9AkWIttUDycbbi-3SRRvGnPTWIovkWZst-zArB8D/s320/ambal+-+Sri+Lalitha.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#006600;">நகைர் நாகத்ரீணாம் கரகமலஸங்கோச சசிபி: </span></strong><br /><strong><span style="color:#006600;">தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணெள</span></strong><br /><strong><span style="color:#006600;">பலாநி ஸ்வஸ்த்தேப்ய: கிஸலயகராக்ரேண தததாம்</span></strong><br /><strong><span style="color:#006600;">தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமநிசம் அன்ஹாய தததெள</span></strong><br /><br /><div align="justify">சண்டிகே!, தேவலோகத்தில் உள்ள கற்பகம் முதலான வ்ருக்ஷங்கள்/மரங்கள் தங்களுடைய துளிராகிய கைகளினால் ஸ்வர்கலோகத்தில் சகல சம்பத்துடன் இருக்கும் தேவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கின்றன. உன்னுடைய பாதங்களோ தரித்ரர்களுக்கும் சிறந்த ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இதனாதானோ உன்னுடைய பாதங்களில் இருக்கும் நகங்களது ஒளி தேவ-தாருக்களைப் பரிஹாசிப்பது போன்று தெரிகிறது?. உன் பாத நகங்களின் ஒளியானது சந்திரனது ஒளிபோல தோன்றுவதால் தானோ தேவலோக ஸ்த்ரீகளது தாமரைப் பூ போன்ற கரங்கள், (சந்திரன் கண்ட தாமரை கூம்பிக் கொள்வது போல) உனது பாதம் கண்டதும் கூப்பிய கைகளுடன் வணங்குன்றனர்?. </div><br /><div align="justify"></div><div align="justify">அன்னை சண்ட-முண்டர்களை வதைத்த சண்டி ரூபமாக விளிக்கிறார் இப்பாடலில். அவளது சரணங்களை ஸ்வர்க்க லோகத்தில் இருக்கும் கல்பக விருக்ஷத்திற்கு (கேட்டவற்றை எல்லாம் கொடுக்குமாம் கற்பகமரம்) ஒப்பாகச் சொல்லி, அந்த கற்பக மரமாவது தேவர்களுக்கு மட்டுமே எல்லாம் தரும், ஆனால் அன்னையின் சரணங்கள், சாதாரணர்கள் கேட்பதை விட அதிகமாக எல்லாம் தரும் என்கிறார். இவ்வாறு அன்னையின் சரணங்கள் கற்பக மரங்களைவிட சிறப்பாக இருப்பதால் அம்மரங்களை அன்னையில் பாதங்களில் இருக்கும் நகங்கள் பரிஹாசம் செய்கிறதாம். </div><br /><div align="justify"></div><div align="justify">கிஸலய - துளிர்களாகிய; கராக்ரேண - கை நுனிகளால்; ஸ்வஸ்த்தேப்ய: - ஸ்வர்கத்தில் வசிக்கும் தேவர்களுக்கு; பலாநி தததாம் - பலன்களைக் கொடுக்கும்; திவ்யானாம் தரூணாம் - தேவலோகத்தில் இருக்கும் சிறந்த மரங்கள் (கற்பகம் போன்றவை); தரித்ரேப்ய: - தரித்திரர்களுக்கும் கூட; பத்ராம் ச்ரியம் - சிறப்பான ஐச்வர்யத்தை; அநிசம் - எப்போதும்; அந்ஹாய - சீக்ரமாக;தததெள - கொடுக்கிற; தே சரணெள - உன் பாதங்கள்; நாகஸ்த்ரீணாம் - தேவலோக ஸ்த்ரீகளுடைய; கரகமல - கைகளாகிய தாமரைப் பூக்களை; ஸங்கோச சசிபி: - சந்திர ஒளியால் கூப்பிய; நகை: - நகங்களால்; ஹஸத: இவ - பரிஹாசம் செய்வது போல.</div><br />கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!<br /><div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#006600;">அற்ற வர்க்கருள் செய்யும் மம்மைநின்</span></div><div align="justify"><span style="color:#006600;">அற்பு தப்பத மம்பொன்நாடு</span></div><div align="justify"><span style="color:#006600;">உற்ற வர்க்கருள் பொற்ற ருத்தர</span></div><div align="justify"><span style="color:#006600;">ஊட நிந்தில மென்னவே</span></div><div align="justify"><span style="color:#006600;">முற்று பொற்பர மாதர் கைத்தல</span></div><div align="justify"><span style="color:#006600;">முண்ட கங்குவி வெண்நிலா</span></div><div align="justify"><span style="color:#006600;">நற்றிற் றத்தொடு நாடி நாடிந</span></div><div align="justify"><span style="color:#006600;">கைக்க வாளுகி ரென்பரே.</span></div><div align="justify"><span style="color:#006600;"></span></div><div align="justify"></div><div align="justify">*******************************************************************************</div><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5378666131314908834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 242px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhzFoSn4X0Uf-v3qpCdpC4m2fPDDZ70MEK5qLR7sSWcegY8Zqjyzi-NLam1FSYyWyxyHUfPL82d0mJ__XsjbJP3ZL4JXUqfGqAxjd0a3nNe96Y1o9cuxARp6qRmtURxBqkPd7_fXUxST37p/s320/Narayani.gif" border="0" /><br /><p><strong><span style="color:#006600;">ததானே தீநேப்ய: ச்ரியமநிசம் ஆசாநுஸத்ருசீம் </span></strong><br /><strong><span style="color:#006600;">அமந்தம் ஸெளந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி </span></strong><br /><strong><span style="color:#006600;">தவாஸ்மிந் மந்தாரஸ்தபமஸுபதே யாது சரணே </span></strong><br /><strong><span style="color:#006600;">நிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்</span></strong></p><p align="justify">தாயே!, எளியவர்களுக்கும்கூட ஆசைப்ப்பட்ட அளவு ஸம்பத்தை/செல்வத்தை எப்போதும் கொடுப்பதும், லாவண்யம் மிகுந்த கற்பக விருக்ஷங்களின் மகரந்தம் நிறைந்த பூக்களாலான பூங்கொத்துப் போன்ற அழகான உனது பாதங்களைச் சுற்றிவரும் வண்டாக எனது ஆத்மா இருக்க வேண்டுகிறேன். </p><p align="justify">மகரந்தம் நிறைந்த மலர்களை வண்டுகள் சுற்றிவருவது சகஜம். அம்பிகையின் பாதங்களானது தேவலோக மலர்க் கொத்துப் போல இருப்பதாகச் சொல்லி, அதைச் சுற்றும் வண்டாக தன்னை ஏற்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசார்யார். வண்டுகளுக்கு ஆறு கால்கள் இருப்பதால் அதை 'ஷட்-சரணம்' என்று கூறுவார்கள். இங்கே தனது ஆத்மாவை வண்டாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் ஜீவனுக்கு உண்டான ஆறு கரணங்களை (பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் + மனஸ்) சரணங்களாகச் சொல்லி வண்டாகச் சொன்ன உதாரணத்தை விளக்குகிறார் தேதியூரார். </p><p align="justify">தீநேப்ய: - எளியவர்கள்; ஆசானு ஸத்ருசீம் - அவர்கள் கோரியபடி; ச்ரியம் - செல்வத்தை; அநிசம் ததாநே - எப்போதும் கொடுப்பது; அமந்தம் - அதிகமான; ஸெளந்தர்ய ப்ரகரமகரந்தம் - லாவண்யமான/அழகான மகரந்தம்; விகிரதி - இறைக்கிறதும்; மந்தாரஸ்தபக ஸுபகே - கற்பக மரத்துப் மலர்களின் கொத்துப் போன்று அழகான; அஸ்மிந் தவ சரணே - உன்னுடைய இந்த பாத கமலங்களில்;நிமஜ்ஜந் - நன்கு மூழ்கினதான; கர சரண: - கரணங்களே கால்களாக உடைய; ஷட் சரணதாம் வண்டாக இருக்கும் தன்மையை; மஜ்ஜீவ: - என்னுடைய ஆத்மா; யாது - அடையட்டும்.<br /><br /></p><p align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!<br /><br /><span style="color:#006600;">அன்பினர்இ ரப்பதின் இரட்டியருள் செய்யும்<br />நின்பதத ருத்துணர்நி றைந்தொளிர்வ னப்பாம்<br />இன்பமுறு தேன்முழுகு மென்னியத வண்டின்<br />தன்புளக மெய்க்களி தழைக்கவருள் தாயே. </span></p></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-39442564482514052322009-09-03T05:56:00.000-07:002009-09-16T19:23:00.150-07:00செளந்தர்யலஹரி 87 & 88<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG7yCFnkOeCduZfRdEya5V7PDvdWRet89E6p3kV7A0SqiLdndG7VuYjJol34m3xUsr6udOaA1rwdHGAY4_gBd4mDXv-aF-jDiSAXVXamRkX-tfbUCT-lDrZpffJjLyj3dzpCfyMhi4xE76/s1600-h/Lalita_sm.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5377225265509699634" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 244px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG7yCFnkOeCduZfRdEya5V7PDvdWRet89E6p3kV7A0SqiLdndG7VuYjJol34m3xUsr6udOaA1rwdHGAY4_gBd4mDXv-aF-jDiSAXVXamRkX-tfbUCT-lDrZpffJjLyj3dzpCfyMhi4xE76/s320/Lalita_sm.JPG" border="0" /></a><br /><strong><span style="color:#000099;">ஹிமாநீஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரெள </span></strong><br /><strong><span style="color:#000099;">நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதெள</span></strong><br /><strong><span style="color:#000099;">வரம் லக்ஷ்மீபாத்ரம் ச்ரியமதைஸ்ருஜந்தெள ஸமயீனாம்</span></strong><br /><strong><span style="color:#000099;">ஸரோஜம் த்வத்பாதெள ஜநநி ஜயத: சித்ரமிஹ கிம்</span></strong><br /><div align="justify"></div><br /><div align="justify">தாயே!, பனிமலையிலேயே இருக்கக்கூடியவையும், இரவு, பகல், ஸந்த்யாகாலம் போன்ற எல்லா காலத்திலும் மலர்ந்து இருப்பதும், ஸமயாசாரமுடைய பக்தர்களுக்கு லக்ஷ்மியைக் கொடுக்கக்கூடியதுமான உனது பாதங்கள், பனியில் நாசமடைந்தும், இரவில் உறங்கியும், லக்ஷ்மி விரும்புகிற நேரத்தில் மட்டும் வந்து அமரும்படியான தாமரை மலரை ஜயித்து இருப்பதில் வியப்பில்லை. </div><div align="justify"></div><br /><div align="justify">அம்பிகையின் பாதங்களானது தாமரைப் புஷ்பத்தை விஞ்சிய அழகுடையது என்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள செய்தி. தாமரைப்பூ அதிக பனியில் கருகிவிடுமாம். சூரியனது கதிர் கண்டே மலரக்கூடியது தாமரை. தாமரைப் பூவில் லக்ஷ்மி வாசம் செய்வதாகச் சொல்வர். லக்ஷ்மியும் எப்போதும் தாமரையில் இருப்பதில்லையாம், தனக்கு இஷ்டமிருக்கையில்மட்டுமே வந்து அமர்கிறாளாம். இவ்வாறாக இரவில் மலராதும், பனியில் கருகியும், எப்போதாவது மஹா-லக்ஷ்மி அமரும் தாமரைப் பூவைவிட, அன்னையின் பாதங்கள் சிறப்பாக பனிமலையிலும், ஒருநாளின் எல்லா காலங்களிலும், தன்னைச் சரணடைந்தவர்களுக்கு எப்போதும் லக்ஷ்மி கடாக்ஷத்தைத் தருவதுமான தாமரை என்று ஒப்பு நோக்கிக் கூறியிருக்கிறார். </div><div align="justify"></div><br /><div align="justify">ஹிமகிரி - பனிமலை; நிவஸைக சதுரெள - இருப்பிடத்தில் ஸாமர்த்தியமாகவும்; நிசி - இரவில்; சரமபாகே ச - அடுத்த ஸந்த்யா காலங்களிலும், பகலிலும்; விசதெள - மலர்ந்திருப்பதும், ஸமயினாம் - ஸமயாசாரமுள்ள பக்தர்களுக்கு; ச்ரியம் - லக்ஷ்மிகரத்தை; அதி ஸ்ருஜந்தெள - உண்டாக்குகிற; த்வத் பாதெள - உன் பாதங்கள்; ஹிமாநி ஹந்தவ்யம் - பனியில் நாசமாகிற; நிசாயாம் - இரவில்; நித்ராணாம் - உறங்குகின்ற; வரம் லக்ஷ்மி பாத்ரம் - லக்ஷ்மிக்கு விருப்பமான இடமான; ஸரோஜம் - தாமரைப் புஷ்பத்தை; ஜயத: - ஜயிக்கின்றது; இஹ சித்ரம் கிம் - ஆச்சர்யமென்ன?.</div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜரது மொழிப்பெயர்ப்பு கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#000099;">இமநெ டுங்கிரி உலவி யுங்கவின்</span></div><div align="justify"><span style="color:#000099;">எழுநி ரந்தர மலருமேல்</span></div><div align="justify"><span style="color:#000099;">அமர்பெ ருந்திரு அருளு நின்பத</span></div><div align="justify"><span style="color:#000099;">அருண முண்டக மனையதோர்</span></div><div align="justify"><span style="color:#000099;">கமல மென்பது பனியில் வெந்திதழ்</span></div><div align="justify"><span style="color:#000099;">கரிய கங்குலின் முகுளமாய்</span></div><div align="justify"><span style="color:#000099;">விமலை யின்திரு மனையெ னும்பெயர்</span></div><div align="justify"><span style="color:#000099;">விளவ தொன்றல முதல்வியே.</span></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">*********************************************************************************</div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEcSWqlFIl8yEmRoJuVBWQP6SDmOzGa7P42Bq34wJe0ahVN5SQ16nvTXajPAw86r_e1fgrNE0jxFlX2E83wjsZiJB-YEXiGZi4FSbiOxo7WFGAx51tEkQld0tvl-LLZ5jqwU-CCdR6ehzn/s1600-h/Bhrami.gif"><img id="BLOGGER_PHOTO_ID_5377224940362942674" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 282px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEcSWqlFIl8yEmRoJuVBWQP6SDmOzGa7P42Bq34wJe0ahVN5SQ16nvTXajPAw86r_e1fgrNE0jxFlX2E83wjsZiJB-YEXiGZi4FSbiOxo7WFGAx51tEkQld0tvl-LLZ5jqwU-CCdR6ehzn/s320/Bhrami.gif" border="0" /></a><br /><strong><span style="color:#000099;">பதம் தே கீர்த்தீனாம் ப்ரபதம் அபதம் தேவி விபதாம் </span></strong><br /><strong><span style="color:#000099;">கதம் நீதம் ஸத்பி: கடிநகமடீ கர்பர துலாம் </span></strong><br /><strong><span style="color:#000099;">கதம் வா பாஹுப்யாம் உபயமநகாலே புரபிதா</span></strong><br /><div align="justify"><strong><span style="color:#000099;">யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா</span></strong><br /></div><br /><div align="justify">தாயே!, கீர்த்தி/புகழுக்கு உரியதாகவும், ஆபத்துக்கள் அணுகமுடியாததாகவுமுள்ள உனது பாதங்களை, கடினமான ஆமையின் முதுகு ஓட்டிற்கு ஸமமானதாக கவிஞர்கள் எப்படித்தான் வர்ணித்தார்களோ?. பரம-தயவுடைய சிவனுக்கு உன்னுடனான விவாஹ காலத்தில் அதி-மிருதுவான உனது பாதங்களைகளை எடுத்து பாராங்கல்லான அம்மியில் வைக்க எப்படித்தான் மனது வந்ததோ?. </div><br /><div align="justify">அம்பிகையின் பாதங்கள் பக்தர்களுக்கு புகழையும் அளித்து அவர்களுக்கு ஏற்படும் சகலவிதமான ஆபத்துக்களையும் போக்கவல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஸஹஸ்ரநாமத்தில், 'கூர்ம ப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபாதன் விதா' என்று அம்பிகையின் அழகிய வளைந்த பாதங்களை ஆமையின் மேலிருக்கும் ஓட்டுக்குச் சமமாக வர்ணிக்கப்பட்டிருக்கிறதைச் சொல்கிறார். கல்யாணங்களில் சப்தபதியின் போது பெண்ணின் பாதத்தை தனது கைகளால் எடுத்து அம்மியின் மேல் வைத்து மந்திரங்கள் உச்சரிப்பர். அன்னை பராசக்தியின் ம்ருதுவான அக்கால்களை பரமசிவன் எப்படித்தான் அம்மிக்கல்லில் வைக்கத் துணிந்தாரோ என்று கேட்பதன் மூலமாக அன்னையின் பாதங்களது மென்மையை சிறப்பாகக் கூறுகிறார் ஆசார்யார். </div><br /><div align="justify"></div><div align="justify">தேவி - அம்மா; கீர்த்தானாம் பதம் - கீர்த்திக்கு இடமான; விபதாம் அபதம் - ஆபத்துக்களுக்கு இடமில்லாத; தே - உன்; ப்ரபதம் - பாதத்தின் முன்பகுதி; ஸத்பி: - ஸாதுக்களால்/கவிஞர்களால்; கடின - கடினமான; கமடீகர்பர துலாம் - ஆமையின் மேல் இருக்கும் ஓடு; கதம் நீதம் - ஸமமாக எப்படிச் சொல்லப்பட்டது; தயமாநேந மநஸா - தயவோடு கூடிய மனசுள்ள;புரபிதா - பரமசிவனால்; உபயமநகாலே - உன்னுடைய விவாஹ/திருமண காலத்தில்; யத் - எந்தப் பாதங்களை; பஹுப்யாம் ஆதாய - கைகளால் எடுத்து; த்ருஷதி - அம்மியில்; கதம் வா ந்யஸ்தம் - எப்படித்தான் வைத்தாரோ?. </div><br /><div align="justify"></div><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#000099;">பஞ்ச ழுத்தினும் வாடு நின்பத</span></div><div align="justify"><span style="color:#000099;">பங்க யத்தினை ஒப்பெனா</span></div><div align="justify"><span style="color:#000099;">விஞ்சை கற்றவர் வம்பு றக்கம</span></div><div align="justify"><span style="color:#000099;">டத்தை வீணில் வியப்பராம்</span></div><div align="justify"><span style="color:#000099;">அஞ்ச னப்புயல் தங்கெ நின்வரர்</span></div><div align="justify"><span style="color:#000099;">அம்மி மீதிலும் வைப்பராம்</span></div><div align="justify"><span style="color:#000099;">வஞ்ச கக்கொடு நெஞ்ச ரத்தனை</span></div><div align="justify"><span style="color:#000099;">வல்ல ரல்லர் நினைக்கினே.</span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-10750803076426370742009-08-31T05:00:00.000-07:002009-08-31T18:53:01.747-07:00செளந்தர்யலஹரி 85 & 86<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBUqvWRAuzYT-EAdmFKK-3sDE5Z60vNYDzjpg1RjlJcVO6A48Mg1d-6mbS8uDhyphenhyphendUTlwVaNXuvtScNFJ98LPyMCeIUbfGwxaf_GoargrHF9QfEAKiEnoh5kZJ8lQ0lRaLQkNSddwCB3m1a/s1600-h/ambal+-+Velli+kavacham.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5376102121138361570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 216px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBUqvWRAuzYT-EAdmFKK-3sDE5Z60vNYDzjpg1RjlJcVO6A48Mg1d-6mbS8uDhyphenhyphendUTlwVaNXuvtScNFJ98LPyMCeIUbfGwxaf_GoargrHF9QfEAKiEnoh5kZJ8lQ0lRaLQkNSddwCB3m1a/s320/ambal+-+Velli+kavacham.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#660000;">நமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ: </span></strong><br /><strong><span style="color:#660000;">தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே</span></strong><br /><strong><span style="color:#660000;">அஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே</span></strong><br /><strong><span style="color:#660000;">பசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே</span></strong><br /><div align="justify"></div><br /><div align="justify">தாயே!, எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும், கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன். </div><div align="justify"></div><br /><div align="justify">உத்தம ஸ்த்ரீகளுடைய கால்களால் உதைக்கப்பட்டால் தான் அசோகமரமானது புஷ்பிக்கும் என்பர். அம்பாளுடைய நந்தவனத்தில் இருக்கும் அசோக மரமானது அவளுடைய பாத ஸ்பரிசத்திற்கு ஏங்குவதாகவும், அதைக்கண்ட பரமசிவன், கலஹ காலத்தில் தனக்கு மட்டுமே கிடைக்கும் அந்த பாத ஸ்பரிசத்தினை எதிர்பார்க்கும் அம்மரத்தின் மீது அஸூயை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">தவ - உன்னுடைய; நயந ரமணீயாய - கண்களுக்கு ரமணீயமான/இனிமையான; ஸ்புர ருசிர ஸாலக் தகவதே - ஒளியுடன் விளங்குகிறதும், ஈரமான செம்பஞ்சுக் குழம்புடன் கூடிய; பத்யோ: அஸ்மை த்வந்த்வாய - இந்த இரு பாதங்களுக்கும், ந்மோவாகம் - நாம்ஸ்கார வார்த்தைகளை; ப்ரூம: சொல்லுகிறோம்;யத் அபிஹநனாய - எந்தப் பாதங்களால் உதையப்படுவதை; ஸ்ப்ருஹயதே - விரும்புகிற; ப்ரமதவந கங்கேளி தரவே - நந்தவனத்தில் இருக்கும் அசோக வ்ருக்ஷத்தின்; பசூனாம் ஈசன: - எல்லா ப்ராணிகளுக்கும் ஈசனான பரமேஸ்வரனும்; அத்யந்தம் அஸூயதி - அதிகமான பொறாமையுடன் </div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#660000;">அரியமென் காவில் நீபுக்கு</span></div><div align="justify"><span style="color:#660000;">அசோகினிற் பாத மேற்ற</span></div><div align="justify"><span style="color:#660000;">உரியநம் பதத்தை யீதோ</span></div><div align="justify"><span style="color:#660000;">உறுமெனப் பொறாது பெம்மான்</span></div><div align="justify"><span style="color:#660000;">எரியுற மரத்தை நோக்கும்</span></div><div align="justify"><span style="color:#660000;">இயல்பினைக் கேட்டும் யானுன்</span></div><div align="justify"><span style="color:#660000;">வரிமலர்ப் பாதம் போற்றும் </span></div><div align="justify"><span style="color:#660000;">வளமினி தினிது மாதே. </span><br /><br /></div>*********************************************************************************<br /><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2upQhdgxsZRvyN2H7J8eaTry00YIENiLU2M4W_rp4hYFDrSIq35mLhsZzT4edwQMzgOaCYhP7lcqld64SSErR5aBi7QvuavRT4ku0XrlrUPc60T0VyQZMvwheqG20LRc8Cm-F8eGQFpGU/s1600-h/Garbharakshambigai_131230454.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5376101691103670546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 246px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2upQhdgxsZRvyN2H7J8eaTry00YIENiLU2M4W_rp4hYFDrSIq35mLhsZzT4edwQMzgOaCYhP7lcqld64SSErR5aBi7QvuavRT4ku0XrlrUPc60T0VyQZMvwheqG20LRc8Cm-F8eGQFpGU/s320/Garbharakshambigai_131230454.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#660000;">ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலநமத வைலக்ஷ்ய நிமிதம்</span></strong></div><div><strong><span style="color:#660000;">லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே</span></strong></div><div><strong><span style="color:#660000;">சிராத் அந்த: சல்யம் தஹனக்ருதம் உந்மூலிதவதா</span></strong></div><div align="justify"><strong><span style="color:#660000;">துலாகோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாநரிபுணா</span></strong><br /></div><br /><div align="justify">அம்பிகே, விளையாட்டாக உனது பிறந்த வீட்டினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார், உன்னுடைய கோபத்தைக் கண்டு, என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கிடுகிறார். அவ்வாறு வணங்கும் போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு, உன்பாத 'சிலம்புகள் கிலி-கிலி'என்று ஒலியெழுப்புகின்றன. உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மன்மதன் முன்பு ஒருமுறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">அம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார். மஹா-பதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருங்கார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். முன்பு ஒருமுறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாகக் கூறுகிறார். தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில்பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.<br /></div><br /><div align="justify">ம்ருஷா - விளையாட்டாக; கோத்ரஸ்கலனம் - பிறந்த வீடு பற்றிய ஏளனம்; க்ருத்வா - செய்தது; அத வைலக்ஷ்ய நமிதம் - அதனால் ஏற்பட்ட கோபத்தைக் கண்டு என்ன செய்வதென; பர்த்தாரம் - கணவரான பரமசிவன்; லலாடே - நெற்றியில்; தே சரணகமலே - உன் பாத-கமலங்களில்; தாடயதி சதி - (பாதங்களின்) மேலே பட்டு; ஈசான ரிபுணா - ஈசனின் விரோதியான மன்மதனால்; தஹநக்ருதம் - நேத்ராக்னியால் எரித்ததால் ஏற்பட்ட; சிராத் - வெகுகாலமாக இருக்கும்; அந்த: சல்யம் - தனது மனதில் பாணமாகப் பதிந்த பகையை; உந்மூலிதவதா - வேரோடு எடுத்து; துலாகோடிக்வாணை: - கால் சிலம்பில் இருக்கும் சிறிய மணிகளால் எழும் சப்தத்தை; கிலிகிலிதம் - கிலி-கிலி என்ற சப்தம்;</div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#660000;">மறும டந்தையை மொழிய நின்பத</span></div><div align="justify"><span style="color:#660000;">மலர்வெ குண்டர னுதலிலோர்மு</span></div><div align="justify"><span style="color:#660000;">றைய றைந்திட விழியி னும்பட</span></div><div align="justify"><span style="color:#660000;">முத்ப ழம்பகை கருதிவேள்</span></div><div align="justify"><span style="color:#660000;">இறையை வென்றனன் விழியை வென்றனன்</span></div><div align="justify"><span style="color:#660000;">எனமு ழங்கிய குரலெனாது</span></div><div align="justify"><span style="color:#660000;">அறைசி லம்பெழும் அரவ மென்பதன்</span></div><div align="justify"><span style="color:#660000;">அருண மங்கல கமலையே. </span><br /></div><div align="justify"></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-21885881887100207832009-08-27T22:34:00.001-07:002009-09-16T19:26:09.694-07:00செளந்தர்யலஹரி 83 & 84<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHiAVXtR5NEO1113cQbH_qsMrSFHpSfnR26XuTj1PhEszsZPgTHJ6pOvMR10wPtzZE7bVTbklHGmGCjbgO_253lDNpazpQB_9MIKSW7WvInvIGAb75b_6KXcVUeNTQhYfrBpzZ4PI6bypC/s1600-h/chamunda-mysore.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5374884490563997906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 234px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHiAVXtR5NEO1113cQbH_qsMrSFHpSfnR26XuTj1PhEszsZPgTHJ6pOvMR10wPtzZE7bVTbklHGmGCjbgO_253lDNpazpQB_9MIKSW7WvInvIGAb75b_6KXcVUeNTQhYfrBpzZ4PI6bypC/s320/chamunda-mysore.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#993399;">பராஜேதும் ருத்ரம் த்விகுண சரகர்பெள கிரிஸுதே </span></strong><br /><strong><span style="color:#993399;">நிஷங்கெள ஜங்கே தே விஷமவிசிகோ பாடம் அக்ருத</span></strong><br /><strong><span style="color:#993399;">யதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகளீ</span></strong><br /><strong><span style="color:#993399;">நகாக்ரச்சத்மாந: ஸுரமகுட சணைக நிசிதா:</span></strong><br /><br /><div align="justify">அம்மா!, உன்னுடையக கணுக்கால்களானது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன. அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன்தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது, அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.</div><div align="justify"></div><br /><div align="justify">மன்மதன் தன்னுடைய பஞ்சபாணங்களால் பரமசிவனை ஜெயிக்க முடியாததைப் பார்த்து, அவரை ஜெயிக்கத்தக்க பாணங்களையும், அந்த பாணங்களை வைக்கும் அம்பறாத்தூணியையும் ஏற்படித்திக் கொண்டதாகவும், அவ்வாறான பாணங்களும், அம்பராத்தூணியும் அன்னையின்கால்களும், அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலும், "இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா' என்னும் நாமம் அன்னையின் கணுக்கால்களை மன்மதனது அம்பறாத்தூணியாகவே சொல்லியிருக்கிறது. இவ்வாறானஅம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகினை விவரித்திருக்கிறார்.</div><div align="justify"></div><br /><div align="justify">கிரிஸுதே - மலையரசன் மகளே; விஷமவிசிக: - மன்மதன்; ருத்ரம் பராஜேதும் - பரமசிவனை ஜெயிக்க; த்விகுணசர கர்பெள - தன் பாணங்களை இரட்டித்து பத்து பாணங்களுடன்; நிஷங்கெள - அம்பறாத்தூணியாக; தே ஜங்கே - உன் கணுக்கால்கள்; அக்ருத - செய்தான்; பாடம் - நிச்சயம்; யத் அக்ரே - அவைகளின் முன்பாகத்தில்; பாத யுகளீ - இரண்டு பாதகளிலும்; நகாக் ரச்சத்மான:- விரல் நகங்களின் நுனிகள்; ஸுரமகுட - வணங்குகிற தேவர்களின் மகுடங்களே; சாணைக நிசிதா: - சாணைக் கற்களாகக் கொண்டு தீட்டப்பட்ட; தச சர பலா: - அந்த பத்து பாணங்களுடைய கூர்கள்; க்ருச்யந்தே - காணப்படுகிறது. </div><div align="justify"></div><div align="justify"><br /><span style="color:#000000;">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</span></div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#993399;">உம்பர்தொழுந் தொறுமகுடச் சாணை தீட்டி</span></div><div align="justify"><span style="color:#993399;">ஒளிருநக நுணைக்கணையோர் ஐந்தும் ஐந்துஞ்</span></div><div align="justify"><span style="color:#993399;">செம்பொன்மணிக் கணைக்காலாம் இணைப்பொற் றூணி</span></div><div align="justify"><span style="color:#993399;">சேர்த்தன்றோ சிவன்பகைவேள் தீருகின்றான்</span></div><div align="justify"><span style="color:#993399;">அம்பொருபத் தளித்தனையின் றன்று போல</span></div><div align="justify"><span style="color:#993399;">ஐங்கணைதொட் டழியினது பழுதென் றன்றோ</span></div><div align="justify"><span style="color:#993399;">வம்பமருங் கனதனப்பொற் றிருவே உன்றன்</span></div><div align="justify"><span style="color:#993399;">மனவிரகின் செயலொருவர் மதிப்ப தன்றே</span></div><div align="justify"></div><br /><div align="justify">*********************************************************************************</div><br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5374884817628710274" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 313px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXSU7x9amogyml2nC6nvQDzb2VoEgJ7z6Un_adL0RyX8e8udBaU1EZiQrORd4SNKDeE_yEHJkw5clv0E4PG6ZLrbielNls0mGLQV0gNzdANGyB85C-bpsdqqV1yrHOS3PBX96ziBPPKdI_/s320/Durga+with+Velli+kavacham.jpg" border="0" /><br /><br /><strong><span style="color:#993399;">ச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா </span></strong><br /><strong><span style="color:#993399;">மமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள</span></strong><br /><strong><span style="color:#993399;">யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ</span></strong><br /><strong><span style="color:#993399;">யயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி:</span></strong><br /><div align="justify"></div><br /><div align="justify">தாயே!, எந்த சரணங்கள் வேதாந்தங்களுக்கு சிரத்தில் அணியும் அணிகலனாக விளங்குகிறதோ, எந்த சரணங்களின் பாதப்ரக்ஷாலனம் (பாதபூஜையின் போது பாதத்தில் வார்க்கும் நீர்) பரமசிவனது ஜடாமுடியிலிருக்கும் கங்கையால் நடைபெறுகிறதோ, எந்த சரணங்களில் விஷ்ணு தரித்துள்ள சூடாமணியின் ஒளியால் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய நிறத்தை ஏற்படுத்துகிறதோ, அப்படியான உனது திவ்ய சரணங்களை எனது சிரஸிலும் தயவுசெய்து நீ வைப்பாயாக. </div><div align="justify"></div><br /><div align="justify">அம்பாளது சரணங்கள் வேதங்களாலும், பரமசிவனாலும், விஷ்ணுவாலும் சிரஸில் தரிக்கப்படுபவை என்றும், அதுபோலவே அம்பிகை தனது (சங்கரரது) சிரஸிலும் அம்பிகை தனது சரணங்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அம்பிகையின் சரண-கமலங்களை ச்ருதிகளாகிய பெண்கள் தங்கள் தலையில் சூடும் புஷ்பங்களைப் போல எப்போதும் தலையில் வைத்திருப்பதாக கூறுவதால், வேதங்கள் அன்னையின் காலடியில் எப்போதும் இருப்பவை என்று கூறுகிறார். இதையே சஹஸ்ரநாமத்தில், ' <span style="color:#990000;">ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா</span>' என்கிறது. அதாவது வேத மாதா, அன்னையின் காலடியில் நமஸ்காரம் செய்யும் போது அந்த சரணகமலங்களில் இருக்கும் சிவப்பு நிறமான மகரந்தத் துகள்கள் வேதமாதாவின் தலை வகிட்டில் படிந்து அங்கே தரிக்கப்படும் ஸிந்தூரமாகிறது என்கிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">மாத: தாயே; தவ - உன்னுடைய; யெள சரண - எந்த சரணங்களை; ச்ருதீனாம் மூர்தாந - வேதங்களுடைய சிரஸ்; சேகரதயா - சிரோ புஷணங்களாக; தததி - தரிக்கின்றனவோ; ஏதெள - அவை (அந்த சரணங்கள்); மம சிரஸி அபி - என்னுடைய சிரஸிலும்; தயயா - தயவு செய்து;தேஹி - வைப்பாயாக; யயோ: - எந்த சரணங்களுடைய; பாத்யம் பாத: - பாதோதக ஜலமானது; பசுபதி ஜடாஜூட தடிநீ - பரமசிவனுடைய ஜடையிலிருக்கும் கங்கையாகவும்; லாக்ஷாலக்ஷ்மி: - செம்பஞ்சுக்குழம்பின் ஒளியாக; அருண ஹரிசூடாமணி ருசி: விஷ்ணுவின் சூடாமணியிலிருந்து வரும் சிவந்த ஒளியாக இருக்கிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#993399;">உளமகிழ் மகிழ்நர் சென்னி</span></div><div align="justify"><span style="color:#993399;">உறுநதி விளக்க மாயோன்</span></div><div align="justify"><span style="color:#993399;">கிளர்முடிப் பதும ராகத்</span></div><div align="justify"><span style="color:#993399;">கேழொளி செம்பஞ் சேய்க்கும்</span></div><div align="justify"><span style="color:#993399;">முளரிநின் பதங்கள் வேத</span></div><div align="justify"><span style="color:#993399;">முடியுறப் பதித்த தவ்வாறு</span></div><div align="justify"><span style="color:#993399;">எளியஎன் தலைமேல் வைக்க</span></div><div align="justify"><span style="color:#993399;">இரங்குவ தென்று தாயே. </span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-59631381240295890202009-08-24T05:30:00.000-07:002009-08-24T08:18:02.865-07:00செளந்தர்யலஹரி 81 & 82<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNMeXPorBf6gJsaV3i_2DBP8xo9cXuno7n-q8tDhujwoiIG-SeIcz10KWPjixHdhAx_GUrTSUI7QUYTZz0H-qhkxBIqALME2AMX3FoWSoX3ahwBv3n58MM4RD36buzzp4Zk_B7U4CPw_rX/s1600-h/lalithamahatripurasundari_jpg_w300h368.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5373507446503459890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 261px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhNMeXPorBf6gJsaV3i_2DBP8xo9cXuno7n-q8tDhujwoiIG-SeIcz10KWPjixHdhAx_GUrTSUI7QUYTZz0H-qhkxBIqALME2AMX3FoWSoX3ahwBv3n58MM4RD36buzzp4Zk_B7U4CPw_rX/s320/lalithamahatripurasundari_jpg_w300h368.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="color:#009900;">குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத் </span></strong><br /><strong><span style="color:#009900;">நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே</span></strong><br /><strong><span style="color:#009900;">அதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்</span></strong><br /><strong><span style="color:#009900;">நிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச</span></strong><br /><div align="justify"> </div><br /><div align="justify">தாயே!, உன்னுடைய நிதம்ப ப்ரதேசமானது அதன் பருமனாலும், விசாலத்தாலும் பூமியையே மறைத்து, பூமியை லேசான இருப்பதுபோல் செய்கிறது. இவ்வாறான பருமனையும், விசாலத்தையும் உன்னுடைய தகப்பனாராகிய மலையரசன்/ஹிமவான் தன்னுடைய அடிவாரத்தில் இருந்து எடுத்து உனக்கு ஸ்த்ரீதனச் சீராக அளித்தாற்போல இருக்கிறது. </div><div align="justify"> </div><br /><div align="justify">இந்த ஸ்லோகத்தில் அன்னையின் நிதம்பத்தைச் சொல்லுகையில் அது பூமியை விடப் பெரியதாக, அதிக கனத்துடன் இருப்பதாகவும், அவ்வாறான அன்னையின் நிதம்பத்தால் பூமி லேசாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், மலையடிவாரத்தை மலையின் நிதம்பம் என்று கூறுவதையொட்டி மலையரசன் தனது அடிவாரத்தை தன்மகளான பார்வதிக்கு நிதம்பமாகக் கொள்ளசீதனம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார். </div><div align="justify"> </div><br /><div align="justify"><br />பார்வதீ - மலையரசன் மகளே!;க்ஷிதிதரபதி: - பர்வதராஜனாகிய உன் தந்தை; குருத்வம் - கனமான தன்மையுள்ள; விஸ்தாரம் - விசாலமானதான; நிஜாத் நிதம்பாத் - தன்னுடைய நிதம்ப ப்ரதேசத்திலிருந்து;ஆச்சித்ய - எடுத்து; த்வயி - உன்னிடத்தில்; ஹரணரூபேண - ஸ்த்ரீதனச் சீராக; நிததே - வைத்திருக்கிறார்; அத: - ஆகையால்; அயம் - இந்த; குரு: - பருத்த; விஸ்தீர்ண - விசாலமான; தே - உன்னுடைய;நிதம்ப ப்ராக்பார - நிதம்பத்தின் உருவமானது; அசேஷாம் வஸுமதீம் - பூமியின் எல்லா பாகத்தையும்; ஸ்தகயதி - மறைக்கிறது; லகு த்வம் நயதி ச - (பூமியை) லேசாக இருப்பது போல தோன்றச் செய்கிறது.</div><div align="justify"> </div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><br /><div align="justify"> </div><div align="justify"><span style="color:#009900;">கொத்துவரி யலர்சோலை யிமயவெற் பரசன்மெய்க்</span></div><div align="justify"><span style="color:#009900;"> குலமலைப் பக்க மெனவாழ்</span></div><div align="justify"><span style="color:#009900;">அத்தனைவி ரிந்தவக லத்தொடுபெ ரும்பாரம்</span></div><div align="justify"><span style="color:#009900;"> அடையவுன்நி தம்ப விடையே</span></div><div align="justify"><span style="color:#009900;">எத்தனைபெ ரும்புவனம் இற்றாலும் அழிவிலை</span></div><div align="justify"><span style="color:#009900;"> இதற்கெனச் சேம நிதிபோல்</span></div><div align="justify"><span style="color:#009900;">வைத்தது பரந்திடங் கொண்டுவகை யிடமற</span></div><div align="justify"><span style="color:#009900;"> வருத்தவோ மதுர அமுதே.</span></div><div align="justify"> <br /><br /></div>******************************************************************************<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic8gx6FAiAHxddJmmuKgq-nosZ2X3FzcCIbFgTN-nUyd8IjUlSw9_ekhESVdiFRf2I-0NukPuFsxESTRnQ-30hDFk2UO7QlRC4zG4lsB-TzLaWdBglJzaBkY68di1npEG0It0cY-h8VRI2/s1600-h/Akilandeswari.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5373507274390298178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 239px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEic8gx6FAiAHxddJmmuKgq-nosZ2X3FzcCIbFgTN-nUyd8IjUlSw9_ekhESVdiFRf2I-0NukPuFsxESTRnQ-30hDFk2UO7QlRC4zG4lsB-TzLaWdBglJzaBkY68di1npEG0It0cY-h8VRI2/s320/Akilandeswari.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="color:#009900;">கரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம் உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி</span></strong><br /><strong><span style="color:#009900;">ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே</span></strong><br /><strong><span style="color:#009900;">விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி<br /></span></strong><br /><div align="justify"><span style="color:#009900;"><strong> </strong><br /><span style="color:#333333;">அம்பிகே!, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது. உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன. </span></span></div><div align="justify"><span style="color:#009900;"><span style="color:#333333;"></span></span> </div><div align="justify"><span style="color:#333333;"><br />அம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால் தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும், மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை 'வித்ஜ்ஞே' என்ற சொல்லாலும், 'பத்யு: ப்ரணதிகடினாப்யாம்' என்பதாகவும் அறியத் தருகிறார். 'விதிஜ்ஞே' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம். </span></div><div align="justify"> </div><br /><div align="justify">பவதி - அம்மா; கிரிஸுதே - மலையரசன் மகளே!; விதிஜ்ஞே - வேதார்த்தங்கள் அறிந்தவளே; கரீந்த்ராணாம் சுண்டாந் - கஜங்களின் தும்பிக்கைகளையும்; கநக கதளீகாண்ட படலீம் - தங்க வாழைமரத்து தண்டுகளையும்; உபயமபி - இரண்டையும்;உபாப்யாம் ஊருப்யாம் - உன் இரு தொடைகளால்; நிர்ஜித்ய - ஜெயித்து; ஸுவ்ருத்தாப்யாம் - நன்றாக திரண்ட; பத்யு: ப்ரணதி கடினாப்யாம் - புருஷனான பரமசிவனுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் கடினமாகிய; ஜாநுப்யாம் - முழங்கால் சில்லுகள்;விபுதகரி கும்பத்வயம் - கஜங்களின் கும்பங்களை; நிர்ஜித்ய - ஜெயித்த; அஸி - விளங்குகிறது. </div><div align="justify"> </div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே!</div><br /><div align="justify"> </div><div align="justify"><span style="color:#009900;">பொற்கதலி புறங்காட்டுங் குறங்கால் வேழப்</span></div><div align="justify"><span style="color:#009900;"> புழைக்கைதடிந் துஞ்சிவனைப் பணிந்து தேய்ந்த</span></div><div align="justify"><span style="color:#009900;">வற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து</span></div><div align="justify"><span style="color:#009900;"> மணிமருப்பைக் கனதனத்தால் வளைத்து மம்மே</span></div><div align="justify"><span style="color:#009900;">நிற்கடின கோபமம ராமை கண்டோ</span></div><div align="justify"><span style="color:#009900;"> நித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம்</span></div><div align="justify"><span style="color:#009900;">பிற்கருதி யிவளுறுப்போ டுவமை வீறு.</span></div><div align="justify"><span style="color:#009900;"> பெற்றதிது என்னுமிந்தப் பெருமை கண்டோ.</span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-3474579611818523932009-07-14T04:30:00.000-07:002009-07-14T04:59:42.661-07:00செளந்தர்யலஹரி 79 & 80<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqh58-2YyCROgPOut233AYPwdtqkYkzwHSv52bb00k5a_2o2578g0wjWKDJw3yCiFhAQRiVz3G12ohTqWR3-6s6tis7W2t9hfbyTPvbNGrMBOnnbX3KBXeUM3fYnYZfY4KTIIvdo_wdKfa/s1600-h/silpi-Meenakshi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5358278455243746866" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 218px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqh58-2YyCROgPOut233AYPwdtqkYkzwHSv52bb00k5a_2o2578g0wjWKDJw3yCiFhAQRiVz3G12ohTqWR3-6s6tis7W2t9hfbyTPvbNGrMBOnnbX3KBXeUM3fYnYZfY4KTIIvdo_wdKfa/s320/silpi-Meenakshi.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#006600;">நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தநதடபரேண க்லமஜுஷோ</span></strong><br /><strong><span style="color:#006600;">நமந் மூர்தேர் நாரீதிலக சநகை: த்ருட்யத இவ</span></strong><br /><strong><span style="color:#006600;">சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீரதருணா</span></strong><br /><strong><span style="color:#006600;">ஸமாவஸ்த்தா ஸ்த்தேம்னோ பவது குசலம் சைலதநயே</span> </strong><br /><br /><div align="justify"><br />பெண்குலத்தின் திலகமான சைல புத்ரியே!, இயற்கையிலேயே மெல்லியதான உன்னுடைய இடையானது ஸ்தநங்களின் பாரத்தைத் தாங்கும் ச்ரமத்துடன் கொஞ்சம் வளைந்து இருப்பதைப் பார்க்கையில்,ஆற்றின் இடிந்த கரையில் இருக்கும் மரக்கிளை சற்றே உடைந்து தொங்கி மெள்ள மெள்ள ஒடிந்து போய்விடுவது போல தோன்றுகிறது. அவ்வாறான ஆபத்து நேராமல் வெகுகாலம் க்ஷேமமாக இருக்க வேண்டுமென ப்ராத்திக்கிறேன். </div><div align="justify"><br />சாமுத்ரிகா லக்ஷணத்தின்படி சுந்தர ஸ்திரீகளது இடை மிகச் சிறிதானதாகச் சொல்லப்படும். அன்னையின் இடையும் அவ்வாறு இருப்பதாகச் சொல்லி, ஸ்தனத்தின் பாரத்தால் சற்றே வளைந்த உடலமைப்பினைக் கொண்டதாக இருக்கிறாள் என்று கூறுகிறார். இதனை அபிராமி அந்தாதியில் 'சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையு முத்தாரமும்' என்று கூறியிருக்கிறார் பட்டர். </div><br /><div align="justify"></div><div align="justify">நாரீதிலக - பெண்ணினத்தின் திலகமான; சைலதநயே - மலையரசன் மகளே; நிஸர்க்க க்ஷீணஸ்ய - ஸ்வபாவமாகவே மெலிந்த; ஸ்தந-தட-பரேண - நகில்களின் பாரத்தால்; க்லம ஜுஷ: - சிரமத்துடன்; நமந்மூர்த்தே: - (பாரத்தால்) வளைந்த ரூபத்துடன்; சநகை: - மெல்ல மெல்ல; த்ருட்யத இவ - ஒடிந்து போவது போல; த்ருடித - இடிந்த; தடிநீ தீர - நதிக்கரையிலுள்ள; தருணா - மரம்; ஸ்மாவஸ்தா - சமமான நிலையில்; ஸ்தேம்ன: இருக்கும்; தே மத்யஸ்ய - உன்னுடைய இடுப்பிற்கு; குசலம் - க்ஷேமமானது; சிரம் - நீண்ட காலம்; பவது - உண்டாகட்டும். </div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு:</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#006600;">தரைம டந்தை பரவு மங்கை</span></div><div align="justify"><span style="color:#006600;">தனத டம்பொ றாதுநின்</span></div><div align="justify"><span style="color:#006600;">திரும ருங்கு லறவ ளைந்து</span></div><div align="justify"><span style="color:#006600;">சிறுகி மூவி ரேகையாய்</span></div><div align="justify"><span style="color:#006600;">வரைபி ளந்தொ ரிடிக ரைக்குள்</span></div><div align="justify"><span style="color:#006600;">வாழ்ம ரத்தொ டொத்ததால்</span></div><div align="justify"><span style="color:#006600;">உரைக டந்து விடுமுன்</span></div><div align="justify"><span style="color:#006600;">மற்றொ ருறுதி தேட நாடுமே</span></div><div align="justify"><br />----------------------------------------------------------------------------------------</div><div align="justify"></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2U3NhzjYYS03J9dvRUR8PU9xkTGSDzUbwSuZ6B4saQrYms0fY01X7h-kkVr1xl1OITW-8EGDy4CIn09IlnIn88Hk56gCq9TfZqvKzCO9SWq0mzksQloVa5cGWDtQWTdALo5JrrECUCOeL/s1600-h/meenakshi1.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5358277666658538690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 224px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2U3NhzjYYS03J9dvRUR8PU9xkTGSDzUbwSuZ6B4saQrYms0fY01X7h-kkVr1xl1OITW-8EGDy4CIn09IlnIn88Hk56gCq9TfZqvKzCO9SWq0mzksQloVa5cGWDtQWTdALo5JrrECUCOeL/s320/meenakshi1.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="color:#006600;">குசெள ஸத்யஸ் ஸ்வித்யத் தடிகடித கூர்பாஸ பிதுரெள</span></strong><br /><strong><span style="color:#006600;">கஷந்தெள தோர்மூலே கநகலசாபெள கலயதா</span></strong><br /><strong><span style="color:#006600;">தவ த்ராதும் பங்காத் அலமிதி வலக்நம் தநுபுவா</span></strong><br /><div align="justify"><strong><span style="color:#006600;">த்ரிதா நத்தம் தேவி த்ரிவளி லவலீவல்லிபிரிவ<br /></span></strong><br />தாயே!, உன்னதமானதும், கனத்த தங்கக் கலசங்கள் போன்றதுமான உனது ஸ்தனங்களை மன்மதன் உருவாக்கிய போது, அவைகளின் பாரத்தால் உன்னுடைய மெலிதான இடுப்பனது ஒடிந்து போகாமலிருப்பதற்காக இடுப்பினைச் சுற்றி வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றுக்கள் சுற்றியது போல உனது இடுப்பிலிருக்கும் த்ரிவளியானது தோன்றுகிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">அன்னையின் ஸ்தனங்களை உருவாக்கியவன் என்பதாக மன்மதனைக் குறிப்பிடுவதன் மூலமாக படைக்கும் பிரம்மனை விலக்கி, அன்னையின் பக்தர்களில் சிறந்தவரும், பராசக்தியின் மைந்தனுமான (மன்மதனுக்கு மறுபடிஉயிர் கொடுத்த அன்னையாகிறாள்)மன்மதனையே அன்னையின் ரூபத்தை சமைத்தவனாகக் காட்டுகிறார் பகவத்பாதர். அன்னை தனது பதியான பரமசிவனுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் எண்ணுவதால் ஸ்தனங்கள் விம்மிப் பருத்து தங்களைக் கட்டியிருக்கும் கச்சையை விலக்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">த்ரிவளி என்னும் மூன்று மடிப்புக்கள் பற்றி முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு அந்த த்ரிவளியானது இடுப்பு முறிந்திடாது காப்பதற்காகப் போடப்பட்ட கட்டுப் போல இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும் '<span style="color:#006600;">ஸ்தன-பார-தலன் - மத்ய பட்ட பந்த-வலித்ரயா</span>' என்பதும் இந்தப் பொருளையே குறிப்பிடுகிறது.</div><div align="justify"></div><br /><div align="justify">ஸ்வித்யத் தடகடித கூர்பாஸ பிதுரெள - வேர்வையால் உடலில் ஒட்டிய கச்சையைக்; தோர்மூலே கஷந்தெள - கைகளின் அடிப்பாகத்தில் இருக்கும்; கநக கலசாபெள - தங்க கலசங்களொத்த; குசெள - உன் ஸ்தநங்கள்; கலயதா - செய்த; தநுபுவா - மன்மதன்; வலக்நம் - இடுப்பு;பங்காத் அலம் இதி - முழுவதும் ஒடிந்திடாது; த்ராதும் - காக்கும்; த்ரிவளி தவ வலக்நம் மூன்று வரிகளை/மடிப்புகளையுடைய உன்னுடைய இடுப்பு; லவலீவல்லிபி: - வள்ளிக் கொடிகளால்; த்ரிதா நத்தம் இவ மூன்று சுற்றுக்கள் சுற்றப்பட்டது போல இருக்கிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு:</div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#006600;">வம்பைத் தொலைத்துதறி யிறுகிக் கனத்திளகி</span></div><div align="justify"><span style="color:#006600;">வருபுடை நெருக்கி வளர்மாக்</span></div><div align="justify"><span style="color:#006600;">கும்பக் கடாக்களிற் றினையனைய உனதுமுலை</span></div><div align="justify"><span style="color:#006600;">கொடிதுகொடி தென்று வெருவா</span></div><div align="justify"><span style="color:#006600;">அம்பொற் றனிக்கமல இறைபொறா திடையென</span></div><div align="justify"><span style="color:#006600;">அழுத்துபூ ணென முனிவரோடு</span></div><div align="justify"><span style="color:#006600;">உம்பர்க்கு முளமருள ஒளிகெழுமி ரேகைமூன்</span></div><div align="justify"><span style="color:#006600;">றுலகமோ தெளிவ துமையே</span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-75685042458609934802009-07-09T23:16:00.000-07:002009-07-09T23:42:16.441-07:00செளந்தர்யலஹரி 77 & 78<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlOE8uyBA1Y662Ram8SgEDaR7WCzqCETnhrB2vLoskozaHTZs9AiMBH05VofehiCFg9reWRMIV5GEDi4B7PJXvMNQ65riTKBxq3-JKH8GryZfLuURmckhX6eFrBvFe6wd29i4azHbkTHdz/s1600-h/kalikambal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5356713926695730066" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 172px; CURSOR: hand; HEIGHT: 269px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjlOE8uyBA1Y662Ram8SgEDaR7WCzqCETnhrB2vLoskozaHTZs9AiMBH05VofehiCFg9reWRMIV5GEDi4B7PJXvMNQ65riTKBxq3-JKH8GryZfLuURmckhX6eFrBvFe6wd29i4azHbkTHdz/s320/kalikambal.jpg" border="0" /></a><strong><span style="color:#000099;"> யதேதத் காளிந்தீ தநுதர தரங்காக்ருதி சிவே<br />க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்<br />விமர்தாத் அந்யோந்யம் குச கலசயோரந்தரகதம்<br />தநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்</span></strong><br /><br /><div align="justify">மங்கள ஸ்வரூபியே! அம்மா, உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலைகள் போன்ற ஞானிகளுக்குப் புலப்படும் ரோமாவளி,நாபியில் முடிவடைகிறது. இது எப்படியிருக்கிறதென்றால், பர்வதங்கள் போன்ற இரு நிகில்களிடயே அகப்பட்ட வானம் நாபியாகிய குகையில் புகுவது போல இருக்கிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">காளிந்தீ என்பது யமுனா நதியின் இன்னொரு பெயர், இதன் நிறம் கருமை. இந்த நதியின் சிற்றலைகள் போன்றிருக்கிறதாம் அன்னையின் ரோமாவளி. நீல நிறமான வானம், மலையொத்தஸ்தனங்களினுடே உராய்வதால் ஸுக்ஷ்மமான சக்தியுடன் சென்று நாபியாகிய குகையில் சேர்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்கு காம விகாரத்தை உண்டுபண்ணக்கூடியஅழகுடையது தேவியின் நாபி என்பதே இந்த ஸ்லோகத்தில் சொல்வது. </div><div align="justify"></div><br /><div align="justify">சிவே - மங்கள ரூபியே; ஜனனி - தாயே; தவ க்ருசே மத்யே - உன்னுடைய மெல்லியதான் இடையில்; யத் ஏதத் - யாதொரு; காளிந்தீ தநூதர தரங்காக்ருதி - யமுனையின் மிகவும் மெல்லியதான அலை போன்ற ரூபத்துடன் கூடிய;கிஞ்சித் - சிறிய வஸ்துவான ரோமாவளி; ஸுதியாம் - நல்லறிவுள்ளவர்களுக்கு/ஞானிகளுக்கு; யத் பாதி - எது புலப்படுகிறதோ அது; குச கலசயோ: - உன்னுடைய கலசங்கள் போன்ற ஸ்தனங்களின்; அந்தரகதம் - நடுவிலுள்ள;அந்யோந்ய விமர்தாத் - அந்த ஸ்தனங்கள் உரைவதால்; தநூபூதம் - அதி சூக்ஷ்மமான; வ்யோம - நில நிறமான வானம்; குஹரிணீம் நாபிம் - குகையோடு கூடிய நாபியை; ப்ரவிசத் இவ - ப்ரவேசிக்கிறது போலிருக்கிறது.</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#000066;">கவிராஜரது மொழிபெயர்ப்பு:</span></div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#000066;">முளரி மாதுன் முலையி னோடு </span></div><div align="justify"><span style="color:#000066;"> முலைநெ ருக்க இடையில்வான்</span></div><div align="justify"><span style="color:#000066;">வெளியில் நீல மோடி யுந்தி </span></div><div align="justify"><span style="color:#000066;"> வியன்மு ழைக்குள் நுழையவெ</span></div><div align="justify"><span style="color:#000066;">தெளியு நீரில் யமுனை நீவு </span></div><div align="justify"><span style="color:#000066;"> சிறுத ரங்க மனையபெ</span></div><div align="justify"><span style="color:#000066;">ரொளியின் ஞால மருளு மீது</span></div><div align="justify"><span style="color:#000066;"> ரோம ரேகை யென்னவெ</span></div><div align="justify"></div><div align="justify"></div><div align="justify">---------------------------------------------------------------------------------------------<br /></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3AHMVb4-RHCYHBQyKZGCY9UXxuwvjpAHU_SuFEIrbyO8-JSpcxT3lsLKK9titBtEUgBqziwqPKXhOF6lJqXChWqoiJyKi9Xq3kDHj3bg_6yXWzlNx7VcZv65bTw7A0f059qW9PKsjGhuJ/s1600-h/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5356712426651886962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 226px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3AHMVb4-RHCYHBQyKZGCY9UXxuwvjpAHU_SuFEIrbyO8-JSpcxT3lsLKK9titBtEUgBqziwqPKXhOF6lJqXChWqoiJyKi9Xq3kDHj3bg_6yXWzlNx7VcZv65bTw7A0f059qW9PKsjGhuJ/s320/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D.jpg" border="0" /></a><br /><p><strong><span style="color:#000099;">ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தந முகுளரோமாவளி லதா<br />கலாவாலம் குண்டம் குஸுமசரதோ-ஜோஹுத புஜ:<br />ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே<br />பிலத்வாரம் ஸித்தே: கிரிசநயனானாம் விஜயதே</span></strong></p><p align="justify">மலையரசன் பெண்ணே!, உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சுழலா? இல்லை, நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்துப்) பாத்தியா?, அல்லது மன்மதனுடைய ஒளியான அக்னியின் ஹோம குண்டமா?, இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா?, அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா?. இவை என்னவென்றும் சொல்ல முடியாத அழகுடையதாக விளங்குகிறது. </p><p align="justify">நாபியானது சுழல் மாதிரி வட்டமான வடிவோடு, ஆழம் தெரியாததாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உவமையாகச் சொல்லி, அந்த நீர்ச்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக சலனமின்றி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாபியை விளைநிலத்துப் பாத்தியாகச் சொல்லி, அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுவது "நாப்யால வாலரோமாவளி லதாபலகுசத்வயீ" என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது. லலிதையின் இந்த நாமத்தில் ஸ்தனங்களை ரோமக் கொடியின் பழங்களாகச் சொல்லியிருப்பர் வாக்தேவிகள். யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் பெரிய த்வாரங்களிலோ அமர்ந்திருப்பர்,அது போல பரமசிவன் அமர்ந்து அன்னையின் செளந்தர்ய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லியிருக்கிறார். </p><p align="justify">நாபியை ஹோமங்களுக்கு ஆதாரமான ஹோம குண்டமாக தியானிப்பது வழக்கம். ஞானாக்னியைக் கொண்டு ஸகல பாபங்களுக்கும் காரணமான அக்ஞானத்தைச் சுட்டெரிக்கும் சக்தி உள்ளவர்களாகிறார்கள் ஞானிகள் என்று தேதியூரார் சொல்கிறார்.</p><p align="justify">கிரிஸுதே - பார்வதி; தவ நாபி - உன்னுடைய நாபியானது; ஸ்திர: - சலனமில்லாத; கங்காவர்த: - கங்கா நதியின் ஜலத்திலிருக்கும் சுழல் போல; ஸ்தன முகுள ரோமாவளி லதா - ஸ்தனங்களாகிய மொட்டுக்களோடு கூடிய ரோமாவளியாகிறகொடியின்; கலாவாலம் - பாத்தி போல்; குஸுமசரதேஜோஹுத புஜ: - மன்மதனுடைய தேஜஸாகிற அக்னியின்; குண்டம் - ஹோம குண்டம்; ரதே:லீலாகாரம் - ரதி தேவி விலாசம் செய்யும் இல்லம் போல; கிரிச நயனானாம் - பரமசிவனது கண்களுக்கு;ஸித்தே: - தபஸ் ஸித்திக்கு; பிலத்வாரம் - பூமியில் இருக்கும் குகை போன்ற த்வாரம்; கிமபி - வர்ணிக்க இயலாத அழகுடன்; விஜயதே - விளங்குகிறது.<br /><br /><span style="color:#000066;">கவிராஜரது மொழிபெயர்ப்பு:</span><br /><br /><span style="color:#000066;">தூய கங்கை நிலைப டைத்த<br /> சுழித னத்து முகையினால்<br />ஆய துங்க ரோம வல்லி<br /> ஆல வாலம் விரகவேள்<br />தீய ரும்பும் ஓம குண்டம்<br /> இறைவர் செங்க ணிடைவிடா<br />மேய கஞ்ச மடுவி னுந்தி<br /> வேறு ரைத்தென் விமலையே.<br /></span></p>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-80788955113160068412009-07-08T02:29:00.000-07:002009-07-08T03:45:34.609-07:00செளந்தர்யலஹரி 75 & 76<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisJv-7zfhOECw7fF98GnHoukHvXGKuJhuiq7-gdqSSia979p7dRucopAaWUmOGkepSiyB1mph-aTtEqKfL4e-GYcBVhKUz3pQbg4qSZ5NgXsHrNohjXk6WChsUQoOebISc3Gd_-9-z7wWQ/s1600-h/jayadurga.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5356022022820230210" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 206px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisJv-7zfhOECw7fF98GnHoukHvXGKuJhuiq7-gdqSSia979p7dRucopAaWUmOGkepSiyB1mph-aTtEqKfL4e-GYcBVhKUz3pQbg4qSZ5NgXsHrNohjXk6WChsUQoOebISc3Gd_-9-z7wWQ/s320/jayadurga.jpg" border="0" /></a><br /><br /><strong><span style="color:#006600;">தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:</span></strong><br /><strong><span style="color:#006600;">பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ</span></strong><br /><strong><span style="color:#006600;">தயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்</span></strong><br /><strong><span style="color:#006600;">கவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா </span></strong><br /><br /><div align="justify">அம்பிகே!, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ!. </div><br /><div align="justify">பால் வெண்மையாக இருப்பதால் அதற்கு ஸரஸ்வதி சம்பந்தமென்றும், மதுரமாக/இனிமையாக இருப்பதால் அம்ருதத்துடன் சம்பந்தமும் சொல்லப்பட்டிருக்கிறது. த்ராவிட தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அம்பிகையின் ஸ்தன்யத்தின் பானத்தால் ஸரஸ்வதீ கடாக்ஷம் ஏற்பட்டு எல்லோருடனும் கொண்டாடப்படும் அளவில் மிகப் பெரிய கவிஞன் ஆனான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்ட த்ராவிட சிசு யார் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. சங்கரர் தம்மைத் தானே அப்படிக் கூறியுள்ளார் என்று சிலரும், இன்னும் சிலர் திருஞான சம்பந்தரைச் சொல்லியிருப்பதாகவும் கூறுகின்றனர். </div><div align="justify"> </div><br /><div align="justify">விநயம் என்பதின் பொருளான ஆசார்யாள்,தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது திருஞான சம்பந்தர் என்றால் அவரதுகாலத்திற்குப் பிறகு சங்கரர் காலம் என்றாகிறது. இதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இது பற்றி சங்கர விஜயங்களிலும் ஏதும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு காலகட்டத்தில் செளந்தர்ய லஹரிக்கு பாஷ்யம் எழுதிய பலரும் பலவிதகேள்விகளை எழுப்பி அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனியாக மதுரையம்பதியில் இடுவதாக இருக்கிறேன். </div><br /><div align="justify"> </div><div align="justify">தரணிதரகந்யே - பார்வதி தேவியே; தவ ஸ்தந்யம் - உன் ஸ்தனங்களில்; ஹ்ருதயத: ஹ்ருதயத்திலிருந்து உண்டான; பய: பாராவார: க்ஷீர ஸமுத்ரம் போன்ற; ஸாரஸ்வதமிவ - ஸரஸ்வதீ மயமான; பரிவஹதி - பெருகுகின்றது; மந்யே - நினைக்கிறேன்;யத் - ஏனெனில்; தயாவத்யா - கருணையுடன் கூடிய உன்னால்; தத்தம் - கொடுக்கப்பட்ட; தவ (ஸ்தந்யம்) - உன்னுடைய பாலை; த்ரவிட சிசு: த்ராவிட தேசத்துக் குழந்தை; ஆஸ்வாத்ய - சாப்பிட்டு; ப்ரெளடானாம் கவீனாம் - பிரசித்தி பெற்ற கவிகளுக்கிணையாக; கமநீய: கவயிதா- அழகிய கவிதைகளைச் செய்பவனாக; அஜநி: - ஆகியிருக்கிறான்.<br /></div><br /><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:</div><br /><div align="justify"> </div><div align="justify">தருண மங்கலை உனது சிந்தை </div><div align="justify"> தழைந்த பாலமு தூறினால்</div><div align="justify">அருண கொங்கையி லதுபெ ருங்கவி </div><div align="justify"> அலைநெ டுங்கட லாகுமே</div><div align="justify">வருன நன்குறு கவுணி யன்சிறு </div><div align="justify"> மதலை அம்புயல் பருகியே</div><div align="justify">பொருள்ந யம்பெறு கவிதை யென்றொரு</div><div align="justify"> புனித மாரிபொ ழிந்ததே.</div><div align="justify"> </div><br /><div align="justify">--------------------------------------------------------------------------------------------</div><div align="justify"> </div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYWosAeJhbvNCgbQGII2jI3p1zWKyFW1ZNLLATLLognMiefZyCzn4-_A7AVN-aYYMLdf_0EKTfec8-kg0qhrlbkFf0oqTfC5TyjgEpf4_JdJd38XPLqnrOLoOz2pJDH7I1WDzAeRCCCDbV/s1600-h/LalithaDevi+-+Thirumayachur.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5356020215412192354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 223px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYWosAeJhbvNCgbQGII2jI3p1zWKyFW1ZNLLATLLognMiefZyCzn4-_A7AVN-aYYMLdf_0EKTfec8-kg0qhrlbkFf0oqTfC5TyjgEpf4_JdJd38XPLqnrOLoOz2pJDH7I1WDzAeRCCCDbV/s320/LalithaDevi+-+Thirumayachur.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#006600;">ஹரக்ரோதஜ்வாலா-வலிபி ரவலீடேன வபுஷா</span></strong><br /><strong><span style="color:#006600;">கபீரே தே நாபீஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜா</span></strong><br /><strong><span style="color:#006600;">ஸமுத்தஸ்தெள தஸ்மாத் அசலதநயே தூமலதிகா</span></strong><br /><div align="justify"><strong><span style="color:#006600;">ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவளிரிதி<br /></div></span></strong><br /><div align="justify">பார்வதி!, பரமசிவனின் நேத்ராக்னியால் எரிக்கப்பட்ட மன்மதன், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உனது நாபியாகிய மடுவில் குதித்த போது, அதிலிருந்து உண்டான புகையை உன்னுடைய ரோமாவளிகள் என்று ஜனங்கள் வர்ணித்துச் சொல்கின்றனர். </div><br /><div align="justify"> </div><div align="justify">உடலில் நாபியும் மன்மத ஸ்தானமாகச் சொல்வது வழக்கம். ஆகவே, உடல் எரிகையில் மன்மதன் அந்த பேராபத்தில் இருந்து தப்பித்து தன்னுடலைக் காக்க குளம் போன்ற அன்னையின் நாபியில் விழுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எரியும் தணலில்/கங்கு போன்றவற்றில்நீரை தெளிக்கையில் புகை கிளம்பும். அந்த புகையை அன்னையின் ரோமங்களாக வர்ணிப்பதாகச் சொல்கிறார். </div><div align="justify"> </div><br /><div align="justify">அசலதநயே - பார்வதி தேவியே; மநஸிஜ: மன்மதன்; ஹரக்ரோத ஜ்வாலாவலிபி: - பரமசிவனது கோபாக்னி ஜ்வாலையினால்; - அவலீடேந் வபுஷா - சூழப்பட்ட உடலுடன்; கபீரே - ஆழமான; தே நாபீஸரஸி - உன்னுடைய நாபியாகும் மடுவில்; க்ருதஸங்க: - முழுகினான்;தஸ்மாத் - எரிகின்ற அவனது உடல் உனது நாபி என்னும் ஸரஸில் விழுந்தவுடன்; தூம லதிகா - புகையானது கொடிபோல; ஸமுத்தஸ்தெள - கிளம்பியது; தாம் - அதை; ஜநநி - தாயே; தவ ரோமாவளிரிதி - உன்னுடைய ரோமாவளியாக; ஜாநீதே - வர்ணிக்கிறார்கள். </div><br /><div align="justify"> </div><div align="justify">கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:</div><div align="justify"> </div><br /><div align="justify">மூல மேநின் மகிழ்நர் கோப </div><div align="justify"> முதுக னற்பொ ருதுவேள்</div><div align="justify">கோல நாபி மடுவி னிற்கு </div><div align="justify"> எரிப்ப வந்த வெம்மையான்</div><div align="justify">மேல வாவு தூம ரேகை </div><div align="justify"> வேரே ழுங்கொ ழுந்தையோ</div><div align="justify">நீல ரோம ரேகை யென்று</div><div align="justify"> நீள்நி லங்கு றிப்பதே.</div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-78532678621001666272009-06-08T03:27:00.000-07:002009-06-09T08:03:14.967-07:00செளந்தர்யலஹரி 73 & 74<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMVXWSrtV2PWVMNylUBPlnFygM0-Xu2WQDPQWnQ9MR3BJqtAml3cKK4N2GoB9WiyiQ5hVurkJmeqzSfmKdDg49dsvt0rfp5WTOvKKGvOvULsdu9xW2v-ADa2vyRVgQzJ5N78rhojtDMfCr/s1600-h/srirajarajeshwari9.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5345290751825701234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMVXWSrtV2PWVMNylUBPlnFygM0-Xu2WQDPQWnQ9MR3BJqtAml3cKK4N2GoB9WiyiQ5hVurkJmeqzSfmKdDg49dsvt0rfp5WTOvKKGvOvULsdu9xW2v-ADa2vyRVgQzJ5N78rhojtDMfCr/s320/srirajarajeshwari9.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#ff6600;">அமூ தே வக்ஷோஜெள் அம்ருதரஸ மாணிக்ய குதுபெள</span></strong><br /><strong><span style="color:#ff6600;">ந ஸந்தேஹ ஸ்பந்தெள நகபதிபதாகே மநஸி ந:</span></strong><br /><strong><span style="color:#ff6600;">பிபந்தெள தெள யஸ்மத் அவிதித வதூஸங்க ரஸிகெள</span></strong><br /><strong><span style="color:#ff6600;">குமாரெள அத்யாபி த்விரதவதந க்ரெளஞ்சதலநெள </span></strong><br /><p align="justify">அம்மா, உன்னுடைய மார்பிலிருப்பது பால் நிறைந்த ஸ்தனங்களல்ல, அவை, அம்ருதம் நிறம்பிய மாணிக்கக் குடுவைகள் என்பதில் லவலேசமும் சந்தேகமில்லை. பாலுடைய ஸ்தனங்களானால் அதைப் பருகிய கணபதி மற்றும் ஸ்கந்தன் ஆகிய இருவரும்பால்யம் தாண்டி யெளவனம் போன்ற வளர்ச்சிகளை அடைந்திருப்பார்கள். அவர்களிருவரும் வளர்ந்து ஸ்த்ரீ சங்கமம் தெரியாத குழந்தைகளாக, யானை முகத்துடனும், பர்வதத்தைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களுடன் இருக்கின்றனர். இதன் காரணமாகவே உனது ஸ்தனங்களில் பாலுக்குப் பதிலாக அம்ருத ரஸம் நிறைந்ததாகக்கூறுகிறோம். </p><p align="justify">மனிதர்கள் போன்று அன்னை பராசக்தியின் ஸ்தனங்களில் தாய்ப் பால் இருந்திருந்தால் அதனை உண்ட கணபதி மற்றும் ஸ்கந்தன் மனிதர்கள் போன்று வளர்ந்து யெளவன இச்சைகள் உடையவராக இருந்திருப்பர். ஆனால் அவர்கள் சிறு பிள்ளைகளாக, யானை முகமூடி கொண்டும், பர்வதம்/மலையைப் பிளப்பது போன்ற விளையாட்டுக்களில் மூழ்கியிருப்பதால் அவர்கள் சிறு-குழந்தைகளாகவே தோன்றுகின்றனர். இதன் காரணத்தை ஊன்றிப் பார்த்தால் உன்னுடைய ஸ்தனங்களில் அவர்கள் அருந்தியது அம்ருதமாக இருப்பதே காரணம் என்று புலனாகிறது என்கிறார் பகவத்பாதர். அம்ருதம் உண்டவர்களுக்கு வயதால் ஏற்படும் மூப்பு கிடையாது என்று சொல்லப்படும். </p><p align="justify">அமூ தே வக்ஷோஜெள - உன்னுடைய ஸ்தனங்கள்; அம்ருதரஸ மாணிக்ய குதுபெள - அம்ருத ரஸம் நிறம்பிய மாணிக்கத்தாலான குடுவைகள்; ந மநஸி - எங்கள் மனதில்; ந ஸந்தேஹ ஸ்பந்த: - ஸம்சயம் லவலேசமும்/சிறிதும் இல்லை; யஸ்மாத் - ஏனென்றால்; தெள பிபந்தெள - அவைகளை பானம் செய்கின்ற; த்விரத வதந க்ரெளஞ்ச தலநெள - கஜானனனும், க்ரெளஞ்சத்தைப் பிளந்த குமரனும்; அத்யாபி - இன்னமும்; அவிதித வதூஸங்க ரஸிகெள - ஸ்த்ரீ ஸங்கமத்தின் ரஸம் தெரியாத; குமாரெள - குழந்தைகளாக இருப்பது. </p><p align="justify"><strong>கவிராஜரது மொழிபெயர்ப்பு:</strong><br /><br /><span style="color:#ff6600;">முக்கணிறை வர்க்குமயல் முற்றஎழின் முற்றும்முலை<br />முட்டியசு ரப்பொ ழுகுபால்<br />மக்களிரு வர்க்கருள அக்களிறும் இக்குகனும்<br />மட்டிளமை முற்று கிலரால்<br />அக்கடலு தித்தஅமு தத்தனையெ டுத்ததில<br />டைத்திருகண் முத்தி ரையின் வாழ்<br />செக்கர்மணி மெய்க்கலச மத்தனையுன் வட்டமுலை<br />செப்பலம் லைப்பு தல்வியே</span></p><p align="justify">------------------------------------------------------------------------------------</p><p align="justify"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTswRXs9XP3ME7gsyaPbhhSt_OMlMHAE738bpo0mgcgc9PGCWeXxeAL2ToJtvkO8qCC4C6fHECy10l6fNZwnxlr-W1ZIeu9Kmu_jElSNLGQWMQoGecD7xKrhTzWmGsC9A7n7S-66FWWRFV/s1600-h/para-sakthi.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5345290613670056114" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 254px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTswRXs9XP3ME7gsyaPbhhSt_OMlMHAE738bpo0mgcgc9PGCWeXxeAL2ToJtvkO8qCC4C6fHECy10l6fNZwnxlr-W1ZIeu9Kmu_jElSNLGQWMQoGecD7xKrhTzWmGsC9A7n7S-66FWWRFV/s320/para-sakthi.jpg" border="0" /><br /></a><strong><span style="color:#ff6600;">வயத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி:<br />ஸமாரப்தாம் முக்தா மாணிபிரமலாம் ஹாரலதிகாம்<br />குசாபோகோ பிம்பாதர ருசிபிரந்த: சபளிதாம்<br />ப்ரதாப வ்யாமிச்ராம் புரதம்யிது: கீர்த்திமிவ தே</span></strong> </p><p align="justify">தாயே! உன்னுடைய ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசத்தில் கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உண்டான முத்துக்களால் கோர்க்கப்பட்ட ஹாரமானது விளங்குகிறது. அந்த முத்துக்களில் உன்னுடைய சிவப்பான அதர காந்தியானது படுவதால் வெளியில் சிவப்பாகவும், உள்ளுக்குள்ளே பலவித விசித்ர வர்ணன்களுடனும் இருக்கிறது. இந்த ஹாரமானது பரமசிவனுடைய பராக்ரமத்தை/கீர்த்தியை சொல்வதாக இருக்கிறது. </p><p align="justify">நமக்குத் தெரிந்தவரையில் முத்து என்பது சிப்பியிலிருந்து தோன்றுவது மட்டும் தான். ஆனால் கஜகும்பம், மூங்கில், பாம்புப்படம், மேகம், முத்துச் சிப்பி மற்றும் கரும்பு ஆகிய ஆறு இடங்களில் முத்துக்கள் விளைவதாகச் சொல்வர். இவற்றில் யானையிடத்திருந்து கிடைக்கும் முத்துக்கள் பல நிறங்கள் கலந்தவை என்றும் கூறப்படுகிறது.கஜாஸுரனைப் பரமசிவன் ஸம்ஹாரம் பண்ணியபின் அவனுடைய கும்பத்திலிருந்து கிடைத்த முத்துக்களை கோர்த்து அம்பிகை மாலையாக அணிந்ததாக சொல்லப்படுகிறது. அம்முத்துக்கள் பலவகையாக இருப்பினும் அவள் கழுத்தில் இருக்கும் போது அவளது அதரங்களின் அத்யந்த சிவப்பு நிறமானது சிவப்புடன் கூடி பல வர்ணங்களாக மாறுகிறதாம்.</p><p align="justify">சாதாரணமாக கீர்த்தி/புகழ் என்பதற்கு வெண்மை நிறத்தை குறிக்கிறார்கள். அதேபோல பராக்ரமம்/வெற்றி போன்றவைகளுக்கு சிகப்பை குறிப்பது கவிகளின் வழக்கமாம். இங்கே கஜாஸுரனுடைய ஸம்ஹாரம், த்ரிபுர சம்ஹாரம் போன்றவை பரமசிவனது பராக்ரமத்துக்கும், அவரது கீர்த்திக்கு ஸமமாக முத்து மாலையையும் குறித்திருக்கிறார் ஆதி சங்கரர்என்று சொல்கிறார் தேதியூரார். </p><p align="justify">குசா போக: - ஸ்தனங்களின் மத்ய ப்ரதேசம்; ஸ்தம்பேரம தநுஜ கும்ப ப்ரக்ருதிபி: - கஜாஸுரனுடைய கும்பத்திலிருந்து உருவான; முதாமணிபி: - முத்து மணிகளால்; ஸமாரப்தாம் - நன்றாக சேர்க்கப்பட்ட; அமலாம் - தோஷமில்லாத; பிம்பாதர ருசிபி: - கோவைப் பழம்போல சிவந்த அதர காந்தியால்; அந்த: சபளிதாம் - உட்புறம் சித்ர வர்ணங்களோடு கூடியதாய்ச் செய்யப்பட்ட; ஹாரலதிகாம் - கொடிபோன்ற ஹாரத்தை; புரதமயிது: - புரங்களை அழித்தவரான ஈசனுடைய; ப்ரதாப வ்யாமிச்ராம் - பராக்ரமத்தோடு கலந்த; கீர்த்திமிவ - கீர்த்தியைப் போல; வஹதி - தரித்துக் கொண்டு. </p><p align="justify"></p><p align="justify"><strong>கவிராஜரது மொழிபெயர்ப்பு:</strong><br /><br />கொற்ற வாரண முகம கன்பொரு<br />குஞ்ச ரானன நிருதனார்<br />இற்ற கோடு திர் ஆர மாலிகை<br />இதழ்ம னிப்ரபை தழையவே<br />பெற்ற பாகபி னாக பாணிப்ரதாப<br />மோடணை புகழெனா<br />உற்ற தாயினும் உனது பொற்றனம்<br />உரைப டாநிறை செல்வியே.</p>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-55232354332367155052009-06-02T00:02:00.000-07:002009-06-02T00:25:40.146-07:00செளந்தர்யலஹரி 71 & 72<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKhLxzZvqV9mhhJcK69SRZmurr7Tl5tJcHp8btIO85nBEpS3GsBcQrUgDcT1pV_Cs9OcqRTcpJbWBXk80jnxShqJVt31b8c6kpF0fhOT3b6bJdmV0AXzo_tTPdAsV8NU_kEwMw2DCZE5Nv/s1600-h/Lalita%2520Mahatripurasundari%2520with%2520Sri%2520Chakra%25201.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5342623945779014322" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 224px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKhLxzZvqV9mhhJcK69SRZmurr7Tl5tJcHp8btIO85nBEpS3GsBcQrUgDcT1pV_Cs9OcqRTcpJbWBXk80jnxShqJVt31b8c6kpF0fhOT3b6bJdmV0AXzo_tTPdAsV8NU_kEwMw2DCZE5Nv/s320/Lalita%2520Mahatripurasundari%2520with%2520Sri%2520Chakra%25201.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#cc0000;">நகாநாம் உத்யோதை: நவநளிந ராகம் விஹஸதாம்</span></strong><br /><strong><span style="color:#cc0000;">கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே</span></strong><br /><strong><span style="color:#cc0000;">கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்</span></strong><br /><strong><span style="color:#666600;"><span style="color:#cc0000;">யதி க்ரீடல்லக்ஷ்மீ சரணதல லாக்ஷராஸ சணம்</span> </span></strong><br /><br /><div align="justify">தாயே உமா!, புதிதாய் மலர்ந்த செந்தாமரைப் பூவினைப் ஏளனம் செய்யும் விதமான, அழகிய பிரகாசம் உள்ள உனது கை நகங்களை நாங்கள் எவ்வாறு வர்ணிக்க இயலும்?. மஹா லக்ஷ்மியின் காலில் இருக்கும் செம்மையான குழம்பு, அவள் குடியிருக்கும் தாமரைப் பூவுடன் கலக்கும் சமயத்தில் உருவாகும் நிறம் ஒருவேளை உனது நகங்களின் காந்திக்கு சற்றே ஒப்பாக இருக்கலாம். </div><br /><div align="justify">அன்னையின் கை நகங்களது ஒளிக்கு சமமாக எதையும் சொல்ல இயலவில்லை, அது அவ்வளவு ஒளி பொருந்தியதாக, அழகாக இருக்கிறது என்கிறார் சங்கரர். புதிதாய் மலர்ந்த தாமரையின் அழகை போன்றது அன்னையின் நகங்கள் என்றால் அதுசரியல்ல. அன்னை மஹாலக்ஷ்மியின் பாதத்தில் இருக்கும் செம்மையான நலுங்கு அலங்காரம், அவள் அமர்ந்த தாமரைப் பூவுடன் சேர்கையில் கிடைக்கும் நிறமானதும் உனது நகங்களது ஒளிர்மைக்கு நிகரானது இல்லை, ஆனால் அது நகங்களின் உனது காந்திக்கு சற்றே அருகில் இருப்பதாக வேண்டுமானால் கூறலாம் என்கிறார். </div><div align="justify"></div><br /><div align="justify">நகானாம் - நகங்களுடைய; உத்யோதை: - காந்தி/ஒளியினால்; நவ நளிந ராகம் - அன்றலர்ந்த செந்தாமரையின் நிறத்தில்; விஹஸதாம் - ஏளனம் செய்யும்; தே - உன்னுடைய; கராணாம் - கைகளின்; காந்திம் - ஒளியை;கதம் - எவ்வாறு; கதயாம: - வருணிப்போம்?; கமலம் - செந்தாமரை; யதி - ஒருவேளை; க்ரீடத் லக்ஷ்மி-சரண-தல - தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில்; லாக்ஷாரஸ சணம் - செம்மையான நலங்கு என்னும் கால் அலங்காரம்;கயாசித்வா - எப்படியோ; கலயா - சிறிதளவு; ஸாம்யம் - ஒற்றுமை; பஜது - அடையலாம். </div><div align="justify"></div><br /><div align="justify"><strong>கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:</strong></div><br /><div align="justify"></div><div align="justify">திருமகள்தன் சீறடியால் துவண்டும் அதிற் </div><div align="justify">செம்பஞ்சாற் செங்கேழ் பெற்றும்</div><div align="justify">மருமுளரி எழில்படைத்த திதுவோநம் </div><div align="justify">இயற்கையெதிர் அலர்வ தென்றே</div><div align="justify">இருகரமு நகைத்தநகை ஒளியையுனது </div><div align="justify">எழிலுகிரேன் றிறைஞ்சி நாளும்</div><div align="justify">அருமறைகள் வழுத்துகின்ற ததிசயமோ </div><div align="justify">பேதமையோ அன்போ அம்மே<br /></div>------------------------------------------------------------------------------------------<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_IJDxnebQS34jIhMFcPbygUbNZX-QwLVi4J7uT0kFqK3i6Lfx9t7s12SQBFVLPDapzy3FoCaI_bkfG4wC7h_XpQXncMu5qFLfDdHC7CyjlvOZYni3x5Llc2yoa87aM2Cdw1QqK8vR9DLx/s1600-h/Durga.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5342623252509291890" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 165px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_IJDxnebQS34jIhMFcPbygUbNZX-QwLVi4J7uT0kFqK3i6Lfx9t7s12SQBFVLPDapzy3FoCaI_bkfG4wC7h_XpQXncMu5qFLfDdHC7CyjlvOZYni3x5Llc2yoa87aM2Cdw1QqK8vR9DLx/s320/Durga.jpg" border="0" /></a><br /><strong><span style="color:#cc0000;">ஸமம் தேவி ஸ்கந்த த்விபவதந பீதம் ஸ்தநயுகம்</span></strong><br /><strong><span style="color:#cc0000;">தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுதமுகம்</span></strong><br /><strong><span style="color:#cc0000;">யதாலோக்யாசங்காகுலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:</span></strong><br /><strong><span style="color:#cc0000;">ஸ்வகும்பெள ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி </span></strong><br /><p align="justify"><span style="color:#000000;">தாயே!, உனது புத்ரர்களான கணபதி, ஸ்கந்தன் இவர்களால் பானம் பண்ணப்பட்டதும், அவர்களைக் கண்டவுடன் பெருகும் பாலை உடையதுமான உன்னுடைய ஸ்தனங்கள் எங்களுடைய துக்கங்களை எப்போதும் போக்குவதாக இருக்கட்டும். அந்த ஸ்தனங்களைப் பார்த்த கணபதி, எங்கே தன்னுடைய கும்பங்களே உனது ஸ்தனங்களாயிற்றோ என்று நினைத்து சந்தேகத்து, கலங்கிய மனத்துடன் தனது தலையைத் தடவிப் பார்ப்பதன் மூலமாக ஹாஸ்யத்திற்கு உள்ளாகிறார். </span></p><p align="justify">தேவதேவர்களுக்கெல்லாம் தலைவர்கள் மஹா கணபதியும், ஸ்கந்தனும். அவர்களுடைய தாயார் என்று கூறி அவளது மஹிமையை எடுத்துக் காட்டியிருக்கிறார். அத்துடனில்லாது, அம்பிகையின் ஸ்தனத்துக்குஈடாக வினாயகரின் கும்பங்களை மட்டுமே உதாரணமாகச் சொல்ல முடியும் என்பதையும் மறைமுகமாகச் சொல்கிறார். </p><p align="justify">ஸ்கந்த - கந்தன்/முருகன்; த்விபவதந - விநாயகப் பெருமான்; பீதம் - பால் அருந்தும்; ப்ரஸ்னுத-முகம் - பால் சுரக்கும் காம்புகளுடைய; ஸ்தனயுக - நகில்கள் இரண்டும்; ந: - எங்களுடைய; கேதம் - துன்பத்தை; ஸததம் - எப்போதும்; ஹரது - போக்கடிக்கட்டும்; யத் - அந்த நகில்களை; ஆலோக்ய - பார்த்து; ஆசங்கா - சந்தேகித்து; ஆகுலித - கலங்கிய; ஹ்ருதய - மனத்துடன்; ஹேரம்ப - வினாயகர்; ஹாஸ-ஜனக: - சிரிப்பு உண்டாகும்படியாக; ஸ்வகும்பெள - தனது தலையில் உள்ள இரு கும்பங்களை; ஜடிதி - அவசரமாக; ஹஸ்தேன - கைகளால்; பரிம்ருசதி - தடவிப் பார்க்கிறார். </p><p align="justify"><span style="color:#000000;"><strong>கவிராஜரது மொழிபெயர்ப்பு கீழே:</strong></span><br /><br /><span style="color:#000000;">நித்தரொரு பக்கர்மயில் நிர்களிறுன் வட்டமுலை</span><br /><span style="color:#000000;">நிற்குமெழி வில்த னதுசீர்</span><br /><span style="color:#000000;">மத்தகமெ னத்தனில் யிர்த்தொருக ரத்தைமுடி</span><br /><span style="color:#000000;">வைத்துறவு றத்த டவுமால்</span><br /><span style="color:#000000;">முத்தமுலை செப்புவதெ னக்களிறு பிற்குமரன்</span><br /><span style="color:#000000;">முற்புதல்வர் துய்த்த அமுதால்</span><br /><span style="color:#000000;">அத்தலைமை பெற்றனர் அதில்திவலை கிட்டினுமென்</span><br /><span style="color:#000000;">அற்பஉயிர் முத்தி பெறுமே.</span></p>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-26213277236256420532009-05-22T02:29:00.000-07:002009-05-22T03:19:29.643-07:00செளந்தர்யலஹரி 69 & 70<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjTwA7F7dAEWFXAyxEuXi1bFT2GpQNebwlAEdXkrsYTqECu4SMipmbcVZ2z_vZu4YiBC1H8Jbs9RAcTmtzcwO4aii7cVS5FrT4JS5JjerzvON3K9_txfR0VDxuKid7mJO-wFrN-la2YML6/s1600-h/Kamakshi+mahapattarika.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5338585948027618642" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjTwA7F7dAEWFXAyxEuXi1bFT2GpQNebwlAEdXkrsYTqECu4SMipmbcVZ2z_vZu4YiBC1H8Jbs9RAcTmtzcwO4aii7cVS5FrT4JS5JjerzvON3K9_txfR0VDxuKid7mJO-wFrN-la2YML6/s320/Kamakshi+mahapattarika.jpg" border="0" /></a><br /><div><strong><span style="color:#3333ff;"></span></strong></div><div><strong><span style="color:#3333ff;">கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே </span></strong></div><div><strong><span style="color:#3333ff;">விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ:</span></strong></div><div><strong><span style="color:#3333ff;">விராஜந்தே நானாவித-மதுர-ராகாகர-புவாம்</span></strong></div><div><strong><span style="color:#3333ff;">த்ரயாணாம் க்ரமாணாம் ஸ்திதி-நியம ஸீமான இவதே</span></strong></div><strong><span style="color:#3333ff;"></span></strong><div align="justify"><br />ஸங்கீதத்தில் இருக்கும் கதி, கமகம் மற்றும் கீதத்தில் நிபுணியான தாயே!, உன்னுடைய கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகளானது உன்னைப் பரமசிவன் விவாஹம் செய்து கொண்டபோது அவரால் கட்டப்பட்ட கண்ட ஸுத்ரத்தின் அடையாளம் போலும். உனது கண்டத்திலிருந்து வரும் ஸங்கீதத்திற்கு ஆதாரமான மூன்று ஸ்ருதிகளுடைய லக்ஷ்ணங்களை காட்டும் எல்லையைப் போன்று விளங்குகிறது.<br /></div><div><br /></div><div></div><div><br /></div><div align="justify">இந்த ஸ்லோகத்தில் அம்பிகையின் கழுத்தில் இருக்கும் மூன்று வரிகளை வர்ணித்திருக்கிறார் ஆசார்யார். விவாஹ காலத்தில் மாங்கல்ய தாரணம் என்று சொல்லப்படும் திருமாங்கல்யக் கயிறானது முப்பிரிகளால் ஆனது. அன்னையின் கழுத்தில் இருக்கும் மூன்று ரேகைகள் பரமசிவன் கட்டிய மாங்கல்யத்தைச் சுட்டுவதாக இருக்கிறது என்கிறார். ஸாமுத்ரிகா லக்ஷணத்தின்படி உத்தம ஸ்த்ரீ மற்றும் புருஷர்களுடைய நெற்றி, கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மூன்று கோடுகள்/ரேகைகள் இருக்குமாம். அந்த த்ரிவளீ எனப்படும் ரேகைகள் அம்பாளுடையகழுத்தில் ஸ்திரமாக இருந்து அன்னையின் குரலிசையில் பிறக்கும் ஸங்கீத சாஸ்திரத்தின் ஆதாரமான க்ராமங்களின் எல்லைகளை காட்டுகிறது என்கிறார். ஸங்கீத ஸ்வரங்களைத் தொகுப்பதில் அவைகளை ஷ்ட்ஜ, மத்யம, மற்றும் காந்தாரக் க்ரமங்களாகச் சொல்கிறார்கள். இதில் முதல் இரண்டு க்ராமங்கள் தான் தற்போது பிரயோகத்தில் இருப்பது, மூன்றாவது தேவலோகத்தைல் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாச் சொல்லப்படுகிறது. இங்கே க்ராமங்கள் என்பது நமது ஸ்வரங்கள் அல்ல. அவை க்ராமங்கள் என்பவை ஸ்வரத்திற்கும் மூலமானவை என்றே தோன்றுகிறது. </div><div></div><br /><div align="justify">கதி-கமக-கீதைக நிபுணே - ஸங்கீதத்தில் ப்ரதான்யமான கதி, கமகம் மற்றும் கீதங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவளே; தே களே - உன் கழுத்திலுள்ள; திஸ்ரோ ரேகா - மூன்று மடிப்புகள்/வரிகள்; விவாஹ வ்யாநத்த ப்ரகுண - விவாஹத்தில் கட்டப்பட்ட சரடான ஸுத்த்ரத்தின்;குண ஸங்க்யா ப்ரதி புவ: - சரடுகளின் எண்ணிக்கையை நினைவுபடுத்தும்; நாநாவித - பலவிதமான; மதுர ராகாகர புவாம் - இனிமையான ராகங்களுக்கு உற்பத்தியிடமாகிற; த்ரயாணாம் க்ரமாணாம் - ஷட்ஜம மத்யம, காந்தாரம் என்கிற மூன்று க்ரமங்களுக்கு; ஸ்திதி நியம ஸீமாந இவ- இயற்கை, பாகுபாடு இவற்றுக்கான எல்லைகள் போல; விராஜந்தே - விளங்குகின்றது. </div><br /><div align="justify"><br />கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!</div><br /><div></div><div>செந்திருநின் திருமணத்திற் சேர்ந்தசர</div><div>மூன்றழுந்தித் திகழ்வ தென்கோ</div><div>மந்தரமத் திமதார மூவகைநா</div><div>தமுமெல்லை வகுத்த தென்கோ</div><div>கொந்திரையுந் துணர்பூகங் கொழுத்தபசுங்</div><div>கழுத்தின்வரைக் குறிகள் மூன்றும்</div><div>இந்திரையுஞ் சயமகளுங் கலைமாதும்</div><div>புகழ்வதல்லால் யானென் சொல்வேன்.<br /><br /></div><div>---------------------------------------------------------------------------------------------</div><br /><div align="justify"></div><div><br /></div><div align="justify"><img id="BLOGGER_PHOTO_ID_5338584873270926850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiznqpXgjRQ1Dz9K6yojUCpTuAGhKwgPqrLc9ZrZOlUePLRCc9Ror6qAQh4skxMReZy2f66ye0K8GJJ19rJQzAjcaIfprGOeLPGKRoUX7K4nejR_1v5vDC34A03UCJ6ZxqzF6tblYwB-Zwj/s320/ammbal+-+urchavar.bmp" border="0" /></div><br /><span style="color:#3366ff;"><strong>ம்ருணாலீ-ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்<br />சதுர்ப்பி: ஸெள்ந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தெளதி வதனை:<br />நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம-மதனா தந்தகரிபோ:<br />சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா</strong></span><br /><br /><div align="justify">அம்மா!, ப்ரம்மா தன்னுடைய ஐந்தாவது தலையை பரமசிவன் கொய்ததால் பரமசிவனது கை நகங்களுக்கு பயந்து கொண்டு உன்னைச் சரணமடைந்து, உன்னுடைய நான்கு கைகளால் அவரது மீதியிருக்கும் 4 தலைகளுக்கும் ஏக-காலத்தில் அபயம் கிடைக்கும் என்று தன்னுடைய நான்கு முகங்களால்உனது நான்கு கைகளையும் ஸ்தோத்ரம் செய்கிறார். <p></p><p align="justify">இந்த ஸ்லோகத்தில் அன்னையின் கரங்களது அழகை தாமரைத் தண்டுக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார். மேலும் பிரம்மாவால் மட்டுமே அம்பிகையின் கைரங்களை வர்ணித்து ஸ்தோத்ரம் செய்ய முடியும் என்பதாகவும் கொள்ள முடிகிறது. </p><br /><p align="justify"><br />ம்ருணாளீ ம்ருத்வீனாம் - தாமரைத் தண்டு போன்ற ம்ருதுவான; தவ -உனது; சதஸ்ருணாம் புஜ லதானாம் - கொடிகள் போன்ற நான்கு புஜங்களை; ஸெளந்தர்யம் - அழகை; ஸரஸிஜபவ: ப்ரம்மா; ப்ரதமமதனாத் - தன்னுடைய ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த; அந்தகரிபோ: - பரமசிவன்;நகேப்ய: - நகங்களுக்கு; ஸம்த்ரஸ்யந் - பயந்துகொண்டு; ஸம-அபய - ஏக காலத்தில் அபயம்; சதுர்ணாம் சீர்ஷாணாம் - மீதமிருக்கும் நான்கு தலைகளுக்கும்; அபயஹஸ்தார்ப்பணதியா - அபயப்ரதானம் செய்வாயென்ற எண்ணத்தில்; சதுர்பிர் வதனை: - தனது நான்கு முகங்களாலும்; ஸ்தெளதி - ஸ்தோத்ரம் செய்கிறார்.<br /><br /><div align="justify">கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!</div><br /><br /><div align="justify">முன்னமொரு தலைசினவுன் முதல்வரால்<br /><div align="justify">இழந்த அயன் முகங்கள் நான்கால்<br /><div align="justify">உன்னழகுக் கேற்றபசுங் கழைமணித்தோள்<br /><div align="justify">ஒருநான்கும் வழுந்து கின்றான்<br /><div align="justify">இன்னமொரு சீற்றமெழுந் தரிமலையை<br /><div align="justify">எனினுமிவள் தடமென் தோளைச்<br /><div align="justify">சொன்னதலைக் கழிவிலையென் றதிற்றுணிந்த<br /><div align="justify">துணிவன்றோ சுருதி வாழ்வே.</div></div></div></div></div></div></div></div></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-7763418257224826482009-05-14T11:59:00.000-07:002009-05-14T11:59:01.628-07:00செளந்தர்யலஹரி 67 & 68<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaJInEMqoB7JDa_hH6ULb1YBv985ybZM9BCf8cD0M6VIFOUPnGjlDGHkbTBADd6XsZ5Cd4Pj3Qxa6v9hXHSbrEEPF5lnx96bzBoOWPfrBTQnQxGVd4d9dEkwd9QKWh1ZXjEa0AzZ3h5d0t/s1600-h/shakthi-maheswari.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5335664598436618178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 236px; CURSOR: hand; HEIGHT: 300px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjaJInEMqoB7JDa_hH6ULb1YBv985ybZM9BCf8cD0M6VIFOUPnGjlDGHkbTBADd6XsZ5Cd4Pj3Qxa6v9hXHSbrEEPF5lnx96bzBoOWPfrBTQnQxGVd4d9dEkwd9QKWh1ZXjEa0AzZ3h5d0t/s320/shakthi-maheswari.jpg" border="0" /></a><br /><span style="color:#993399;"><strong>கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா கிரீசேனோதஸ்தம் முஹுரதரபானாகுல தயா</strong></span><br /><span style="color:#993399;"><strong>கரக்ராஹ்யம் சம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே</strong></span><br /><span style="color:#993399;"><strong>கதங்காரம் ப்ரூமஸ்-தவ சுபுக-மெளபம்ய ரஹிதம்</strong></span><br /><br /><div align="justify"><br /><br />தாயே!, உன்னிடம் வாத்ஸல்யமுள்ள ஹிமவானால் தன் கைவிரல்களின் நுனியில் தொடப்பட்டதும், உன்னுடைய அதரத்தைப் பானம் பண்ணுகிறதில் ஆசையுள்ள உன் புருஷனான பரமசிவனால் அடிக்கடி உயரே தூக்கப்பட்டதும், அவருடைய கைக்கு அடங்கியதும்,ஸமமாகச் சொல்லக்கூடியது ஏதும் இல்லாததும், உனது முகம் என்னும் கண்ணாடிக்குக் கைப்பிடிக் காம்பு போன்றதுமான உன்னுடைய முகவாய்க்கட்டையை நாங்கள் எப்படி வர்ணிக்க முடியும்?. </div><div align="justify"></div><br /><div align="justify">அன்பு/ப்ரியம் என்பது ஒவ்வொருவரது உறவின் மூலம் பல பெயர்களில் கூறப்படுகிறது. தாய்-தந்தை தனது குழந்தையிடம் கொண்டிருப்பது வாத்ஸல்யம் என்பர், இதே போல கணவன் தனது மனையாளிடம் கொண்டிருப்பது ப்ரேமை என்றும், சிஷ்யன் தனது குருவிடம் கொண்டிருப்பது பக்தியென்றும், குரு தமது சிஷ்யர்களிடம் கொண்டிருப்பது அனுக்ரஹமென்றும் கூறுவர். இந்த ஸ்லோகத்தில், பராம்பிக்கைக்கு ஹிமவான் தந்தையானதால் [பார்வதி அவதாரம்] வாத்ஸல்யமும், பரமசிவ பத்னி என்பதால் ஈஸ்வரனுக்கு அன்னையிடம் இருப்பது ப்ரேமை என்றும் ஆசார்யார் கூறுகிறார். </div><div align="justify"></div><br /><div align="justify">இன்றும் சிறிய முகம் பார்க்கும் கண்ணாடிகள் கைபிடியுடன் இருப்பதைப் பார்க்கிறோம். அது போலவே அன்னையின் முகமென்னும் கண்ணாடிக்கு கைப்பிடியாக இருக்கிறதாம் அன்னையின் முகவாய்க்கட்டை. '<strong>அனாகலித ஸாத்ருச்ய சுபுகஸ்ரீவிரஜிதா</strong>' என்று லலிதா சஹஸ்ர நாமத்தில் வருவதன் பொருளானது அம்பிகையின் முகவாய்கட்டுக்கு இணையாக வர்ணிக்க ஏதுமில்லை என்பதே. </div><br /><div align="justify"></div><div align="justify">துஹிந கிரிணா - உன் பிதாவான ஹிமவானால்; வத்ஸலதயா - குழந்தையிடத்து வாத்ஸல்யம்/அன்பு; கராக்ரேண - கை விரல் நுணியால்; ஸ்ப்ருஷ்டம் - தொடப்பட்டதும்; கிரிசேந - உன் புருஷனான பரமசிவனால்; அதர-பான-குலதயா - அதரபானம்பண்ணுவதிலேயே அதிக ப்ரேமையுடவரான; முஹு: - அடிக்கடி; உதஸ்தம் - உயரத் தூக்கப்பட்டதும்; சம்போ: - அவருடைய - பரமசிவனுடைய; கரக்ராஹ்யம் - கையால் பிடிக்கத் தகுந்ததும்; ஒளபம்ய ரஹிதம் - உபமானமில்லாத/நிகரற்ற;முக முகுர வ்ருந்தம் - முகமாகிற கண்ணாடிக்குக் காம்பு/பிடி போன்ற; தவ சுபுகம் - உன் முகவாய்க்கட்டையை; கதம்காரம் ப்ரூம: எப்படி வர்ணிப்போம்.</div><div align="justify"></div><br />கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!<br /><br /><br /><span style="color:#993399;">மகவாசை யாலிமைய மலையரையன்</span><br /><span style="color:#993399;">மலர்க்கைதொட மனத்து ளன்பு</span><br /><span style="color:#993399;">புகாஅசை யாலிறைவன் கரத்தேந்தப்</span><br /><span style="color:#993399;">பொலிவுறுநின் சுபுகம் போற்றின்</span><br /><span style="color:#993399;">முகவாசி அரன்படிமக் கலம்பார்க்க</span><br /><span style="color:#993399;">விட்டமுகிழ்க் காம்பு போலுஞ்</span><br /><span style="color:#993399;">சகவாழ்வை இகழ்ந்திதயந் தனித்தவர்தந்</span><br /><span style="color:#993399;">தவக்கொழுந்து தழைத்த கொம்பே.</span><br /><br /><br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVs27Mg-1PTMD7214kHuS0lRmNmvoVEvGN5bE-riK9ZgcGjLKYD-9ndsa3RQSazjcHs1j2Ov-TEEkReVNAoOSlMlu5d7w7Wjs_X1KPCJTl2qNGrUNEchQ1P1ZPzSIXCfLddgFxKqHkfLVe/s1600-h/Kamakshi.jpg"></a><br /><img id="BLOGGER_PHOTO_ID_5335665201982039810" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 248px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiW9ISIpmBnI0YpqpsKoO4OrM1lKdRoynTfPgRtVVskx2Q6gFySjPhWME9pmNndCur6dItlC73w1hH2m3nqqxm0PC9zOBs90l5FnL_RlZTGLc2XgPTf97bxfBa0lQanm8j2SAgENEekeCsm/s320/kameswara_kameswari1_imagelarge.jpg" border="0" /><br /><br /><br /><strong><span style="color:#993399;">புஜாச்லேஷாந்-நித்யம் புர-தமயிது: கண்டகவதீ </span></strong><br /><strong><span style="color:#993399;">தவ க்ரீவா தத்தே முககமலநால-ச்ரிய-மியம்</span></strong><br /><strong><span style="color:#993399;">ஸ்வத: ச்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலினா</span></strong><br /><div align="justify"><strong><span style="color:#993399;">ம்ருணலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா<br /></span></strong><br /><br />அம்பிகே!, பரமசிவன் உன்னை எப்போதும் ஆலிங்கனம் செய்வதினால் ஏற்படும் மயிர்க்கூச்சத்தால் உன் கழுத்துப் பகுதி முள்ளு-முள்ளாக இருக்கிறது. இவ்வாறான உனது கழுத்துப் பிரதேசம், உனது முகமாகிய தாமரைக்குத் தண்டு போன்று தோற்றம் தருகிறது.கழுத்தில் அணிந்திருக்கும் முத்து ஹாரம் வெண்மையானாலும், உனது கழுத்தில் பூசப்பட்டிருக்கும் கருத்த அகில் கலந்த சந்தனக் குழம்பின் மிகுதியால் சேற்றில் இருக்கும் தாமரைக் கொடியைப் போன்றதாக இருக்கிறது.</div><div align="justify"></div><br /><div align="justify">அன்னையின் முகத்தை தாமரைப் புஷ்பத்திற்கும், கழுத்தை தாமரைத் தண்டாகவும் சொல்லி தாமரைத் தண்டில் இருக்கும் சிறு முள்ளுகள் போல ஈசனது ஆலிங்கனத்தால் அன்னையின் கழுத்தில் உள்ள மயிர்கால்கள் கூச்செரிதலுடன் காணப்படுவதாகச் சொல்கிறார்.தாமரை, தண்டு ஆகியவற்றை அன்னையின் முகம், கழுத்துக்கு உவமையாக்கி, பின்னர் தாமரைக் கொடிக்கு உவமையாக அன்னையின் கழுத்தில் விளங்கும் முத்தாலான ஹாரத்தைச் சொல்கிறார். முத்து மாலை வெண்மை நிறமுடையது என்றாலும் அன்னையின்கழுத்தில் இருக்கும் அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பில் புரள்வதால் தனது வெண்மையை இழந்து தாமரைக் கொடி போல காணப்படுவதாகச் சொல்கிறார். </div><br /><div align="justify"></div><div align="justify">தவ - உன்னுடைய; க்ரீவா - கழுத்து; புரதமயிது: - முப்புரமெரித்த சிவனது; புஜாச்லேஷாத் - புஜங்களின் தழுவுதலால்; நித்யம் - எப்போதும்; கண்டகவதீ - மயிர்க் கூச்செரிந்து முள்ளுகள் போல; முக-கமல-நால-ச்ரியம் - முகத்தாமரைக்குக் காம்புபோன்ற அழகை; தத்தே - அடைகிறது; யத் அத: - அதன் கீழே; ஹார-லதிகா - முத்து மாலை; ஸ்வத: - இயற்கையில்; ச்வேத: - வெண்மையாக; காலாகரு - கருமையான அகிலுடன் சேர்ந்த; பஹுல-ஜம்பால - சந்தன குழம்பினால்; மலினா - சேற்றில்;ம்ருணாலீ - தாமரைக் கொடியின்; லாலித்யம் - பொலிவை; வஹதி - கொண்டதாக இருக்கிறது. </div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!</div><br /><div align="justify"></div><div align="justify"><span style="color:#993399;">வயங்குறுநின் தரளவட மான்மதச்சே</span></div><div align="justify"><span style="color:#993399;">றளையமது மத்தர் மேனி</span></div><div align="justify"><span style="color:#993399;">முயங்குதொறும் எழுபுளக முட்பொதிந்த</span></div><div align="justify"><span style="color:#993399;">பசுங்கழுத்து முகமுங் கண்டால்</span></div><div align="justify"><span style="color:#993399;">இயங்குபுனற் கருஞ்சேற்றின் எழும்வலய</span></div><div align="justify"><span style="color:#993399;">முள்ளரைத்தா ளீன்ற கஞ்சம்</span></div><div align="justify"><span style="color:#993399;">பயம்புகுதல் கடனன்றோ மாற்றிலாப்</span></div><div align="justify"><span style="color:#993399;">பசுமையொளி பழுத்த பொன்னே.</span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-66043084131250635272009-05-13T06:58:00.001-07:002009-05-13T07:24:37.435-07:00செளந்தர்யலஹரி 65 & 66<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsXatU9tsLXY4xJXEvGT2LcAwoKYOkqg2HLJ_yWPt1qBFh8l0-91ZDBaIGImUlG10zrWfcKjOwOAvjPj2Exgin71NXSBzAXhJeUXppRzbv215IBXs-OCdEmL7hjjz9VtNXB2otw7n8e5ow/s1600-h/durga_devi_large.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5335309273941995010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 238px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgsXatU9tsLXY4xJXEvGT2LcAwoKYOkqg2HLJ_yWPt1qBFh8l0-91ZDBaIGImUlG10zrWfcKjOwOAvjPj2Exgin71NXSBzAXhJeUXppRzbv215IBXs-OCdEmL7hjjz9VtNXB2otw7n8e5ow/s320/durga_devi_large.jpg" border="0" /></a><br /><span style="color:#006600;"><strong>ரணே ஜித்வா தைத்யா-னபஹ்ருத-சிரஸ்த்ரை: கவசிபி: </strong></span><br /><span style="color:#006600;"><strong>நிவ்ருத்தைச் சண்டாம்ச-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:</strong></span><br /><span style="color:#006600;"><strong>விசாகேந்த்ரோ-பேந்த்ரை: சசிவிசத-கர்ப்பூரசகலா</strong></span><br /><div align="justify"><span style="color:#006600;"><strong>விலீயந்தே மாதஸ்தவ வதன-தாம்பூல-கபலா<br /></strong></span><br /><br />தாயே!, அசுரர்களுடன் போரில் ஈடுபட்டு, அவர்களை வென்று திரும்பிய விசாகன் என்று சொல்லப்படும் தேவஸேனாபதியான ஸுப்ரமண்யரும், இந்த்ர, உப-இந்திரரும் தாங்கள் போரில் ஜெயம் அடைந்ததை உனக்குத் தெரிவிப்பதற்காக போர்களத்திலிருந்து நேராக உன்னிடம் வந்து தங்கள் கவசத்துடனும், தலைப்பாகையை கழற்றியவாறும் உன்னை நமஸ்கரிக்கின்றனர். இவர்கள் சண்டிகேஸ்வரனுடைய பாகமாகிய பரமசிவனது நிர்மால்யத்தில் நோக்கம் இல்லாதவர்களானாலும், சந்திரன் போன்ற நிறமுடைய பச்சைக் கர்பூரத்துடன் கூடிய உன்னுடைய வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்களை பிரஸாதமாகக் கொள்கின்றனர். </div><div align="justify"></div><br /><div align="justify">சிவனுடைய நிர்மால்யம் (சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புஷ்பம், தாம்பூலம், மற்றும் உணவுப் பதார்த்தங்களில் அவர் எடுத்துக் கொண்டது போக மீதி) அவரது ப்ரமத கணங்களில் முதலாவதான சண்டன் என்பவனுக்குச்சொந்தமானது. இதனால்தான் சிவன் சொத்துக் குல நாசம் என்று கூறுகிறார்கள். சிவ பூஜையில் சண்டேஸ்வரருக்கு சிறப்பிடம் உண்டு. சண்டேசரது அனுமதி பெற்றே சிவ பிரஸாதம் எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறான சணடேசருக்குச்சொந்தமானதில் ஸுப்ரமண்யர், விஷ்ணு மற்றும் இந்திரன் விருப்பம் காண்பிக்கவில்லையாம். உபேந்திரர் என்பது மஹாவிஷ்ணுவின் பெயர். தேவர்களின் ஸேனாபதியாக விசாகன் இருப்பதால் அவரது பெயரை முதலில் சொல்லியிருக்கிறார்.</div><div align="justify"></div><br /><div align="justify">மாத: - தாயே!, ரணே - போரில்; தைத்யான் - அசுரர்கள்; ஜித்வா - வென்று; நிவ்ருத்தை: - திரும்பியவர்கள்; அபஹ்ருத-சிரஸ்த்ரை: - தலைப்பாகை இல்லாதவர்கள்; கவசிபி: - கவசமணிந்தவர்கள்; சண்டாம்ச - சண்டிகேஸ்வரனுடைய பாகமான; த்ரிபுரஹர நிர்மால்ய - பரமசிவனது நிர்மால்யம்; விமுகை: - விருப்பமின்மை; விசாக-இந்த்ர-உபேந்த்ர - விசாக நக்ஷத்திரத்தில் பிறந்த ஸுப்ரமண்யன், இந்திரன், உபேந்திரன் என்று கூறப்படும் மஹாவிஷ்ணு; சசி விசத - சந்திரன் போன்ற வெண்மையான; கர்ப்பூரசகலா - பச்சைக் கர்பூரத்துடன் கூடிய; தவ - உன்னுடைய; வதன தாம்பூல கபலா - வாயில் மெல்லப்பட்ட தாம்பூல கவளங்கள்; விலீயந்தே - உட்கொள்ளுதல்.</div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#009900;">அற்றையருட் கிவசேடஞ் சண்டனுண</span></div><div align="justify"><span style="color:#009900;">அது பொறா தாவல் தீரக்</span></div><div align="justify"><span style="color:#009900;">கற்றைமலர்க் குழலுமைநின் கருப்பூரச</span></div><div align="justify"><span style="color:#009900;">கலமதிச் சகலம் போல</span></div><div align="justify"><span style="color:#009900;">உற்றதிருத் தம்பலத்து னொருசகல</span></div><div align="justify"><span style="color:#009900;">மேனுமினி துண்டு வாழப்</span></div><div align="justify"><span style="color:#009900;">பெற்றிலரேல் அமரரெனும் பெயர்பெரவும்</span></div><div align="justify"><span style="color:#009900;">இருந்தனரோ பிழைப்பில் விண்ணோர்.</span></div><br /><br /><div align="justify"></div><img id="BLOGGER_PHOTO_ID_5335309412302352722" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 242px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkKAlU36C-yUBgo31rnANDbvB7P59ckGS_YRk8TJd-hGU71JbWw8Nl2yUO-3k2-WsD1fFVN1pbWHONik_rryL8nurVJ7j9jfJHSlE_D_kqo8NBhesYrBwB0MGk1Xhcr2vKgNzPm3RDCctI/s320/durga-lakshmi-saraswathi.jpg" border="0" /><br /><br /><strong><span style="color:#009900;">விபஞ்ச்யா காயந்தீ விவித-மபதாநம் பசுபதேஸ்<br />வயாரப்தே வக்தும் சலிதசிரஸ ஸாது-வசனே<br />ததீயைர்-மாதுர்யை-ரபலபித-தந்த்ரீ-கலரவாம்<br />நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதாம்</span></strong><br /><div align="justify"></div><br /><div align="justify">அம்மா, உன்னுடைய பதியான பரமசிவனது லீலா வினோதங்களை சரஸ்வதி வீணையில் பாடிக் கொண்டிருக்கும்போது அதனைக் கேட்டு சந்தோஷமடைந்து அதைப் பாராட்டுகையில், உனது குரலினிமையானது சரஸ்வதியின் யாழிசையைப்பழிக்கும் அளவு இனிமையாக இருந்ததால், சரஸ்வதி வெட்கமடைந்து தனது யாழை உறையிட்டு வெளியே தெரியாதபடி மூடிவிடுகிறாள்.</div><div align="justify"></div><br /><div align="justify">அம்பிகையின் குரலானது வாக்தேவதையின் வீணையிசையை விட இனிமையானது என்கிறார் பகவத்பாதர். தீந்தமிழிலும் 'யாழைப் பழித்த மொழியாள்' என்று அன்னையைப் போற்றும் பெயர் இருப்பதைக் காணலாம். அன்னைக்கு தனது பதியின்லீலைகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் என்பதை 64ம் ஸ்லோகத்தில் பார்த்தோம். இதனை அறிந்த சரஸ்வதி தேவி ஈசனது லீலைகளான த்ரிபுரசம்ஹாரம், தக்ஷயாக த்வம்ஸனம், ஹாலாஹல தாரணம், கஜாசுர வதம் போன்றவற்றை தனதுவீணையிசையில் பாடியதாகச் சொல்லியிருக்கிறார். </div><div align="justify"></div><br /><div align="justify">சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் "கச்சபீ" என்பது. சஹஸ்ரநாமத்தில், 'நிஜஸல்லாப மாதுர்ய வினிர்பர்த்ஸித கச்சபீ' என்னும் நாமமும் கச்சபீ விணையின் நாதத்தை தோற்கடிக்கும் குரலினிமை உடையவள் என்றே சொல்கிறது.<br /></div><br /><div align="justify">பசுபதே: - பரமசிவனுடைய; விவிதம் அபதாநம் - நானாவிதமான லீலைகளை; விபஞ்ச்யா - வீணையால்; காயந்தீ - பாடிக் கொண்டிருக்கும்; வாணீ - சரஸ்வதி தேவி; சலித சிரஸா - மகிழ்ச்சியில் தலையசைத்த; த்வயா - உன்னால்ஸாது வசநே - ஏற்க்கும்படியான வார்த்தைகளை; லக்தும் ஆராப்தே - சொல்ல ஆரம்பிக்கும் போது; ததீயை: மாதுர்யை வாக்கின் இனிமையில்; அபலபித தந்த்ரீஇ கலரவாம் - பரிஹாஸம் ப்ண்ணப்பட்ட தந்திகளுடைய ஸ்வரத்தோடு கூடிய ;நிஜாம் வீணாம் - தன்னுடைய வீணையை; சோளேந - உறையில்; நிப்ருதம் - வெளியில் தெரியாது மறைத்து; நிசுளயதி - மூடி விடுதல். </div><div align="justify"></div><br /><div align="justify">கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம் கீழே!</div><div align="justify"></div><br /><div align="justify"><span style="color:#009900;">பசுத்தமலர்க் கொடிகருணை பழுத்தனைய</span></div><div align="justify"><span style="color:#009900;">கொம்பேநின் பரமர் பொற்றோள்</span></div><div align="justify"><span style="color:#009900;">விசைத்தொழிலைக் கலைவாணி தனிற்பாடிப்</span></div><div align="justify"><span style="color:#009900;">பாடியவண் மெலிவ தல்லால்</span></div><div align="justify"><span style="color:#009900;">அசைத்திலர்பொன் முடியுனது மதுரமொழிக்</span></div><div align="justify"><span style="color:#009900;">கசைத்தனரென் றதற்கு நாணி</span></div><div align="justify"><span style="color:#009900;">இசைத் தொழிலைக் கைவிட்டாள் எழில்வீணை</span></div><div align="justify"><span style="color:#009900;">உறையிலிட்டா ளேது செய்வாள்.</span></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7874548612376242198.post-49842928937519274802009-03-30T23:46:00.001-07:002009-03-31T09:31:14.036-07:00செளந்தர்யலஹரி 63 & 64<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm53FGhZHoUbpgXpbTw-Dyb3VD4ay8elNaWbO2hfq4ocrTnfmD7P1j1MK3fkMbAnQUq7ZymVYZWYlAQY1oewChZRUeK2tiNAzdBWSbhmm4lrYApOluLPP4JPBNnsw_NP_26YChovUhnQNa/s1600-h/kalikambal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5319241402475340418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 172px; CURSOR: hand; HEIGHT: 269px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjm53FGhZHoUbpgXpbTw-Dyb3VD4ay8elNaWbO2hfq4ocrTnfmD7P1j1MK3fkMbAnQUq7ZymVYZWYlAQY1oewChZRUeK2tiNAzdBWSbhmm4lrYApOluLPP4JPBNnsw_NP_26YChovUhnQNa/s320/kalikambal.jpg" border="0" /></a><br /><strong><font color="#33cc00">ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்</font></strong><br /><strong><font color="#33cc00">சகோராணாம் ஆஸீத் அதிரஸதயா சஞ்சுஜடிமா</font></strong><br /><strong><font color="#33cc00">அதஸ்தே சீதாம்சோ: அம்ருதலஹரீம் ஆம்லருசய:</font></strong><br /><strong><font color="#33cc00">பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்ஜிகதியா </font></strong><br /><br /><div align="justify">நீ, புன்சிரிப்புடன் இருக்கும் சமயம் உன்னுடைய வதன சந்திரனிடமிருந்து பெருகும் நிலவைப் போன்ற கிரணங்களை அதிகமாகச் சாப்பிட்ட சகோர பக்ஷிகளுக்கு அதன் இனிமையில் மூக்குத் திகட்டி மறத்துப் போனது. அவ்வாறு மறத்துப் போனதை மாற்றிக் கொள்ள அவை சந்திரனது அம்ருதமயமான கிரணங்களைப் புளித்த கஞ்சியாக நினைத்து அதை இரவுகளில் வேண்டிய அளவு குடிக்கின்றன. </div><div align="justify"></div><br /><div align="justify">இந்த ஸ்லோகத்தில் அன்னையின் புன்சிரிப்பினைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஸ்மிதம் என்றாலேயே புன்சிரிப்பு என்று பொருள். அம்பிகையின் புன்சிரிப்பானது இன்னொரு சந்திரன் போன்று தோற்றம் தருகிறதாம். சகோர பக்ஷிகள் சந்திரனுடைய நிலாவையே பானம் பண்ணுவதாகச் சொல்வர். இதே சகோர பக்ஷியை "<a href="http://sowndharyalahari.blogspot.com/2008/08/37-38.html">இங்கேயும்</a>" பகவத் பாதர் உபயோகம் பண்ணியிருக்கிறார். அதாவது அன்னையின் ஸ்மிதமான வதனமானது சந்திரனைவிட அதிக மதுரமாக இருக்கிறது என்றும், அம்பிகையின் வதனாரவிந்தமாகிய சந்திரனுடன் ஒப்பிடும் போது, சந்திரன் புளித்த கஞ்சி மாதிரி இருப்பதாக ஒப்பீடு செய்கிறார். </div><br /><div align="justify"><br />தவ வதந சந்த்ரஸ்ய - உன்னுடைய முகமாகிற சந்த்ரனுடைய; ஸ்மித ஜ்யோத்ஸ்னா ஜாலம் - புன்சிரிப்பாகிய நிலவுக் கூட்டத்தை; பிபதாம் - குடிக்கிற; சகோராணாம் - சகோர பக்ஷிகளுக்கு; அதிரஸதயா - அதிக இனிமையாக இருப்பதால்; சஞ்சு ஜடிமா ஆஸீத் - மூக்கு திகட்டி மறத்துப் போதல்; அத: ஆகவே; தே - அவை; ஆம்லருசய: - புளிப்பில் ஆசையுடையதாக; சீதாம்சோ: சந்திரனுடைய; அம்ருத லஹரீம் - கிரணங்களாகிய அம்ருத கலையை; காஞ்ஜிகதியா - கஞ்சி என்றெண்ணி; ஸ்வச்சந்தம் - யதேஷ்டமாக; நிசி நிசி - ஒவ்வொரு இரவிலும்; ப்ருசம் பிபந்தி - நிறையக் குடிக்கின்றன. </div><div align="justify"></div><br /><div align="justify"><strong><font color="#990000">கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்:</font></strong></div><div align="justify"></div><br /><div align="justify"><font color="#000000">அன்பு முற்றிவடி வாய அம்மைநின்</font></div><div align="justify"><font color="#000000">தான னத்துமதி நகைநிலா</font></div><div align="justify"><font color="#000000">நன்பு றத்தமுத மொழுகு மாமதுர</font></div><div align="justify"><font color="#000000">நறைகொள் சீதளம யின்றவாய்</font></div><div align="justify"><font color="#000000">இன்பு ளிப்பலது உவட்டு றாதினியெ</font></div><div align="justify"><font color="#000000">நத்தெ விட்டியச கோரம்வான்</font></div><div align="justify"><font color="#000000">முன்ப ரப்புநில வுண்ணு மாலுனது</font></div><div align="justify"><font color="#990000"><font color="#000000">மூர லுக்குநிகர் மூரலே.</font> </font></div><br /><div align="justify"><br />-----------------------------------------------------------------------------------------</div><br /><div align="justify"></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg5Aj_Urtoo5OHmb-pHBVN_xWrRAhLat3OoJULNbWbVlv0VBkclWHWwmW1b-WAgUVo_vdIDdzkM5hnQKKl7xm0IWY0apQwJb_F4gfQH6V97hgbdW4hFMQ304DtqVJ9wqB5gm45oICTB3Vg/s1600-h/durga_devi_small.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5319241108666438418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 238px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhg5Aj_Urtoo5OHmb-pHBVN_xWrRAhLat3OoJULNbWbVlv0VBkclWHWwmW1b-WAgUVo_vdIDdzkM5hnQKKl7xm0IWY0apQwJb_F4gfQH6V97hgbdW4hFMQ304DtqVJ9wqB5gm45oICTB3Vg/s320/durga_devi_small.jpg" border="0" /></a><br /><br /><br /><strong><font color="#33cc00">அவிச்ராந்தம் பத்யு: குணகண கதாம்ரேடநஜபாஜபா</font></strong><br /><strong><font color="#33cc00">புஷ்பச்சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா</font></strong><br /><strong><font color="#33cc00">யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷதச்சச்சவிமயீ</font></strong><br /><strong><font color="#33cc00">ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா </font></strong><br /><div align="justify"><br />தாயே!, பதிவிரதையான நீ, உன் புருஷனுடைய லீலைகளை எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதால் உனது நாக்கானது செம்பரத்தைப் புஷ்பம் போன்று சிவப்பாக இருக்கிறது. அவ்வாறான உனது நாக்கில் குடிகொண்டிருக்கும் சரஸ்வதி தேவியின் சுத்த ஸ்படிக நிறமானது உனது நாவில் இருக்கும் சிவப்பின் காரணமாக பத்மராகக் கல்லின் காந்தியோடு கூடினதாக மாறியிருக்கிறது.</div><div align="justify"></div><br /><div align="justify">அன்னையின் நாக்கில் சரஸ்வதி தேவி எப்போதும் இருப்பதாகச் சொல்வது வழக்கம். அவளுடைய நிறம் ஸ்படிகம் போன்ற வெளுப்பு. அப்படியிருந்தாலும் அவள் வாசம் செய்யும் அன்னையின் நாக்கு ரக்த வரணமாக இருப்பதால் சரஸ்வதி தேவியும் நிறம் மாறி பத்மராகக் கல்லின் ஒளியுடன் இருப்பதாகச் சொல்கிறார். அன்னை எப்போதும் தனது புருஷனது லீலைகளைப் பேசிக்கொண்டே இருப்பதாகச் சொல்லி அவளது நாக்கைச் சிறப்பித்துக் கூறும்போதே அவளது பாதிவிரந்தத்தையும் விசேஷமாகச் சொல்கிறார்.</div><br /><div align="justify"></div><div align="justify">தவ ஸா ஜிஹ்வா - உன் நாக்கானது; அவிச்ராந்தம் - எப்போதும்/இடைவிடாது; பத்யு: - உன் புருஷனான பரமசிவத்திடம்; குணகண கதாம்ரேடந ஜபா - ஈசனின் கல்யாண குணங்களைச் சொல்லும் கதைகளை மீண்டும் மீண்டும் மந்திர ஜபம் போல; ஜபா புஷ்ப - செம்பரத்தைப் பூ; சாயா -<br />நிறத்துடன்; ஜயதி - விளங்குகிறது; யதக்ராஸீநாயா - யத் அக்ராஸீனாயா: - எந்த நாக்கின் நுணியில்; ஸரஸ்வதியா - சரஸ்வதி தேவியின்; ஸ்படிக- த்ருஷத்-அச்சவிமயீ - ஸ்படிகம் போன்ற வெண்மையான ஒளியுடைய; மூர்த்தி: - ரூபமானது; மாணிக்க வபுஷா - பத்மராகத்தின் ரூபமாக; பரிணமதி - மாறுதல் ஆகிறதோ?.</div><div align="justify"></div><br /><div align="justify"><strong><font color="#990000">கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்:</font></strong></div><div align="justify"></div><br /><div align="justify"><font color="#000000">விள்ள நாவுரை எழுந்தொ றுந்தலைவர்</font></div><div align="justify"><font color="#000000">வீரமும் புகழும் அழகுமே</font></div><div align="justify"><font color="#000000">தெள்ளு பாடல்மது ரம்ப ழுத்தனைய</font></div><div align="justify"><font color="#000000">செய்ய கேழொளிவ னப்பினால்</font></div><div align="justify"><font color="#000000">அள்ளல் மாமலரை விட்டு வாணியுனது</font></div><div align="justify"><font color="#000000">அருண நாவுறைய வெள்ளையாய்</font></div><div align="justify"><font color="#000000">உள்ள மேனியுமே னம்மை நீயருள</font></div><div align="justify"><font color="#000000">உன்நி றம்பெறுவ தொத்ததே.</font></div><div align="justify"></div>மெளலி (மதுரையம்பதி)http://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.com2